Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  2. எமது மக்கள் மீது சிங்கள பாசிச பெளத்தர்கள் மேற்கொள்ளும் இனப்படுகொலையை தடுக்க இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் முறைப்பாடுகளை தெரிவியுங்கள். இது மேற்குலக இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் ஒருவரால் வழங்கப்பட்டது 1-800-GENOCIDE 1-800-436-6243 கனடா ,அமெரிக்கா வாழ் தமிழ் உறவுகளே உதவுங்கள்

  3. http://www.webviews.co.uk/network/camera/e...mentsquare.html thanks ranjan

  4. 07/04/2009, 21:11 [ யேர்மனிச் செய்தியாளர்] யேர்மனியிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பம்: நாளை பேர்லின், பாடன் பூட்டன்பேர்க், கெசன் மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்து யேர்மனி டுசில்டோவ் நகரிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு டுசில்டோவ் மாநிலத்தில் அமைந்துள்ள மாநில பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே காவல்துறையின் முன் அனுமதியின்றி ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்தவாறு பாராளுமன்றம் முன்பாக அணிதிரண்டு சிறீலங்கா அரசின் தமிழிழப் படுகொலையை யேர்மனி தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்…

  5. ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியா கொடுத்த விச வாயு குண்டுகளைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் கோவை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 07.04.2009 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.க.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் கோவை ஆறுச்சாமி, பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்கக்குமார், முகில்ராசு, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கருமலையப்பன், கா.ச.நாகராசன், கோவை கதிரவன், மாநகரத் தலைவர் கோபால், சாஜித், தாராபுரம் குமார் ஆகிய பொறுப்பாளர்கள் உட்பட கோவை மாநகர…

  6. More than 15,000 Tamil civilians have been murdered and 50,000 have been maimed by the Singhalese and Indian armed forces in the last 5 months in Sri Lanka. The Singhalese have placed medicine and food embargoes on the Vanni. They are starving out and bombing out the poor Tamil civilians. The Singhalese and their Indian military handlers have created concentration camps as the "final solution" for the Sri Lankan Tamils in Singhala occupied regions of the Tamil North. Please stop these crimes against humanity!! Chemical weapons are classified as weapons of mass destruction by the UN, and their production and stockpiling was outlawed by the Chemical Weapons Convention …

    • 2 replies
    • 866 views
  7. இன்று லன்டன் பத்திரிகையில் வத்த செய்திகள் http://www.timesonline.co.uk/tol/news/uk/article6049394.ece http://www.thesun.co.uk/sol/homepage/news/article2364417.ece http://www.mirror.co.uk/news/latest/2009/0...15875-21259525/ http://www.guardian.co.uk/uk/2009/apr/07/t...tminster-bridge bbc http://news.bbc.co.uk/1/hi/uk/7986838.stm எங்கள் கருத்தை இங்கு பதியவேண்டும்

    • 6 replies
    • 3.1k views
  8. நாளை அவுஸ்ரேலியா மெல்பேண்நகரில் எழிச்சி பேரணி அனைவரையும் காலத்தின் கடமை உணர்ந்து கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். 08.04.2009 vic parliment 11.00am

    • 0 replies
    • 785 views
  9. இன்னும் எங்கள் மனங்கள் மாறவில்லையா!!!!! அன்புத் தமிழ் உறவுகளே இன்னும் எதற்காக வீட்டிற்குள் பதுங்கி இருக்கிறோம்....முடங்கி இருக்கிறோம்?? இன்னும் எங்களிற்கு தெளிவு ஏற்படவில்லையா? அல்லது எமக்கு என்ன எங்கள் வாழ்க்கை சரியாக அமைந்து விட்டது எதற்காக நாம் போய் எங்கள் நேரத்தை வீணாக்குவான் என எண்ணுகிறோமா? ஏன் சுயநலமாக இருக்கிறோம??; ஏன் பாராமுகமாக இருக்கிறோம்?? அந்த மக்களும் எங்கள் இரத்த உறவுகள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?? இன்று புலத்திலே தெருக்களில் இறங்கி போராடும் எம் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறிந்தோமா?? இந்த நிலை தான் சுக வாழ்விற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களிற்கும் வரலாம் ஏனெனில் நாங்கள் நாடற்ரவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது!!!!. என்ன த…

    • 0 replies
    • 878 views
  10. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர். கனடாவில்... கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து…

    • 0 replies
    • 474 views
  11. நியூயோர்க்கில் உண்ணா விரதமும் கவனயீர்பும் கவனயீர்ப்பு வியாழக்கிழமை 4-9-2009 நேரம் 11AM-1PM ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதுவராலயத்தின் முன்பாக 235E 43 rd STREET NEW YORK 1PM-3PM ஐக்கிய நாடுகள் சபையின் மெக்சிக்கோ தூதுவராலயத்தின் முன்பாக 2 UN PLAZA ON 44 STREET NEW YORK BET 1st AVE-2nd AVE 3PM-5PM ஐக்கிய நாடுகள சபையின் அமெரிக்க தூதுவராலயத்தின் முன்பாக 140 E 45 th STREET NEW YORK உண்ணாவிரதம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவராலத்தின் முன்பாக 4-7-2009 செவ்வாய்க்கிழமை தொடங்கி 4-9-2009 வியாழன் மாலை 5 மணி வரை நடைபெறும் உறவுகளே அலை அலையாக வராவிட்டாலும் எம்மை அனாதைகளாக நிற்கவிடாதீர்கள் தொடர்புகளுக்கு கமல்-917-744-6673 கிருபா 7…

  12. சனிக்கிழமை காலை 8 மணிக்கு ச்விச்ஸ் நாடாளுமன்றத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை (UNO, Geneva) வரை மின் அஞ்சல் செய்தி : swiss tamil youthz are going to walk from the swiss Parlament 2 Genvea (UNO) they are going 2 start @ 8.00 on saturday morning..! everyone can join!! can u pls infor your groupe members? and they should msg all of them friendz!! for more informations they can msg tamilgirl_118@hotmail.com In Tamil Eelam hat sich die Lage verschlechtert. Täglich sterben durchschnittlich 35 Leute wegen den Bombenanschlägen der SL Armee. Dazu kommt, dass sie keine Medizin und keine Lebensmittel haben. Deswegen wird genau wie von England auch ein Schiff (Vana…

    • 0 replies
    • 674 views
  13. Extreme Non-Stop Protest Tueday, April 7th We are all going to OTTAWA SLA intensifies attacks on civilians in Puthukudiruppu, they are planning to gas weapon attack (chemical warfare) on 250,000 Tamil Civilians from 5 directions... URGENT... WE CAN'T BE SILENT ANYMORE... THIS IS THE TIME TO ACT.... WHAT EVER YOU HAVE TOMORROW IT IS A MUST TO CANCEL IT! BE IT SCHOOL OR ANYTHING... YOU WANT UR TAMILS ALIVE!!?? THEN COME TOMORROW.... WE CANT LET ANY MURDEROUS SINGHALA MURDER OUR BROTHERS AND SISTERS! THINK OF THEM AS YOUR OWN MOTHER AND FATHER! EVERY SINGLE CANADIAN TAMIL HAS THE UTMOST RESPONSIBILITY TO BE IN FRONT OF PARLIAMENT IN OTTAWA TOMORROW! Yes…

  14. வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் பலரும் அறிந்த கொண்டாட்டம் நிகழ்வை இம்முறையும் செய்வதா அல்லது இல்லையா என்று நம்மவர்களின் கருத்துக்களை கேட்கும் ஓர் நேரடி நிகழ்ச்சி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஓர் கருத்துக்கணிப்பும் நடாத்தப்படவுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. எவரும் எப்படியான தமது கருத்துக்களையும் இவ்விடயத்தில் ஒளிவு மறைவு இன்றி கூறலாம் என்றும், சொல்லப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு - அதாவது வழமையான இந்த கொண்டாட்டத்தை இம்முறை ஓர் எழுச்சி நிகழ்வாக நடாத்துவதா அல்லது இல்லையா என்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டம் சம்மந்தமாக கடந்த பல வாரங்களுக்கு முன்னரே பலர் மத்த…

  15. இதைப்பாருங்கள் http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...85155.stm#story எங்கள் கருத்தை பதியவேண்டும்

    • 0 replies
    • 2.6k views
  16. 05/04/2009, 07:20 [ செய்தியாளர் தாயகன்] வன்னி மக்களிற்காக கிளிமஞ்சாரோ மலை ஏறும் பிரித்தானியத் தமிழ் இளைஞன் வன்னி மக்களிற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையேறி கவனயீர்ப்பில் ஈடுபடவும், நிதி சேகரிப்பில் ஈடுபடுவதற்கும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார். கீரன் அரசரட்னம் என்ற குறிப்பிட்ட இளைஞன் சிறு பராயம் முதல் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த போதிலும், வன்னி மக்களின் அவலம்கண்டு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். 5,891.8 மீற்றர் (19,330 அடி) உயரம் கொண்ட இந்த மலை ஆபிரிக்காவின் ரன்சானியா நாட்டில் உள்ளது. தற்பொழுது அங்கு சென்றுள்ள கீரன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதில் ஏறும்…

    • 12 replies
    • 1.8k views
  17. உங்கள் கருத்துக்களை ஏழதுங்கள் http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...FTOKEN=91768727

    • 2 replies
    • 888 views
  18. சிங்களத்தின் இனவழிப்பு உச்சநிலையை அடைந்திருக்கும் இந்நேரத்தில், வரும்நாட்களில் பாரிய இனவழிப்பிற்கு சிங்களம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பும், சர்வதேசத்தின் மனசாட்சிகளை திறக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பும் புலம்பெயர் மக்களாகிய எங்கள் கைகளிலேயே உள்ளது. நாம் தவறும் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான எம்மக்கள் இலங்கை/இந்திய படைகளினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டும், பாரிய காயங்களுக்கும் உட்பட்டுக் கொண்டும் உள்ளார்கள். இந்நிலையில் சர்வதேச நாடுகளின் தலைநகரங்கள் முழுக்க பாரிய போராட்டங்கள் நாளை முதல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபடியாக பிரித்தானிய பாராளுமன்றை முற்றுகைப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற உள்ள…

  19. http://www.tamilsforobama.com/sign/letter.html

  20. பிரான்சில் சி...... மீது தாக்குதலாம் உண்மை நிலை என்ன என்பதை யாராவது சொல்லமுடியுமா?

    • 8 replies
    • 3.2k views
  21. 03/04/2009, 19:23 [ நிருபர் கயல்விழி] பிரான்சில் "வணங்கா மண்" பயணத்திற்கான பொருட்கள் சேகரிப்பு. "வணங்கா மண்" நடவடிக்கைகாக பிரான்சிலும் பொருட்கள் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரான்சின் அனைத்து பிராந்தியங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் உள்ள உறவுகளுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் உங்கள் உதவிகளை பொருளாகவோ பணமாகவோ வெகு விரைவாக வழங்குங்கள். 03.04.2009 வெள்ளிக்கிழமை முதல் - 08.04.2009 புதன்கிழமை வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழங்கவேண்டிய இடங்கள் 1. சிப்பி மண்டபம் Chippy 12 Av Jules Ferry 93140 Bondy 2. அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம் 26 Rue de Departement 75010 Paris உங்கள் ப…

    • 2 replies
    • 950 views
  22. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் முடியுமானவரை தமது பதாகைகளை தலைக்கு மேலாக உயர்த்தி பிடித்துக்கொள்வது நன்று. இது பார்வையாளர்கள் பதாகைகளிலடங்கும் சுலோகங்களை வாசித்தறிவதை இலகுவாக்குவதோடு, தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கை மற்றும் இணையத்தள புகைப்படங்களிலும் தெளிவாகத்தெரியும். இவ்வாறு செய்வது எமது செய்தி அனைத்துலகசமூகத்துக்கு எட்டுவதை மேலும் விரைவாக்கும். அதற்கடுத்தாக, கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றும் இளையோர்கள் சிரித்துப்பேசிச்செல்வதை தவிர்க்கவும். இவ்வாறு செல்வது எமது நாட்டில் நடக்கும் உண்மையான அவலத்தினை அந்நிகழ்வு பிரதிபலிக்காது. மாறாக அது சாதாரண கவனயீர்ப்பு நிகழ்வாக அமைந்துவிடும். அன்மைகாலமாக நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை உற்றுநோக்கின…

    • 20 replies
    • 3.1k views
  23. மினஞ்சலில் வந்த கவனஈர்ப்பு செய்தி Hey everyone this is urgent.... The Srilankan Government intensifies attacks on Safe Zone, this is unnaceptable... People are dying each day, even today the SLA has stepped up attacks on civilians inside the safety zone from 8:30 p.m. At least 71 civilians were killed and 143 sustained injuries.. Guys if we let this continue there will be no more Tamil's there, they are all being slowly killed even within the safe zone by the SLA.. We are at a critical time, where our brothers and sisters are living on the verge between life and death... This is why we have organised an URGENT PROTEST tommorrow at Parliament Squar…

    • 0 replies
    • 1.1k views
  24. http://img13.imageshack.us/my.php?image=boycot11.jpg பிரித்தானிய வர்த்தகர்களுக்கு தமிழ் இளையோர்கள் விடுக்கும் அவசர அழைப்பு அன்பான வர்த்தகப் பெருந்தகைகளே, இனவெறிச் சிங்கள அரசு தினம் தினம் கொடிய தாக்குதல்கள் செய்து எமது உறவுகளைக் கொன்று குவித்த வண்ணம் உள்ளது. தமிழர்களாகிய நாம் இலங்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களைப் பாவிப்பதன் மூலம் எமது உறவுகளின் படுகொலைகளுக்குத் துணை போகும் குற்றவாளிகளாகி நிற்கின்றோம். எமது கைகளில் இருக்கும் இரத்தக் கறைகளைத் துடைப்பதற்கு நாம் விரைந்து செயற்படவேண்டிய காலம் இதுவே என்று உறுதி பூண்டு, இ;லங்கைப் பொருட்களைப் புறக்கணிப்பதன் முலம் எம் உறவுகளின் பாதுகாப்பிற்கு வழி கோலுவோம். கடந்த வாரங்களில் மக்களிடையே விழிப்…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.