Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Nஐர்மன் நாட்டு தொலைக்காட்சியில் எங்கள் நாட்டு போரைப்பற்றி ஒரு பேட்டி. http://www.nrw.tv/videoarchiv/horne/040320...alasubramaniam/

    • 5 replies
    • 1.5k views
  2. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் ------------------------------------- ஒரு வேண்டுகோள்: இந்த மின்னஞ்சலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு மேலனுப்பிவையுங்கள். ஈழ மக்களின் துயர்துடைப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கப் போராடி வருகிறார்கள். ஈழ, தமிழக மக்கள் மட்டுமில்லாமல், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களும் இந்த போராட்டத்தில் குதித்துவருகிறார்கள். தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு தனது குரலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. ஈழப் போராட்டம் முன் எப்போதையும் விட சர்வதேச பரிமாணத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் இந்த தருணத்தில், தமிழர்களும் சர்வதேச அளவில் தங்கள் அறப்போராட்டத்தை மேற்கொள்வது பன்னாட்டு அண்ணாத்தை…

  3. புலம் பெயர்ந்த தேசங்களின் தமிழ் மக்கள் நடாத்தும் போராட்டங்கள் அனைத்தும் தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கானதே அன்றி இங்கு இயங்கும் சில அமைப்புக்களுக்காகவோ அல்லது தன நபர்களுக்காகவோ அல்ல என்பதை சகலரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றேன். நாம் ஒவ்வோர் வரும் முடிந்தளவு என்ன செய்ய முடியும் எதை செய்ய முடியும் என்று எண்ணிபடியே தான் எமது செயற்ப்பாடுகளை செய்கின்றோம் அதை குறிப்பிட்ட அமைப்புக்களுக்கோ அல்லது குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கின்றது என்று வாதாடும் உரிமை முட்டாள்த்தனமான ஆக்க பூர்வமற்ற செயலாகும். மக்கள் விடிவு பெற வேண்டும் என்ற எண்ணத்தால் நாம் மற்ற எல்லாக் காரணங்களுக்கும் அப்பால் தூய எண்ணத்துடன் நாம் செயற்ப்படுதல் இன்றைய கால கட்டத்தில் இன்றி…

    • 5 replies
    • 1.8k views
  4. "சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…

    • 0 replies
    • 830 views
  5. Toronto softball cricket associationand University students will host a peacefull rally on Sunday March 08, 2009. Time : 4 PM - 9 PM Place : Metro Polition Centre 3840 Finch Avenue East Scarborough, ON M1T 3T4 http://www.tscricket.com/Home/tabid/37/Default.aspx

    • 1 reply
    • 1.7k views
  6. Started by NMa,

    • 0 replies
    • 630 views
  7. லண்டனில் மக்கள் தமிழீழம் வேண்டி பிராத்தனை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 664 views
  8. Join us to send our plea to UN and International Communities to supply food and medicine immediately to the Tamil civilians trapped in the war zone, and to call International Communities to actively involve to stop the genocide against the Tamils in Srilanka. Please come along with your family and friends.Let's unite and be the voice for the voiceless.Kindly pass the message on; let’s join in large numbers to show our strong demand. Date: 7th March 2009,Saturday Venue: Federation Square (Next to Flinders Street Station) Time: 10.00 AM to 1.00 PM More Details: Nisha 0425 387 800 , Jegan 0430 007 231 For more details visit http://tamiln…

  9. அவுஸ்திரெலியா நியூசவூத்வேல்ஸ் பாராளுமன்றத்தில் “Sri Lanka and Tamil Conflict” என்ற தலைப்பில் Hon. Ian Cohen ஆற்றிய உரை SRI LANKA AND TAMIL CONFLICT Hon. Ian Cohen, NSW Parliament, Member of Legislative Council and Greens Party delievered a speech in NSW Parliament on ‘Sri Lanka and Tamil Conflict’ SRI LANKA AND TAMIL CONFLICT Mr IAN COHEN [5.03 p.m.]: The almost three decades old conflict between the armed forces of the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam [LTTE] has reached a phase that has been described as genocide and is catastrophic for the Tamil people in the north and east of the island. In January 2008 the Sri Lankan Go…

  10. அவுஸ்திரெலியாவில் ஈழத்தமிழர்களுக்காக வழக்குக்கூட்டில் நிற்கும் நமது சகோதர்களின் வழக்கில் சில திருப்பங்கள் Tamil terror charges dropped AUSTRALIA'S counter-terrorism laws have suffered another blow, with the dropping of terror charges against three Melbourne men accused of being members of the Tamil Tigers and providing funds to the Sri Lankan group. Commonwealth prosecutors yesterday told the Victorian Supreme Court they would not be proceeding with nine terrorism charges from the criminal code against Aruran Vinayagamoorthy, 61, Sivarajah Yathavan, 38, and Arumugam Rajeevan, 48. Instead the men -- who have pleaded not guilty -- will be tried on the …

  11. வரும் திங்கள் ( March 9th ), ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மற்றும் மனிதவிமான உதவிகள் கோரியும் ஹில்லரி கிளிண்டன் னுக்கும் ரைஸ் க்கும் ஒரு கடிதம் தரப்பட இருக்கிறது. அதற்கு உங்கள் பகுதி அரசு உறுப்பினர் கையெழுத்திட வேண்டி சொல்லுங்கள். உங்களின் 2 நிமிட தொலைபேசி அழைப்பு போதும். மேலும் விவரங்களுக்கு http://www.pearlaction.org/genocide/callin.php

    • 0 replies
    • 531 views
  12. சுருக்கமாக சொன்னால் நாங்கள் செய்வதையே தொடர்ந்து செய்வோம். புலம்பெயர்ந்தவர்களாகியே நீங்கள் புலிகளை ஆதரிக்க கூடாது Re:U.S. Troops Plan Evacuation in Sri Lanka: Sign Death Warrants for Hundreds of Thousands, Support Ethnic Cleansing Thank you for your message and your concerns, which we share. The top priority of the United States is ensuring the safety and well-being of the tens of thousands of civilians who are in the safe zone or otherwise trapped by fighting in the North. On the humanitarian front we have contributed over $28 million in food assistance through the World Food Program and are currently exploring other ways we can ease the humanitarian crisi…

  13. ஒட்டாவாவில் கடந்த வியாக்கிழமை பெப்பிரவரி 26 ம் திகதி நடைபெறவிருந்த கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் மார்ச் 5ம் திகதி நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்களை கீNழு பார்க்கவும்...

    • 1 reply
    • 1.2k views
  14. [யேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான மன்கைம் நகரிலே 05.03.2009 நாள் வியாழக்கிழமை நன்பகல் 13.00 மணிமுதல் 18.00 மணிவரை கவனயீர்ப்புடன் கூடிய பரப்புரை ஒன்றுகூடலொன்று இந்நகரிலே வாழும் புலம்பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்படுகிறது. மன்கையுமையும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரையும், இந்தக் கவனயீர்ப்பு நிகழ்விலே கலந்துகொண்டு எமதினத்தின் அவலத்தை வெளியுலகுக்கு எடுத்துரைக்கும் வரலாற்றுப் பணியிலே இணைந்துகொள்ள வருமாறு மன்கைம் வாழ் தமிழ் உறவுகள் உரிமையோடு அழைக்கிறார்கள். நிகழ்வு நகரின் மையப்பகுதியான 68161 Mannheim , Parada Platz இல் நடைபெறும்.[/]

  15. வன்னிமனித பேரவலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிக்குப் பயன்படுத்தக் கூடிய படங்கள் ஆங்கில மொழி (Photos with English text) [

  16. புலம் பெயர் தமிழரே, இனமான உணர்வுள்ள தாய் தமிழக பந்தங்களே. ஈழ இன ஒழிப்பில், காங்கிரஸ் கட்சி சிங்கள இனவெறியருக்கு கொடுக்கும் உதவி பற்றி நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை உங்கலுக்கு. வரும் லொக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு நல்ல பாடம் கர்பிக்க உணர்வு உள்ள அத்தனை தமிழருக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இந்த தேர்தலில் தி மு க கூட்டணியில் காங்கிரசு 10 முதல் 15 இடங்களில் போட்டியிடும். அத்தனை இடங்களிலும் காங்கிரசு தோற்றால், அது புலிகலுக்கும் ஈழத் தமிழருக்கும் பெரும் நன்மையாக அமையும். காங்கிரசுக்கு இந்த தேர்தலில் கிடைக்கும் மரன அடியைப் பார்த்து, சகல கட்ச்சிகளுமே தமது சுயநல போக்கை மாற்றிக்கொள்ள முன் வர வேன்டும். இல்லை இல்லை கட்டாயம் மாற்றுவார்கள். அரசியல் வாதிகலுக்கு புர…

    • 0 replies
    • 785 views
  17. வாகனங்களில் கவனயீர்ப்பு செய்வோர் கவனத்திற்கு...! உங்கள் வாகனங்கள் வீதிப்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காதவகையில் பார்த்துக்கொள்ளுங்கள். வீதி, வாகன ஓட்டுதல் நடைமுறைகள், ஒழுங்கு விதிகளை கவனமாக பின்பற்றுங்கள் (முக்கியமாக Seat Beltஐ ஒழுங்காகப் போடவேண்டும், எழுந்து நிற்கக்கூடாது). பதாதைகள், சுலோகங்களை வாகனங்களில் இணைக்கும்போது அதிக சிரத்தை எடுங்கள். முக்கியமாக பெருந்தெருவினூடாக செல்லும்போது அவை காற்றுக்கும், வேகத்துக்கும் கழன்று வீழப்பார்க்கும். அவ்வாறு வீழ்ந்தால் இவை ஆபத்தான - hazard என்பதோடு வீதி விபத்துக்களும் ஏற்பட வழிகோலும். உங்கள் வாகனங்களில் இணைக்கப்பட்டுள்ள பதாதைகள், சுலோகங்கள் உங்கள் வானகத்தின் வாகன ஓட்டுனர் வாகனத்தை சரியாக ஓட்டுவதற்கு இடைஞ்சலாக இருக…

  18. சிட்னி தமிழ் மன்றம் கான்பெர்ராவில் இந்திய‌ ஹை கமிஷனருடன் சந்திப்பு இலங்கைத்தமிழர் இன்னல் தீர்ந்திட சிட்னி தமிழ் மன்றம் வேண்டுகோள்! - கான்பெர்ராவில் இந்திய‌ ஹை கமிஷனருடன் சந்திப்பு! இலங்கையிலே இடையறாத போரிலே இன்னலுறும் தமிழினத்தின் வேதனை கண்டு தவித்திடும் தமிழ் மனங்களின் சார்பாக சிட்னி தமிழ் மன்றம் தமது மன்ற மக்களின் கையெழுத்து வேண்டுகோளை கான்பெர்ரா நகரில் உறையும் இந்திய ஹைகமிஷ‌னர் மாண்புமிகு திருமதி சுஜாதா ஸிங்கினை சந்தித்து அளித்திட கடந்த புதனன்று (18 Feb 2009) விரைந்தது. கடல் கடந்து தவிக்கும் தமிழுறவுகளின் துன்பம் நிறுத்தப்பட வேண்டும், மனிதாபிமானம் நிலைநிறுத்தப்பட வேண்டும், எங்கெங்கு சென்றாலும் இன்னலுறும் இனம் நம் தமிழினம்தானோ என்று வெதும்பும் எம் இதயங்களி…

  19. சான்பிரான்சிஸ்கோவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடாத்தப்பட்ட கண்டன ஊர்வலம். ஏராளமான தமிழ் நாட்டு சகோதர சகோதரிகள் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. Rally for EELAM TAMILS (Sri Lanka) by Tamils of Northern California on Saturday February 21, 2009 at Justin Herman Plaza in San Francisco, California, USA.

    • 0 replies
    • 611 views
  20. http://www.puthinam.com/full.php?2a02F6ZAb...H7ked0e2Wh3ldde

    • 1 reply
    • 920 views
  21. வன்னிமனித பேரவல காணொளி /ஒளிப்பட கண்காட்சி வன்னியில் மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புக் கொடுமையினை வெளிப்படுத்தும் வகையிலான காணொளி ,ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்ட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலம் : பெப்.28; சனி, காலை 10 மணி முதல் மாலை 10 மணி வரை இடம் : Youngstorget

    • 2 replies
    • 1.1k views
  22. கனடாவில் அமெரிக்க துணைத் தூதுவராலயத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு வன்னியில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக கனேடிய தமிழ்ச் சமூகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 360 University Avenue இல் அமைந்துள்ள (Dundas வீதிக்கும் Queen வீதிக்கும் இடையில்) அமெரிக்க துணைத் தூதுவராலயத்தின் முன்பாக எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (03‐03‐2009) பி.ப 1:00 மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ…

    • 2 replies
    • 1.6k views
  23. இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா படையினருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தைப் பூட்டு போட்டு மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 545 views
  24. பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் பேரணி! இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் …

    • 0 replies
    • 802 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.