Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. to: pm@gc.ca cc: Cannon.L@parl.gc.ca, kentp@parl.gc.ca,Obhrai.D@parl.gc.ca,PoiliP@parl.gc.ca,Abbott.J@parl.gc.ca,Calan dra.P@parl.gc.ca,Oda.B@parl.gc.ca,Vellacott.M@parl.gc.ca,Baird.J@parl.gc.ca, Ignatieff.M@parl.gc.ca,LaytoJ@parl.gc.ca, Rae.B@parl.gc.ca, Dewar.P@parl.gc.ca, Julian.P@parl.gc.ca Rt.Hon. Stephen Harper, Prime Minister of Canada April, 20, 2009. Sir, Subject: Sri Lanka: Time is right and price is right - Please accept Tamils' Right to Self-Determination The 60 years old war in Sri Lanka has entered into dangerous phase where today alone, more than 1000 civilians have been killed in the government declared "safe zone" in the homela…

    • 2 replies
    • 1.1k views
  2. "சர்வதேச ஊடகங்களில்; தமிழீழ மக்கள் மீதான இலங்கையரசின் வன்முறை வெறியாட்டம் மற்றும் புலம்பெயர் தமிழரின் அமைதிப் போராட்டம் தொடர்பாக வெளிவரும் செய்திகள், ஆக்கங்களை தெரியப்படுத்துவதுடன்; மிக முக்கியமாக அவற்றிற்கு தமிழ் மக்களின் கருதுக்களையும், பின்னூட்டங்களையும் அழுத்தமாக தெரிவிக்க உதவுவதே இவ் இணையத்தின் தலையாய நோக்கம்." http://www.eelampost.com

    • 0 replies
    • 652 views
  3. Canadian/US Tax money funding genocide in SriLanka Sri Lankan Government has applied for $1.9 billion dollars from IMF. The war budget last year was $1.6 billion. So the money that is going to be borrowed from IMF is going to be spent on war. In other words, tax payer’s money is going to fund a genocidal war. The IMF mandate is to promote economy not to fund war especially a genocidal war. The Human right watch in a letter to IMF has stated why IMF shouldn’t give the money to SriLanka: http://www.hrw.org/en/news/2009/03/23/lett...rt-loan-request. The decision would be made within next two weeks. Each government has a percentage of the votes in the IMF…

    • 2 replies
    • 1.1k views
  4. 14வது தினத்தையடையும் இளைஞன் பரமேஸ்வரனின் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து 10 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் திரண்டுள்ளனர். காலை 6 மணியிலிருந்து அங்கு செல்ல ஆரம்பித்த மக்கள் தொடரந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அண்மைய நாட்களில் புற்தரை பிரதேசத்திற்குள் மக்கள் நுளைய அனுமதி மறுக்கப்பட்டபோதும், இன்று அதிகரித்த தொகையில் மக்கள் திரண்டிருந்ததால், புற்தரைப்பகுதிக்குள் நிற்பதற்கு காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    • 6 replies
    • 1.8k views
  5. "நான் என்னால் முடிந்தே என் உயிரை தருகிறேன். நீங்கள் உங்களால் முடிந்த உங்களின் உணர்வுகளை இங்கு வந்து காட்டுங்கள்"

    • 0 replies
    • 2.9k views
  6. வணக்கம், தத்தம் நாடுகளில் நம்மவர்கள் கடந்த சில மாதங்களாக மிக அதிக அளவில் தெருவில் நின்று தொடர்ச்சியாக கவனயீர்ப்பு செய்துவரும் விடயம் யாவரும் அறிந்ததே. தாயக மக்களிற்காக நாங்கள் அனைவரும் தெருவில் இறங்கி குரல் கொடுக்கவேண்டிய அதே சமயம் எங்கள் உடல் நலங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பும் இருக்கின்றது. அண்மைக்காலங்களில் பலர் குளிர், வெய்யில், மழை, மாறுபடும் காலநிலைகளில் நீண்டநேரம் இரவு பகலாக தெருவில் நின்று பலவிதமான வியாதிகளை தேடி இருக்கின்றார்கள். பேருந்தில் பேரணிக்கு சென்றபோது அதில் பயணம் செய்தபலர் விட்டுவிட்டு இருமிக்கொண்டு இருந்தார்கள். பலருக்கு குரல் போய்விட்டது. பலருக்கு காய்ச்சல் மற்றும் இதர உடல் அசெளகரியங்கள். இதற்கு ஊடகவியலாளர்களும் விதி…

  7. அமரிக்கா தேசமும் ஆயுதம் தாங்கி சுதந்திரம் பெற்ற ஒரு நாடுதான். தளபதி George Washington தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி தங்கள் நாட்டை உருவாக்கினார்கள். ஆகவே..எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தும் பொழுது எம் தேசிய தலைவரின் படத்துடன் George Washingtonநுடைய படத்தையும் சேர்த்து பிடித்தால் அமரிக்கா மக்கள் மத்தியில் எமது போராட்டதில் ஒரு புதிய புரிந்துணர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன். feedbacks please...

  8. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் புதன்கிழமை (29.04.09) வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படவிருக்கின்றது. இதற்கேற்றவாறு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினையும் இணைக்கப்பட்டிருக்கின்றது. ஆயுத மோதல்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான பாதுகாப்புச் சபையின் செயற்குழு 29 ஆம் நாள் ஆராயவிருக்கும் போதே வன்னி நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  9. உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள மனித உரிமைச் சதுக்கம் பகுதியில் 14 ஆவது நாளாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் 12 ஆவது நாளாக நான்கு தமிழ் இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டமும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 522 views
  10. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இனவாதத்துக்கு எதிரான SOS அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் தமிழர்களும் கலந்துகொண்டதுடன் சூரிச் நகரில் இளையோர்கள் ஊர்திகளில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 569 views
  11. திங்கள், April 20, பாராளுமன்றம் கூடுகின்றது. அன்று வெளிவிவகார அமைச்சர் உட்பட்டோருக்கு எமது அவசர தேவைகைளை விளக்கி ஒரு கடிதம் எழுதி செவ்வாயன்று நடக்கும் உரிமைப்போருக்கு உரம் சேர்ப்போம்! உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரையும் இணையுங்கள் கடித்தில் உங்கள் முகவரியை இணைக்கவும். ----------------------------------------------------------------------------- to Cannon.L@parl.gc.ca cc kentp@parl.gc.ca,Obhrai.D@parl.gc.ca,PoiliP@parl.gc.ca,Abbott.J@parl.gc.ca,Calan dra.P@parl.gc.ca,Oda.B@parl.gc.ca,Vellacott.M@parl.gc.ca,Baird.J@parl.gc.ca, Ignatieff.M@parl.gc.ca,LaytoJ@parl.gc.ca, Rae.B@parl.gc.ca, Dewar.P@parl.gc.ca, Julian.P@parl.gc.ca, ----------------…

    • 1 reply
    • 1.7k views
  12. E-Petition பிரித்தானியாவில் வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல், இனவெறி பிடித்த சிங்கள சிறீலங்காவை (Commonwealth) பொதுநலவாய நாடுகளின் கீழிருந்து நீக்குவதற்கான மின்னஞ்சல் மனு. இதில் பிரித்தானியாவில் வாழ் மக்கள் கையெழுத்து இடவும். கீழே உள்ள இந்த மின்னஞ்சல் மனுவை உடனே பூர்த்தி செய்யவும். முடிவுத்தேதி வைகாசி 16. இந்த முகவரியை அயலவருக்கோ அல்லது உங்களுடன் வேலைசெய்யும் வேறுநாட்டவுக்கும் கொடுக்லாம். [முக்கிய குறிப்பு: உங்கள் விண்ணப்பப்படிவில் வீட்டு முகவரி கேட்டுள்ளார்கள், ஆனால் மின்னஞ்சலில் உங்கள் வீட்டு முகவரி பிரசுரிக்கப்பட மாட்டாது] மின்னஞ்சல் அனுப்பியபின்பு உங்கள் மின்னஞ்சலுக்கு ஓர் பதில் உடனே அனுப்புவார்கள், அதில் உள்ள link ஐ அழுத்த வேண்டும். …

    • 2 replies
    • 2.4k views
  13. அமெரிக்கவில் உள்ள எமது உறவுகள் இதில் கையெழுத்து இடவும்: http://genocide.change.org/actions/view/ca...de_in_sri_lanka

    • 0 replies
    • 978 views
  14. ஐநா தினம்தோறும் மக்களை புலிகள் கட்டாயபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்று பொய்பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களின் இழப்பு எண்ணிக்கைகளை நம்பமறுக்கிறது.நாம் என்ன சிவாஜி படத்து கிராபிக்கா காட்டுகிறோம். தினம் தோறும் மக்கள் கொத்து கொத்தாய் மண்ணோடு மண்ணாய் போகும் நிஜ காட்சிகளை உயிரை பணையம் வைத்து உலகநாடுகள் பார்க்கவேண்டும் என்று எம் சகோதரர்கள் எடுத்து அனுப்புகிறார்கள். மக்களை வா வா என்று கத்தும் ஐநா ஒருகணம் சிந்திக்காதா! யாழிலே 1995 இற்கு பின் நடந்தது என்ன. தினம் தோறும் எம்மக்கள் கொலைசெய்யப்பட்டு இன்று அரைவாசி சனத்தொகையாய் மாறிவிட்டது. ஐநா இன்று கத்தும், ஒரு கிழமை பார்க்கும், இரண்டு கிழமை பார்க்கும் அதற்கு பின் இனவெறி அரசின் கொலைகளை யார் தடுப்பார். அக்கா தங்கைக்கு சிங்கள பிள்ளை ப…

  15. பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 955 views
  16. நண்பர்களுடன் சேர்ந்து, காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று துண்டறிக்கை அச்சிட்டு தமிழக மக்களிடம் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்... மாதிரி துண்டறிக்கைகள் இருந்தால் உதவி செய்யவும்.. நன்றி... அன்புசிவம்

  17. ஏப் 18 சனிக்கிழமை பிரான்ஸ்இல் இடம்பெறவுள்ள "அடங்காப்பற்று" மாபெரும் எழுர்ச்சி நிகழ்வு காலை 10:30 முதல் நேரஞ்சலாக வளரி வலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

  18. பிரஞ்சு மொழி தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். http://www.humanite.fr/2009-04-08_Internat...re-au-Sri-Lanka பிரெஞ்சு அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு அனுப்பும் பொழுது இதையும் இணைக்கலாம்? http://www.justiceformuttur.org/ Massacre de Muthur : ACF demande qu’une enquête balistique soit conduite par des experts sri lankais et des observateurs australiens http://www.actioncontrelafaim.org/presse/c...i-lankais/mort/

    • 3 replies
    • 1.8k views
  19. இது நியூயோர்க் ரைம்ஸ் இல் வந்த செய்தி உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் ஒன்று மட்டும் உண்மை, நாம் எமது மக்களுக்காக இங்கு பதிவதை பார்த்து துரோகிகளும், சிங்களவனும் அவற்றில் தங்கள் பரப்புரைக்கு மாற்றுகிறார்கள் நமது கடமை நம் மக்களுக்கு இயன்றவரை தெரிவிப்பது 300000 மக்களை காப்பாற்ற வாருங்கள் http://thelede.blogs.nytimes.com/2009/04/1...kas-srebrenica/

    • 4 replies
    • 773 views
  20. The hunger strikers on wheel chair accompanied by thousands of supporters led the protest rally today from 'The Lodge', Prime Minister's Canberra residence to the Department of Foreign Affairs and Trade (DFAT) building. There, three of the hunger strikers and one other youth representative met the Assistant Secretary for Foreign Affairs and explained the situation in Vanni, Northern Sri Lanka and their four demands. Senator Bob Brown addressing the protest in Canberra - 17th April 2009

  21. நண்பர்களே இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஒரு வழி இருக்கின்றது. பல இணையத்தளங்கள் இலவச இணையங்களை அமைப்பதற்கு இடம் தருகின்றது. அதை நாம் பயன்படுத்தி Srilanka என்ற பெயரையும் இணைத்து நிறுத்து இனப்படுகொலையை (Srilanka Stop Genocide) என்பது போன்ற பெயர்களில் இணையங்களை அமைத்தால் google போன்றவற்றில் Srilanka என்று தேடினால் இந்த இணையங்களையும் காண்பிக்கும். ஆங்கிலத்தில் இணையங்களை அமைத்தால் வேற்றுமொழி இனத்தவர்களையும் சேரும். இணைய தயாரிப்பு வல்லுனர்களே உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

  22. தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா. பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.