Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இது நாளை நடைபெற உள்ளது ... கிடைக்கபெற்ற விபரம் : Event Info Host: Boston Thamil Community Type: Causes - Rally Time and Place Date: Wednesday, February 18, 2009 Time: 11:30am - 2:00pm Location: Massachusetts State House Steps Street: 24 Beacon Street, Boston, MA02108 City/Town: Boston, MA Attend the Protest for Sri Lankan Tamils. Please ..Come Support......Support....For Your Eelam Thamil People... ----Let the World know "SRI LANKAN GOVERNMENT KILLING TAMIL CIVILIANS"---- Things to Bring: TWO (2) copies of your signed petitions Rally Location: Governor Patrick's State House Steps Closest T Stati…

  2. ஐநா நோர்வே ஜெர்மனி ஜப்பான் தூதரகங்களுக்கு முன்னால் அமைதி ஆர்ப்பட்டம்மும் கவன ஈர்ப்பும் திகதி : பெப் 20 நேரம்: 10மணி தொடக்கம் 2மணி வரை Australian Tamil Youth have organised a demonstration outside the Embassy's of Norway, Germany, Japan and the European Union Consulate on Friday the 20th of February from 10am to 2pm. Tamils from all over Australia will come to take part. For bus arrangements and event upates

  3. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளிலும் (ஆங்கிலம், பிரெஞ்சு) பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 பதாகை 3 பதாகை 4 பதாகை 5 பதாகை 6 பதாகை 7 பதாகை 8 பதாகை 9 பதாகை 10

  4. சிங்களவர்களின் அணிதிரள்வும் கூட்டு முயற்சிகளும்: 01 இருக்கும் வளத்தினை அதி வினைத்திறனாக பயன்படுத்துவோம் எமக்கு ஆதரவான சில விடயங்களை கொண்டுவரும் ஒரு சில சர்வதேச ஊடகங்களையும், வலை தளங்களையும் சிங்கள மக்களும் அவர்களின் அமைப்புகளும் ஓரணியில் நின்று எதிர் கொண்டு தமது இன அழிப்பு யுத்ததினையும் கொள்கையையும் எவ்வாறு முன்னெடுக்கின்றனர் என்று பாருங்கள் மாயாவின் பேட்டியினை ஒளிபரப்பிய PBS சேவைக்கு சிங்களவர்களின் எதிர்ப்பினையும் அவர்களின் கணடனத்தினையும் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பார்க்கவும் எம் சமூகத்தில், இந்த யாழ் களத்தில், புலம் பெயர் நாடுகளில் வளரும் இளம் தலைமுறையில் ஆங்கில புலமை கொண்டு பலர் இருக்கும் போதும எம்மாலும் காத்திரமான எதிர்வினை ஆற்றமுடியும். இன்று த…

  5. பின்வரும் இணையத்தில் ரஷ்ய அதிபருக்கு தகவல் தரலாம். நீங்கள் நிரப்பவேண்டியதேல்லாம் உங்கள் பெயர், மினஞ்சல் முகவரி மற்றும் சிறு தகவல் ( Eg : Stop genocide of tamils in Sri Lanka by the government ) . மேலும் இதை அனைவரிடமும் பரப்புங்கள் http://www.kremlin.ru/eng/articles/send_letter_Eng1a.shtml

  6. பிரியங்கா-நளினி சந்திப்புக்கு பின்னரே இலங்கையில் போர் தீவிரம்: சரத்குமார் பிரியங்கா-நளினி சந்திப்புக்குப் பின்னரே இலங்கையில் போர் தீவிரமடைந்துள்ளதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் க்டசித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை சென்ற மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அதிபரிடம் என்ன பேசினார் என்ற விவரம் தெரியவில்லை. நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசிய விவரமும் வெளியிடப்படவில்லை. அவர்களின் சந்திப்புக்குப் பின்னர்தான் இலங்கைப் போர் தீவிரமடைந்திருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள். எனவே அவர்கள் பேசியது குறித்து வெளியிட வேண்டும் என்றார்.

  7. அவுஸ்திரெலியா விக்டோரியா மானிலத்தில் உள்ள காடுகளில் ஏற்பட்ட தீயினால் இதுவரை 173 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அழிப்பேரலை ஈழத்தில் ஏற்ப்பட்டபோது பல அவுஸ்திரெலியர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தது தெரிந்ததே. Tamils to help Victorian Bushfire Victims - Show your Generosity In memory of our people let us help the Australians Dear Friends, As Australian Tamils we are concerned about the plight of our people in our beloved home land. We are unable to provide any material help to our suffering brethren in the current situation, in contrast to our efforts to mobilise relief supplies in the aftermath of Boxing Day Tsunami in 2004. In the meantime close…

  8. அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் விரேந்தர சர்மாவின் பேட்டி http://australianetworknews.com/story.htm?id=15297

  9. கடந்த சில வாரங்களுக்கு முன் தொலைபேசி கதறியது ... தூக்கியதும் ... என் நண்பனொருவன் ... "சும்மாவா இருக்கிறாய்? இன்று .... பத்திரிகையின் சந்திப்பாம்!! அத்துடன் ... எடுத்த திரைப்படம் தொடர்பான விமர்சன நிகழ்வாம்!! வாறியா?" ... என்றதும் "ஓம், வருகிறேன்" என்று ... அவனது காரிலேயே தொற்றினேன். போகும் வழியில் காரினுள்ள ரேடியோவில் ... "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திற…

    • 3 replies
    • 1.3k views
  10. https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx

  11. இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

  12. இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிப்ரவரி 17-ந் தேதி தமிழகம் எங்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், தமிழ்நாட்டின் வடக்கே தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், குமரி வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம்…

  13. எம் இனிய ஐரோப்பிய, வட அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளே!! தாய் தமிழகத்தில் அண்ணன் முத்துக்குமார் மூட்டிய தீ எங்கும் பரந்து கொளுந்து விட்டு எரியும் நேரத்தில் இதனை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகளாலும் அதன் ஊடகங்களாலும் எடுக்கப்படும் தமிழ் விரோத செயற்பாடுகளுக்கு புலத்தில் இருந்து எதிர்ப்புக்காட்டும் வகையில் சன் தொலைக்காட்சியையும் கலைஞர் தொலைக்காட்டியையும் சிறிது காலம் புறக்கணித்து எமது தமிழக மாணவருக்கும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் வலுச்சேர்ப்பொம். எந்த ஒரு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பாமல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக உறவுகளிடையே பரப்புவதில் இவைகள் முன்னிக்கின்றன. தொலைக்காட்சி சேவையை வழங்குபவர்கலை அழைத்து உங்கல் ஆதங்கங்களை தெரிவித்து சிரிது …

  14. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. ஈழத்தமிழர்களை காக்கக்கோரி வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாக்குமரி வரை மனிதசங்கிலி நடத்துவது. 2. மதுரையில் 24ஆம் தேதியும், கோவை, திருச்சி, பாண்டி, சேலம், தூத்துக்குடியில் 19ஆம் தேதி மக்கள் திரள் பேரணி நடத்துவது. 3. ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து வெளிநாட்டு தூதர்களை சந்தித்து மனு கொடுப்பது. 4. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இமெயில் அனு…

  15. போராட்ட படங்களை காண http://vinavu.wordpress.com/2009/02/13/eelam23/ ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம் ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள 117ஆவது பிரேதச இராணுவப்படை தலைமை அலுவல…

  16. கனடா பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு Tamil students protest outside school board By LISA QUEEN Carrying signs and calling out chants, hundreds of high school Tamil-Canadian students from across the city are protesting outside the North York headquarters of Toronto District School Board. The 30-hour protest, which began Thursday at 10 a.m. and will wrap up Friday at 4 p.m., is aimed at bringing attention to the "genocide" being committed against Tamils in Sri Lanka, said Shoban Jayamohan, a Grade 10 student at Scarborough's Albert Campbell Collegiate Institute. "Basically, we're students born in Canada, Canadian citizens born in democracy with human right…

  17. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை. மேலதிக செய்திகளுக்காக காத்திருக்கிறோம் http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

  18. அன்பார்ந்த புலம் பெயர் மக்களே ஒருகணம் பாருங்கள் கடந்த வாரங்களில் நீங்கள் அலை அலையாகத் திரண்டு நடாத்திய பிரமாண்டமான போராட்டங்கள் உங்கள் நாடுகளின் பார்வையை மாற்றி சாவுக்குள் சரணடையும் வன்னிவாழ் தமிழரின் அன்றாட படு பயங்கர நாட்களை வெளிக்கொணர்ந்தது. மேலும் ஸ்ரீ லங்கா அரசின் மீது சில கவலை கலந்த அழுத்தங்களை தெரிவிக்க ஆவனை செய்தது. இன்று அனைத்து உலக தமிழரின் ஏகோபித்த முடிவு ,"புலிகள் எமது ஏகபிரதிநிதிகள்","தமிழீழம் எமது முடிந்த முடிவு" மேலாக "புலிகள் எம் காவலர்கள்" . ஆனால் அதையும் மீறிய இந்திய தலையீடு இவ் உலக நாடுகளை ஒருதலைப்பட்சமாய் விடுதலை புலிகளின் நோக்கி ஆயுதங்களை களைந்து விட்டு அவர்களை சரணடையவும் சொல்கிறது. இது என்ன நீதி? எமது வார்த்தைகளை நம்புங்கள் இ…

  19. தமிழர் சண்டை நிறுத்துவது தேவை என்ற தலைப்பில் கொவென்றி ரெலிகிராப் எழுதியது திருப்திகரமாய் இல்லை. புஷ்ஷின் பயங்கரவாதத்திற்க்கான போர் இன்னும் தொடர்கிறதா? Tamil fighting needs to stop Feb 9 2009 By Helen Thomas UP to 300 members of Coventry’s Sri Lankan community gathered to protest against the recent violence in the south Asian country. Holding placards, posters and flags the group demonstrated across the road from the council house on Friday to try and raise awareness of the situation in Sri Lanka. About 300,000 civilians are caught up in violent action as the Sri Lankan government battles the Tamil Tiger Rebels, who have for years been fighting for an i…

  20. மறியல் போராட்டம் நெருப்பின் நடுவில் தமிழினம் (பிரான்ஸ்) சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்தும் , வன்னியில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழின அழிப்பை நிறுத்தக் கோரியும் தமிழினமே!!! உரிமைகளை மீட்க வீறு கொண்டு எழுவோம் வாரீர்...... இத்திய தூதரகம் முன்பாக வெள்ளி:- 13/02/2009 பிற்பகல் 15:00 மணிக்கு Metro N°9:La Muette

    • 0 replies
    • 602 views
  21. பிரான்ஸ் வாழ் இலவச(free.fr) நண்பர்களே அவதானம்..!! உங்களால் இன்றைய ஈழத்தில் நடக்கும் பிரச்சனைகள் சமூக தொண்டர்களால் செய்யப்படும் நிகழ்சிகள் யாவும் தொலைக்காட்சிகளில் வரும் உடனடி செய்திகளை கூட மக்கள் பார்வையிட வசதியில்லாமல் செய்கிறீர்கள் (சண் ரீவி கலைஞர் ரீவி யை அல்லது எந்த ரீவியையோ கொஞ்சநாள் போடாமல் விடவும் தயவு செய்து ஆடம்பர ரிவிகளை ) யாரோ 5ந்தோ 6 பேர்தான் இதில் இணைப்பு கொடுக்கிறீர்கள் ஆனால் பார்ப்பவர்கள் அளவோ...1000 அல்லது 1500 யை தாண்டுகிறது நீங்கள் 5பேர் செய்கிற இலவச சேவை இந்த நேரத்தில்... எப்படி தமிழர் உண்மை எழுச்சிகளை பாதிக்கிறது என எண்ணிப்பாருங்கள் இது விளங்கவில்லை என்றால்.... நீங்கள் தனிய பாருங்கள் உங்களுக்குவிரும்பிய நிகழ்சிகளை இப்போ... ஆனால் உங்கள் (…

    • 9 replies
    • 3.6k views
  22. இன்று எனது தாய் நாட்டிற்காக நான் என்ன செய்தேன்? தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.குறிப்பாக தமிழக உறவுகளுடனும் பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய் தமிழக மக்களுக்கு Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamils பிற நாட்டு நண்பர்களுக்கு English: What’s happening in Sri Lanka? Just 41 days, 1410 Tamils killed and 4100 wounded;Deliberate systematic act of genocide; Pls open your eyes and save us - Tamils (பார்ப்பதற்கு எழுத்து பிழைகள் இருப்பது போல் …

  23. CanadianHart (Canadian Humanitarian Appeal for Relief of Tamils) அமைப்பு, ஒன்ராறியோவின் 10 நகரங்களுக்கூடாக சிறிலங்காவால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும் நிறுத்தக்கோரியும் பிரச்சாரப்பயணத்தை மேற்கொள்கிறது. இந்தப் பிரச்சாரம், Canadian Federation of Students (CFS) இனதும் Canadian Peace Alliance (CPA) இனதும் ஆதரவுடன்; நடைபெறுகிறது. இந்தப் பிரச்சாரப் பயணத்தின் நோக்கமானது, கனடியப் பொதுமக்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை எடுத்துச்சொல்வதாகும். CanadianHart அமைப்பு நடாத்தும் பிரச்சாரப்பயணம் பெப்ரவரி 9ம் திகதி ஆரம்பித்து இம்மாத முடிவுவரை தொடரவுள்ளது. இதன் முதலாவது குழு, தனது பிரச்சாரப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.