Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் கல்வி நிலையங்களுக்கான மிகப்பெரிய வலைப்பின்னலை நிருவகித்துவரும் யேர்மனியின் தமிழ்க் கல்விக் கழகம் தனது 130 தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்திறன் போட்டிகளை நடத்தியுள்ளது. உரை, கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் மற்றும் மனனப்போட்டிகள் போன்ற விடயங்களை மையப்படுத்தி வருடம்தோறும் தமிழ்த்திறன் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. மூன்று நிலைகளாக நடாத்தப்படும் போட்டியில், முதலில் தமிழாலயங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தமிழத்திறன் போட்டிகளை நடாத்துகின்றன. அப்போட்டிகளில் முதல்நிலையை அடையும் போட்டியாளர்கள் மாநில மட்டத்திலான போட்டிகளில் கலந்துகொள்வர். மாநிலப் போட்டிகளில் முதல் மூன்று நி…

  2. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை. மேலதிக செய்திகளுக்காக காத்திருக்கிறோம் http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

  3. இவ்வாறன பூஜைகளை நாம் அனைவரும் செய்வோமாக. தேவாலயங்களிலும் பிரார்த்தனைகள் ஒழுங்கு செய்வோமாக. அவரவர் தத்தம் இறைவனை வழிபட்டு அல்லலுறும் எம்மக்களுக்கு நல்ல தொரு சுபீட்ச்ச வாழ்வு கிடைக்க வேண்டுவோம்.

  4. பிரித்தானிய நாடாளுமன்றில் ரதிமோகன் லோகினி பற்றி கதைப்பேன் உறுதிமொழி வழங்கிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை உலக தமிழ் சொந்தங்களுடனும், சகல தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்க உள்ளது. தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தின் அறிமுக நிகழ்வாக அனைத்து நாடுகளிலும் தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்து அறிமுகம் நடைபெற உள்ளது. இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சகல தமிழ் அமைப்புக்களையும்,ஊடகங்களையும் உள்ளடக்கி இன்று நடந்த அறிமுக அரங்கில் பங்கு பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே பாராளுமன்றத்தில் இதைப்பற்றி தான் பேசுவதாக உறுதி மொழி அளித்தார் …

    • 0 replies
    • 858 views
  5. Started by வக்தா,

    http://www.vakthaa.tv/play.php?vid=4416 You can help SAVE LIVES in Vanni by: - Attending the fundraising even that will be held on June 13, 2009 from 4-7 at J & J Swagat Banquet Hall. - Talking to your neighbour or co-worker to donate money for Global Medic or MSF (Doctors without Borders) using the attached donation forms (Charitable tax receipts will be provided). It is already reaching the mainstream: http://www.torontosun.com/news/torontoandg...695856-sun.html Background We Tamil-Canadians are all very concerned about the welfare of 275,000 internally displaced peoples (IDPs) held in camps in the north and east of Sri Lanka. We …

  6. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் இரண்டவது அமர்வு தொடக்க விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முதல்மந்திரி திரு.உருத்திரகுமார் விஸ்வநாதன் அவர்களின் அழைப்பை ஏற்று… டென்மார்க் சமூக சனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடளுமன்றில் குழந்தைகள் மற்றும் கல்விகளுக்கான பேச்சாளரும் வெளிநாட்டவர்கள், இணைவாக்கத்திற்கான நாடளுமன்ற குழுத்தலைவருமான திரு. ட்றோல்ஸ் றாவுன் அவர்கள் இன்று காலை நியூயார் நோக்கி புறப்பட்டுள்ளார். மேற்கண்ட தகவலை வயன் நகர சோசல் டெமக்கிரட்டி கட்சியின் உறுப்பினரும் முன்னணி தமிழ் அரசியல் பணியாளருமான திரு. தர்மா தர்மகுலசிங்கம் அவர்கள் தெரிவித்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தின் முதலாவது அரசவை இவ்வ…

  7. Started by chumma....,

    Part 1 Park 2

    • 0 replies
    • 1.1k views
  8. சுவிஸ் பேர்ணில் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29.12.2007 / நிருபர் எல்லாளன் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 26.12.2007 புதன்கிழமை சுவிஸ் பேர்ண் Restaurant Don Camilo மண்டபத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சுவிஸ் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. நினைவுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம், சிறப்புரை மற்றும் கலை நிகழ்வுகளாக நடனங்கள் இசைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. pictures:http://www.sankathi.com/content/diaspora_full.php?subaction=showfull&id=1198926661&archive=&start_from=&ucat=7& http://www.sankathi.com ( for pictures)

  9. ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் அவர்களுக்கும் இவ் உலகுக்கும் நாம் ஈழத்தமிழர் என்பதை எடுத்துக்கூற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம். பிரித்தானிய காவல்துறையிடம் அனுமதி பெற்று இடம்பெறும் இவ் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஒரு தேசிய இனம் எமக்கான அடையாளங்களுடனும் விழுமியங்களுடனும் வாழும் ஒரு தமிழினம் என்பதை இவ் உலகுக்கு பறை சாற்றுவோம் நன்றி Media Team Tamil Youth Organisation United Kingdom (TYOUK) http://seithy.com/breifNews.php?newsID=102711&category=TamilNews&language=tamil

  10. பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் Lee Scott Conservative MP Ilford North அவர்கள் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றில் இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளபடுவது இனப்படுகொலை என தெரிவித்துள்ளார். கடந்த 6ம் திகதி நவம்பர் மாதம் Ilford பகுதியில் பிரித்தானியா தமிழர் பேரவை உறுப்பினர்கள்,மக்கள் பங்குபற்றிய பழமைவாத கட்சியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது உரையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாக கூறிய அவர், தமிழர்களுக்கான உரிமையை வென்றெடுக்கும் வரை குரல் கொடுப்பதாகவும் உறுதி மொழி ஒன்றினையும் வழங்கி இருந்தார். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நீதி அமைச…

  11. .எனது தந்தையர் சிறுவனாக இருந்த காலத்தில் அவருக்கு நாலு சகோதர்கள் எனவே அவரின் பெற்றோர்கள் சிகை அலங்காரம் செய்பவரை வீட்டிற்கு அழைத்துவருவார்களாம். வந்தவர், ஐந்து பேரினதும் முடிகளை வெட்டி அலங்காரம் செய்திடுவார். ஓம் எனது பாட்டனாரும் இணைய, ஆறுபேர். முடிந்ததும் எனது பாட்டனாரின் தம்பியின் வீடு 🙂 வருபவரை பயத்துடன் அவரின் வருகையை எதிர் கொள்வோம் இனி கூறி இருக்கிறார் எனது தந்தை. காரணம் அவர் கையிலே கத்திரிக்கோல், றேசர்கத்தி, மண்டையை விறாண்டும் கூர்ப்பல்லு, சீப்பு என்பன போன்ற ஆயுதங்கள் இருக்கும் 🙂 அந்த நாட்களில் சிகை அலங்கார நிலையங்கள் கிராமங்களில் இருக்கவில்லை. அதனால்தான் வீடுதேடி வந்து சிகையலங்காரம் செய்வார்கள். அப்பன் மகன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் "பொலீஸ…

    • 0 replies
    • 964 views
  12. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐக்கிய நாடுகள் பேரவையில் வெளியிட்ட அறிக்கையை மையமாகக்கொண்டே இந்த நிராகரிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது உட்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தவறிவிட்டதாக உருத்திரகுமாரன் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். http://w…

    • 0 replies
    • 475 views
  13. http://www.swissmurasam.net/programme/details/29--.html

  14. http://www.thisislondon.co.uk/standard/pol...protest/poll.do Go there and vote NO!!

    • 0 replies
    • 1.3k views
  15. இங்கு இரண்டு ஒலிவடிவ இணைப்புகள் உள்ளன. இந்த தருணத்தில் யாரையாவது நம்பவேண்டுமே எனும் என்போன்றோருக்கான மருந்து இவைகள் தான்...உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன். ஜெகத் கஸ்பர் அடிகளார் தனிப்பட்ட ஒலிவடிவம் kumudham நன்றி: http://jegathgasper.com மற்றும் தமிழ்நாதம் / குமுதம்

    • 0 replies
    • 2.3k views
  16. கள உறவுகளே.இவ் வெளியீட்டு முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் சமுகமளியுங்கள் பெறுமதியான ஆங்கில ஆவண வெளியீடு 25 Year Memories of Sri Lanka's Historical Racial Riots of July '83 12 Indictments With Full Evidence: Trinity Community Centre, East Avenue, Eastham E12 6SG Will be launched on Saturday 25 July 2009 From 5.00 pm to 8.00 pm All Are Cordially Invited CONTACT-PERSONS Sampanthan:0208 5526992 (Mob:079852950089) or Charles Roy, Editor, London Vikatan: 07877473751 TRANSPORT ACCESS Tube: East Ham. (District Line) Buses: 101,104, 238, 300, 376, 147

  17. நவநீதம்பிள்ளையின் கைகளை சென்றடைந்த நோர்வே சிறுவர் விவகாரம் நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அதேவேளை, நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் நிலைமை மற்றும் அவர்களது குழந்தைகள் நோர்வே காப்பகங்களால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களை தெளிவுபடுத்திய நான்கு ஆவணக்கோவைகள் அவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளனர். நோர்வே நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக்ஜோசப் டிலாந்தினிஜோசப் தம்பதியரின் மூன்று குழந்தை…

  18. பொதுவாக இலங்கை தமிழன் என்றால் இந்தியாவில் இருக்கும் அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு முள்வேலியில் அவர்கள் சிந்திய ரத்தமும். எண்ணெய் காட்டாத தலைகளாய் அவர்கள் கதறலோடு ஷெல்லுக்கு பயந்து ஓடும் காட்சிகளும்தான் நினைவுக்கு வரும்... ஆனால் இந்த படம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வேறு பக்க வாழ்க்கையை சொல்லும் படம்..... சென்னையில் சத்தியம் மற்றும் மாயாஜல் தியேட்டரில் சுற்றும் இளைஞனை போல் அவர்கள் இருப்பதும், அவர்கள் இலங்கை தமிழ் பேசும் போதுதான்.. அவர்கள் இலங்கை தமிழர்கள் என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம்... எல்லாம் அல்ட்ரா மார்டனாக இருக்கின்றார்கள்...1990 களில் கனடாவில்புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் இளைஞர்களின் இரண்டு கேங்குகளுக்கு மத்தியில் நடக்கும் சண்டையே க…

    • 0 replies
    • 993 views
  19. டொரொன்டோவில் குடிவரவாளர்களுக்கான, தொழிற்றுறை, கல்வி, மற்றும் குடியமர்வு தொடர்பான இலவச கருத்தரங்கம் (FREE CAREER EDUCATION & SETTLEMENT IMMIGRANT FAIR) நீங்கள் டொரொன்டோவிற்கு அண்மையில் வந்த குடிவரவாளரா? இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். ஜூன் மாதம் 8ம் திகதி மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 4.30 வரைக்கும் Metro Toronto Convention Centre (255 Front St. W) என்ற முகவரியில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந் நிகழ்விற்கு Centennial College, Osgoode Professional Development – YORK University, Humber College ஆகியனவும், இன்னும் பல நிறுவனங்களும் ஆதரவு வழங்குகின்றன.

    • 0 replies
    • 435 views
  20. இத்தாலில, ஆஸ்திரேலியால "உயிர்த்தெளுவோம்" பேரணி ஜூலை 5 நடக்கிறதாம்.... லண்டன்ல என்ன ஏது என்று இன்னும் தெரியவில்லை... மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து அறிய தாருங்கள்...

    • 0 replies
    • 1.4k views
  21. பரமேஸ்வரன் ஆவணப்படம் மே-17 - பி.பி.சி! பரமேஸ்வரன் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளான சண் மற்றும் டெய்லி மெயிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பி.பி.சி நிறுவனம் ஆவணப்படமாக பதிவு செய்யது. தற்போது அந்த ஆவணப்படத்தை பி.பி.சி தனது தொலைக்காட்சியிலும் அதையடுத்து இணையத்திலும் வெளியிடப்போவதாக உத்தியோகப்பூர்வமாக தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. 17.05.2011 அன்று இரவு 10.35 மணிக்கு இலண்டனிலும் 11.05 மணிக்கு நோதர்ன் அயர்லாந் [ Northern Ireland ] மற்றும் வேல்ஸ்லும் [ Wales ] பி.பி.சி ஒன் [bBC.ONE] தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. http://www.bbc.co.uk/programmes/b011dl62 Episode 6 WATCH: NEXT ON: Tomorrow, 22:35 on BBC One (except Norther…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.