வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
அனைத்து அமெரிக்க கனடா உறவுகளும் அணிதிரண்டு வாரீர் MEGA RALLY IN NEW YORK CITY PLEASE SHOW THAT YOU CARE, BY BEING THERE . When: FRIDAY, April 17, 2009. 10:00 AM –5.00 PM Where: Manhattan, New York IN FRONT OF THE UNITED NATIONS AND AT TIMES SQUARE PLEASE COME AND SHOW THAT WE STAND TOGETHER . We want not only you, but your whole family- we need the children's voice as well. So consider taking them from school and informing the school that they will be participating in a 'Rally Against GENOCIDE.'
-
- 0 replies
- 1.1k views
-
-
என் அன்பான யாழ்கள உறவுகளே, ஈழ உறவுகளே, எமக்கெதிரான ஊடகப்போரை உளவியல் தாக்குதலை கீழ்த்தரமான சொற்களால் தங்களின் மன அழுக்கை வெளிப்படுத்தும் சில இணையத்தளங்கள் உள்ளன. அந்தப்பெயர்களைச்சொல்லக்கூட நாக்கூசுகின்றது இருப்பினும், நெருப்பு, தேனீ, அதிரடி, நிதர்சனம்நெற்” போன்றவற்றை புறக்கணியுங்கள் ஒதுக்கித்தள்ளுங்கள். அரசின் கைக்கூலியாக செயற்பட்டு வரும் கோடாரிக்காம்புகளின் தளங்களின் செய்திகளை இங்கு பிரசுரிக்கவும் வேண்டாம். சென்று பார்வையிடவும் வேண்டாம். ஸ்ரீலங்கா பொருட்களும் இந்த ஈனப்பிறவிகளும் ஒன்றே! என்பதை மனதில் கொள்ளுங்கள். புரிந்துணர்விற்கு நன்றி.
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒட்டாவில் உண்ணா நோன்பிருப்போர் யாழ்கள உறவுகளும், மற்றும் அனைவருக்கும், ஒட்டாவாவில் உண்ணாநோன்பு கொள்வோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் ஊரில் உள்ள எம்.பி மார்களுக்கும் மற்றும் மனித உரிமை அமைப்புகள்,சமூக அமைப்புகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியான தீர்வை நோக்கிய அழுத்தத்தை முன் வையுங்கள். உங்கள் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் மனச்சாட்சியின் கதவையும் மெளனத்தையும் உடைக்கட்டும்
-
- 1 reply
- 1.2k views
-
-
As part of ongoing worldwide protests, three Australian Tamil youth are FASTING UNTO ACTION! UK – 5 days and going strong ;Canada – 4 days and getting stronger than ever.. The hunger strike will start at 5pm, Saturday 11 April 2009, at Church Street Mall, Parramatta, NSW. They have four demands which they want met through the actions of the Government of Australia, which has the power to use its diplomatic powers to exert pressure to ensure: 1. The Government of Sri Lanka enters an immediate ceasefire with the Liberation Tigers of Tamil Eelam; 2. The Government of Sri Lanka immediately allows food, medicine and aid into the conflict zone; 3. The G…
-
- 0 replies
- 914 views
-
-
Slogans for 11th April 2009 Protest 1.) Don’t Kill Tamil People 2.) Stop the War Send Food and Medicine 3.) We Want Ceasefire 4.) Britain! Britain! Save the Tamils 5.) Tamil Tigers Freedom Fighters 6.) Sri Lankan Army Go Home 7.) Media! Media! Break your Silence 8.) Lift the Ban On Tamil Tigers 9.) Save the Tamils Punish the Killers 10.) Safety Zone Killing Field Main Banner (6m * 1.2m) Britain ACT NOW! Immediate & Permanent Ceasefire In Sri Lanka Other Banners (5m * 1m) Stop Sri Lankan State Genocide Of Tamils Recognise Our Inalienable Right To Choose Our Destin…
-
- 0 replies
- 895 views
-
-
நாளை பிரித்தானியாவில் சரித்திரம் படைக்க வாரீர் - இது ஒரு திருப்புமுனையாக அமையட்டும் அன்பின் யாழ் கள உறவுகளே சிங்கள இனவெறி அரசு இன்று தமிழ் மக்கள் மீதான பாரிய இன அழிப்பினை தொடங்கிவிட்டது. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி நகர முயற்சிகள் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பேர் அழிவையே உருவாக்கும். இந்நிலையில் எமது போராட்டம் இன்னும் உக்கிரமடைய வேண்டும். நாளை லண்டனில் நடைபெறும் பேரணிக்கு லட்சகணக்கில் அணிதிரள்வோம். எமது பலத்தினை மீண்டும் நிரூபிப்போம். இம்முறை அனைத்து ஊடகங்களும் தாமாகவே வருவார்கள். அவர்கள் எமது உண்மைகளை ஊர் அறிய வைப்பார்கள். தயவு செய்து உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இச்செய்தியை சொல்லி லண்டனில் சரித்திரம் படைப்போம். பயங்கரவாதம் …
-
- 5 replies
- 1.2k views
-
-
1.Dear Friend, Please sign the Online Petition http://www.petitiononline.com/urgent1/ Appeal to President Obama asking him to help facilitate “Five Measures to Achieve Sustainable Peace in Sri Lanka .” 1. For the US and its allies to help broker a ceasefire between the Sri Lankan government and the LTTE 2. For the US to engage the LTTE and lead the de-proscription of LTTE by the International Community 3. Initiate peace talks between the Sri Lankan government and LTTE 4. Recognize the historical habitat of the Tamil homeland, the Tamil people’s right to nationhood and their right to self-rule 5. Facilitate the re-establishment of a free and sovereign stat…
-
- 13 replies
- 2.7k views
-
-
The protest by UK Tamils at Parliament Square calling for an immediate internationally monitored ceasefire is in its fourth day. During the first 24 hours the protesters occupied and blocked the Westminster Bridge. Beginning at 10 PM (22.00 h) British Summer Time (BST) on Day One of the Protest, Monday 6 April 2009, two Tamil youth, Sivatharsan Sivakumaravel, 21 (on right in photo) and Parameswarn Subramaniyan, 28 (on left) ate their last meal and embarked on a “Hunger Strike ‘til our Last Breath”. The two protesters have refused to consume any food or water until there is a ceasefire in Sri Lanka and humanitarian aid is allowed to the civilians in the so-called ‘s…
-
- 1 reply
- 1.1k views
-
-
கவனயீர்ப்பு போராட்டங்களில் பத்திரிக்கையாளர்கள், பிற நாட்டவர்கள் எங்களிடம் தகவல் கேட்கும் போது அவர்களுக்கு சரியாக பதிலளிக்ககூடியவர்களை அனுப்புங்கள், போராட்டம் தொடர்பாக பூரண அறிவுள்ளவர்களை அனுப்புங்கள், இழப்பின் அளவை கண்டபடிக்கு சொல்வதை அவதானித்தேன், ஒருவர் 5000 பேர் இறந்ததாக சொல்வதை கவனித்தேன் ஆனால் தமிழ்.னெட் போன்ற உத்தியோகபூர்வ ஊடகத்தில் அவ்வாறு வரைவில்லை, இப்படி பொய்யான பிரச்சாரத்தால் உண்மையன இழப்பும் தெரியாமல் போகிறது, யுத்தம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்று ஒரு வெளி நாட்டவர் கேட்டபோது பிழையான தகவல் கொடுத்ததை அவதானித்தேன், சிங்களவன் எப்ப தொடங்கினான் நாங்கள் எப்ப தொடங்கினம் என்பதை பிறகு நான் எனக்கு தெரிந்த அரைகுறை மொழியில் சொன்னேன், மற்றது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இண…
-
- 6 replies
- 1.5k views
-
-
இதையும் கவனத்தில் எடுப்பீர்களா? கனடாவின் முக்கிய தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் , ஈழத்து உறவுகள் துயரப்படும் இவ்வேளையில் கேளிக்கை காட்சிகளை ஒளிபரப்புகின்றன .உலகமெங்கும் உள்ள தமிழ் உறவுகள் , ஒன்று கூடி பரப்புரை செய்யும் வேளையில் , துயரம் தோய்ந்த முகத்துடன் காணப்படும் வேளையில் இக்காட்சிகள் அவசியம் தானா ? தமிழ் உறவுகளே புறக்கணியுங்கள். நிர்வாகிகளே , தமிழ் ஈழம் சார்ந்த துயரங்களை ஒளிபரப்பு செய்யுங்கள். நம் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது ....கேளிக்கை நிகழ்வுகள் ஒளி பரப்புகள் தேவை தானா ? நிலைமை கருதி எத்தனயோ கொண்டாடங்கள் ஒன்று கூடும் வைபவங்கள் ரத்து செய்ய பட்டு விட்டன , ஈழத்து உறவுகளே ஒத்துழையுங்கள். யாழ் கள உறவுகளே உங்கள் கருத்தை எடுத்து சொல்லுங்கள். செய்வீர்களா …
-
- 5 replies
- 1.2k views
-
-
-
-
- 8 replies
- 1.7k views
-
-
A tale of two protests http://www.thoughtleader.co.za/brendanonei...f-two-protests/ In praise of the British Tamils' Westminster protest http://blogs.telegraph.co.uk/james_kirkup/...minster_protest In the words of Mr. Punch.. (World Class Photographs of the Protest) http://www.leonneal.com/blog/2009/04/08/in...ds-of-mr-punch/
-
- 0 replies
- 752 views
-
-
பிரித்தானிய இலங்கை தூதரகத்தின் ஆதரவில் புதுவருட கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழர்களை கொன்று குவித்ததை வெற்றி விழாவாக கொண்டாட இருக்கிறார்கள் பிரித்தானிய சிங்கள பேரினவாதிகள் . மிச்சம் நகரிலுள்ள The Archbishop Lanfranc பாடசாலையில் 11/04/2009 அன்று இவ்விழா நடை பெற உள்ளது பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு இன்றே அழைத்து அனுமதிய இரத்து செய்யுமாறு இன்றே கோரிக்கை விடுங்கள்... தயவு செய்து அனைவரும் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் 020 8689 1255 இணையத்தில் தொடர்புகொள்ள http://www.lanfranc.com/index.php/contact-us
-
- 0 replies
- 1.7k views
-
-
Please cast your votes at: http://www.cfra.com/ தெரிவு 2 மீணடும் மீணடும் வாக்களிக்க by clearing the cookie இதை தூக்கி விட்டார்கள் ! http://www.cfra.com/polls/default.asp?qid=4725
-
- 0 replies
- 1.8k views
-
-
அன்பான தமிழ் உறவுகளே எங்கள் கருத்துகளை இதற்கும் எழுதுவோம். http://www.tamilnational.com/ US discuss humanitarian situation in Sri Lanka with Tamil Diaspora THURSDAY, 09 APRIL 2009 01:16 ADMINISTRATOR யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்த இணைப்பிலுள்ள செய்தியைப் பார்த்திருபீர்களென நம்புகிறேன். இதற்கான கருத்துகளைப் பின்னூட்டமிடுவதூடாக எமது கருத்துகளை இவர்கள் முன் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. நாம் அமெரிக்க அரசுத் தலைவர் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால் கொள்கையை மாற்றக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய தலைமைகள் பிராந்திய ரீதியாகச் செயற்பட்டு வருகின்றன. இதிலே உள்ள இருவரும் (திரு றிச்சட் பௌச்சர், திரு றொபேட் ஓ பிளேக்) அமெரிக்க நலன்களைத் தெற்காச…
-
- 2 replies
- 859 views
-
-
மக்கள் வெள்ளம் திரள இனி இப்படி கூவி அழைப்போம்!!!!!! தங்கள் உயிரைக் கூட துச்சமென மதித்து இரவு பகலாக உணவின்றியும் உறக்கமின்றியும் குளிருக்குள்ளேயும் தங்கள் எதிர் கால வாழ்வை உதறி எறிந்து விட்டு தங்களின் தொப்புகள் கொடி உறவுகளிற்காக தெருவிலே இருந்து போராடிக் கொண்டு இருக்கும் எம் தமிழ் உணர்வுள்ள உறவுகளே தினம் தினம் இன்னும் உணர்வற்று இருக்கும் தமிழர்களை தட்டி எழுப்பி கொண்டிருக்கிறீர்கள் இந்த தார்மீக கடமையை பொறுமையை எந்த தமிழனும் சரியாக காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை!!!!!! எனவே அரங்கம் நிறைய வேண்டும் என்றால் அறை கூவலின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் (துரதிச்ட வசமாக) 1) புதிதாக வந்த தென்னிந்திய படம் ஒன்று இலவசமாக காண்பிக்கப்படுகிறது....... 2)க…
-
- 4 replies
- 1.4k views
-
-
( http://www.stoptheslaughteroftamils.org/?p=132) Please action now: International day of action Protest at India House, Aldwych, London WC2B 4na Wednesday 8 April 4:00pm - 5:30pm Not a rupee, not a bullet for the war-mongering Rajapakse regime! “Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict.” Arundhati Roy, Booker Prize winning writer. In a statement sent to the public meeting organised by the ‘Stop the Slaughter of Tamils’ in Chennai attended by over 500 people. As protests continue outside Parliament in c…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் இரு இளையோர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. லண்டன் வாழ்கின்ற உறவுகளே உடனடியாக போராட்ட அமைவிடத்திற்கு பேரலையென கூடவும் தற்போது கிடைத்த செய்தியின்படி இருவரதும் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வருகின்றுது. அவர்களது தேகத்தில் உயிர்வாழ்வதற்கான ஆதாரமான ஈரப்பதம் படிப்படியாக குறைந்து கொண்டு போகின்றதாகவும். அதன் பலனாக அவர்களது நாக்கினில் தற்போது உமிழ்நீர் வரண்டுவட்டதாகவும் அறியவருகின்றுது.
-
- 2 replies
- 1.6k views
-
-
இன அழிப்பிலிருந்து எஅமது உறவுகளை காக்க உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இத்தாலி மிலோனா நகரில் ஐரோப்பிய பாராளுமணன்றமருகில் மாபெரும் கண்டன ஒன்றுகூடல். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 592 views
-
-
பிரான்ஸ் போராட்டம் இன்று 4 வது நாள் புதிய இடத்தில் Ecole Militaire (Metro 8) ஆரம்பமாகின்றது, போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வந்து இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள்.
-
- 1 reply
- 855 views
-
-
இராசயன ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பான உங்கள் ஆதாரங்கள் உடனடியாக தேவை அனைத்து யாழ் உறவுகளுக்கும் வணக்கம் உங்களிடம் உள்ள ஆவணங்களை இங்கே (யாழ் களத்தில்) இணையுங்கள் அத்துடன் உங்கள் ஆங்கில அபபிப்பிரயங்களை இங்கே பதியுங்கள். இது ஐநா பாதுகாப்பு சபைக்கு அனுப்பும் மடலில் இணைப்பதாக எண்ணியுள்ளோம். நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
I just took action and signed the petition to Hon. Stephen Smith - Foreign Minister http://voiceagainstgenocide.org/vag/node/10 This is an important step in raising awareness and taking action to stop the genocide in Sri Lanka. It is critical that we engage with leading policymakers whose decisions shape Sri Lanka's situation. Be a voice for the voiceless Tamil civilians whose miseries range from fear of persecution, arbitrary arrests, detentions, abductions, torture, rape and death in custody to mental trauma, physical injury and death due to indiscrimate shell attacks and bombardments. Be a voice for the people of Vanni, living with severe shortag…
-
- 1 reply
- 618 views
-
-
மொன்றியால் பேரூந்து, வெறுமனே போகிறது. தாயகத்தில் வெந்துசாகும் எம் பிஞ்சுகளை நெஞ்சில் நிறுத்திப் பாருங்கள். எங்களைப் போல் வாழ ஆசை அற்றவர்களா அந்தக் குஞ்சுகள், இல்லவே இல்லை, தமக்கிருக்கும் ஆசைகளைத் துறந்தே இன்னுயிர்களை மாய்க்கிறர்கள். இங்கு வாழும் இளசுகளுக்கு என்ன தலையெழுத்தா, ஒட்டாவாவில் இரவு பகலாய் மாய்கிரார்களே, அவர்களைத் தன்னந் தனியே தவிக்க விடலாமா? இது எமக்கும் உரித்தான வரலாற்றுக் கடமையில்லையா? பொறுதது போதும் பொங்க வேணும் தெருத்தெருவா நீ றங்க வேணும் விட்டாத்தான் மானம் காற்றோடு போகும்................. பேரூந்து புறப்படும் நேரம் - ஏப்ரல் 9, காலை 9:00 மணிக்கு புறப்படும் இடம் - வன் ஹோன் விக்டொரியா ( Van Horn & Victoria ) …
-
- 0 replies
- 729 views
-
-
பரிஸ்சில் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ராஜ், வர்ணன் என்ற இரு தமிழ் உணர்வாளர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர், போராட்டம் பிரான்சின் முக்கிய பகுதிகளில் ஒன்றான உலக அதிசயம் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (ரொக்கடரோ) Metro 6 - Trocadoro தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வந்து இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். மேலதீக தகவல் விரைவில் இணைக்கப்படும் http://kelvi.net/?p=1922
-
- 0 replies
- 853 views
-