Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by sathiri,

    • 2 replies
    • 1.3k views
  2. Started by sathiri,

    ஜரோப்பிய அவலம் நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஜரோப்பிய அவலத்தை தொடர வேண்டிய தேவை எனவே தொடருகின்றேன். பிரான்சின் புற நகர் பகுதியில் கடந்த செவ்வாய் கிழைமை ஒரு தையிற்ரி ( taiti ) நாட்டை சேர்ந்த ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் ஒரு இலங்கை தமிழரால் தீ விபத்தில் இறந்தனர். இது பிரான்ஸ் பத்திரிகையில் வந்த செய்தி நடந்த விபரம் இனி படியுங்கள். அந்த தமிழரை எனக்கும் தெரியும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். முன்னரும் போதை பழக்கத்தால் சில சிறு குற்றங்களிற்காக சிறை சென்றவர். பின்னர் ஒரு தொகை போதைபொருட்களுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் இரந்து விட்டு ஆறு மாதங்களின் முன்னர்தான் விடுதலையாகி வந்தார். ஆனாலும் அவரால்: போதை பழக்கத்தை விடமுடியவில்லை. தெரிந்தவர…

    • 3 replies
    • 1.6k views
  3. பாரிஸில் தமிழ் இளைஞர் படுகொலை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் [03 - October - 2007] பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; கடந்த மாதம் 6 ஆம் திகதி பாரிஸின் புறநகர் பகுதியில் சென்ற்டெனிஸ் கால்வாயில் சில பைகளில் பொதி செய்து போடப்பட்டிருந்த ஒருவரது உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, பிரான்ஸ் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் கைவிரல் அடையாளப் பதிவின் மூலமாக கொல்லப்பட்டவர் 29 வயதுடைய இலங்கை அகதி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் விசேட பொலிஸார் ஈட…

  4. எம்தமிழ் இளைய தலைமுறையின் தலைநிமிர்வு ஆக்கம்: ரி.என்.ஜே ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 சுவிஸ் இளம் தலைமுறையின் புதிய புகுவு. இரண்டாம் தலைமுறையின் இனிய பிரவேசம். இதற்கான தமிழரின் பூரண ஆதரவுக்கரம், அரவணைப்புக்கரம் உவந்தளிப்போம் எதிர்வரும் அக்ரோபர் 21 ம் திகதி சுவிற்சர்லாந்து தழுவிய ரீதியில் நடைபெற இருக்கும் தேசிய பாராளுமன்றத் தேர்தலில் சோசலிசக்கட்சியின் சார்பில் போட்டியிடும் எம் இளைய தலைமுறையின, இரண்டாம் தலைமுறைக்கான சோசலிசக்கட்சி வேட்பாளர் செல்வி சுஜிதா வைரமுத்துவிற்கு எமது வாக்குகளை சரியான முறையில் இடுவதன் மூலம் அவரை மேலதிக வாக்குகளுடன் தேசிய பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்து எமது தலைமுறையின் குரல்களை ஓலிக்க வைப்போம். புலம் பெயர் நாடுகளில் வாழும் புலம்…

  5. சனி 29-09-2007 17:24 மணி தமிழீழம் [தாயகன்] கிரேக்க எல்லையில் இலங்கையர்கள் கைது துருக்கியில் இருந்து கிரேக்கத்திற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உட்பட 69 பேர் கிரேக்க எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்த முற்பட்ட மேலும் ஏழு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேக்க காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். 25 முதல் 45 அகவையுடைய அகவைக்கு உட்பட்ட இவர்களில் இலங்கையர்களுடன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஸ், மற்றும் ஈராக் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவிற்கு செல்வதற்காக ஈவ்றோஸ் என்ற ஆற்றை நேற்றிரவு கடக்க முற்பட்டபோது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாக கிரேக்க காவல்துறையினர…

  6. தபாலில் உங்கள் வீடு தேடி வரும் சூதாட்டம்!! சுமார் நான்கு வருடங்களின் முன் எனது தந்தையாரின் பெயரில் எமது வீட்டு முகவரிக்கு ஓர் அழகிய கடிதம் வந்தது. அதை திறந்து பார்த்தால் அதில் விதம்விதமான ஸ்டிக்கர்கள், வண்ணவண்ணமாக பல்வேறு நிறங்களில் மட்டைகள், ஒற்றைகள்... தனது பெயரில் ஒரு கடிதம் வந்துவிட்டது, அதுவும் கடிதம் முழுவதும் தனது பெயர் அழகாக பல்வேறுவிதமாக அளங்காரங்கள் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது... என இவற்றை கவனித்த எனது தந்தையார் மிகவும் குசியாகிவிட்டார். கடிதப்பொதியை நீண்டநேரமாக (சில மணிநேரங்கள்) வலு புளுகத்துடன் வாசித்து ரசித்துவிட்டு இறுதியில் என்னிடம் தனது சந்தேகங்களை போக்குவதற்காக தூக்கிக்கொண்டு வந்தார். நான் கடிதத்தை யார் அனுப்பியுள்ளார்கள் என்று முதலில…

  7. பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற சட்டப்பிரச்சினைகளையும், அவர்களது பாதுகாப்பையும், அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளையும் அறிந்து கொள்வதற்கான "மாபரும் பொது விழிப்புணர்வு ஒன்றுகூடல்" நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும் வாசிக்க

  8. இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து இராணுவத்தின் பேச்சாளராகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, இந்தச் சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்ததுடன், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்றுள்ள அணியினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் அல்லது விடுதலைப் புலிகளே தவறுதலாக மதகுருவின் வாகனத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறினார். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  9. Started by Sabesh,

    நிரூவின் மல்லித்தூளில SALMONELLA எண்ட பக்ரீறியா தாக்கம் இருக்கென கனேடிய உணவு பரிசோதனை நிலையம் அறிக்கை விட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு Canadian Food Inspection Agency

    • 0 replies
    • 1.4k views
  10. தியாகி திலிபன் நினைவு நாளும், மெல்பேர்ணில் தற்சமயம் நடைபெறும் வழக்குகளின் வழக்கறிஞர்களும், நமக்காக வழக்குக்கூட்டில் நிற்கும் நமது சகோதர்களும் நம்மைச் சந்திக்கும் நிகழ்வு - 29/08/2007 பரமற்றா(சிட்னி)

  11. அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு, எமது வாழ்வு பற்றிய ஓர் கருத்தாடல். இங்கு கேட்கப்பட்ட கேள்வி சிலருக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாய் இருந்தாலும், இது ஒரு மிகவும் சீரியசான விடயம். பலருக்கு இதன் நேரடியான, மறைமுகமான தாக்கங்கள் தெரிந்து இருக்காது. எனது நெருங்கிய உறவினர்கள், தெரிந்தவர்களின் குடும்பங்களை அவதானித்து அவர்களின் பிள்ளைகளின் தற்போதைய, எதிர்கால வாழ்க்கை பற்றி சிறிதளவு சிந்தித்து பார்த்தமையே நான் இந்த தலைப்பை ஆரம்பிக்க முக்கிய காரணம். இனி பிரச்சனைக்கு வருவோம். புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது?? மற்றவர்களிற்கு நான் கூறக்கூடிய பதில்: உங்களால் எத்தனை பிள்ளை…

    • 49 replies
    • 6.2k views
  12. Started by putthan,

    புத்தனை காணவில்லை என்று யாரோ தேடின மாதிரி இருக்கு,அதொன்றுமில்லை நம்மன்ட தென்னிந்திய பிரபலயங்கள் விவேக் மற்றும் அவருடன் சேர்ந்து கொஞ்ச சில்லறைகளும் வந்தவைகள் அவைகளை "ஆ" என்று பார்த்து கொண்டு இருந்ததில யாழ் பக்கம் வர நேரம் கிடைக்கவில்லை,யாழ்கள சிட்னி உறுப்பினர்களும் என்னை மாறி தான் பார்த்து கொண்டு இருந்திருப்பீனம்.ஒரு யாழ்கள உறவு வெளிநாட்டில் இருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சும்மா சொல்ல கூடாது எங்கன்ட சனம் நல்லா தான் அதை ரசித்தவை நானும் தான்.அதில பாருங்கோ ஒரு பெண் பாடகி (இவர் அதிகம் தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்துபவர் கொஞ்ச உசாராக தான் பாட்டு பாடினார் அவரின் பெயர் சுஜித்திரா என்று நினைகிறேன் அவாவின் பாட்டு நடனமும் தான்…

  13. வணக்கம்! வருடந்தோறும் பல சஞ்சிகைகள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் இவை இவை என்று தரப்படுத்தல் செய்து அறிவித்து வருகின்றன. ஒரு சின்ன ஆதங்கம். அதாவது தமிழர்கள், குறிப்பாக எம்மைப்போன்ற ஈழத் தமிழர்கள் புலத்தில் வாழ்வதற்கு சிறந்த நாடு எதுவாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கேள்வி. இப்படியான ஆராய்ச்சியில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அல்லது அதுபற்றிய தகவல்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால் இங்கு இணைக்கவும். மேலும், புலத்தில் நீங்கள் சிறந்ததாக கருதும் நாட்டை ஏன் தமிழருக்கு அந்த நாடு சிறந்தது என்ற காரணத்துடன் விளக்கினால் பலருக்கு அது பயன் உள்ளதாக இருக்கும். சிலருக்கு சிறீ லங்கா நாட்டில் இருந்து எங்காவது ஒரு வெளிநாட்டுக்கு ஏனென்சி மூலம்…

    • 124 replies
    • 14.7k views
  14. தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள்- தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?: யோகி விளக்கம் தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் மற்றும் அரசாங்கங்களால் விதிக்கப்படும் தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி விளக்கம் அளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) கடந்த செவ்வாய்க்கிழமை (28.08.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதியின் எழுத்து வடிவம்: இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஊடாகவும் அனைத்துலகம் சொல்கின்ற சில நடைமுறைகளுக்கு ஊடாகவும் சில விடயங்களில…

  15. நோர்வேயில் நேற்று நடந்த உள்ளுராச்சி தேர்தலில் ஒஸ்லோ நகரசபைக்கு போட்டியிட்ட ஹம்சாயினி குணரத்தினம் உட்பட பல தமிழர் வென்றிருப்பதாக உறுதிபடுத்தபட்ட செய்திகள் தெருவிக்கின்றன.

    • 15 replies
    • 3.3k views
  16. தென்னாப்பிரிக்காவின் ஜோகனெஸ்பேர்க் நகரில் சிறிலங்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 20-20 அனைத்துலக துடுப்பாட்டப் போட்டி நாளான நேற்று சனிக்கிழமை (15.09.07) சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் வாசிக்க

  17. Started by putthan,

    அண்மையில் சிட்னியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடபட்டது அதில் இந்திய உபகண்டத்தின் இருந்து இடம்பெயர்ந்த சகல இந்துக்களும் கொண்டாடினார்கள்.வெஸ்டிவல் ஒவ் இன்டியா என்றும் ஒரு விளம்பரம் போட்டு கிருஷ்ணாஸ் பேர்டே என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு விளம்பரபலகை பிரகாசித்து கொண்டு இருந்தது.இந்தியர்கள் கொண்டாட தானே செய்வார்கள் இது என்ன பெரிய செய்தியோ என்று நீங்க நினைக்க கூடும் அது கிருஸ்னாஸ் பிறந்தநாள் அன்று எப்படி இந்தியாவின் திருவிழா என்று விளம்பரம் போடமுடியும் இந்தியாவில் ஏனைய மதத்தவர்கள் இல்லையா?மதசார்பற்ற அரசு என்று இந்தியாவில் கூறி கொண்டு வெளிநாடுகளிள் இந்து என்றா இந்தியா என்று பிரசாரம் செய்யலாமா?கிருஸ்ணாவை பற்றி அதிகமான வெள்ளை இனத்தவர்களுக்கு தெரியும் எனவே தான் இப்படி ஒரு விளம்பரத்தை போட…

  18. வணக்கம்! ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள் தமிழர் பண்பாட்டுடன் நீண்டகாலத்திற்கு முன் கலக்கப்பட்டு விட்டது என்று பலரும் கூறுவதால், ஆதாரங்களுடன் நிரூபிப்பதால் இப்போது தமிழர்களாகிய நாம் பின்பற்றுகின்ற அனைத்தையும் இவை தமிழ்பண்பாட்டின் எச்சங்களா என்று சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டி வந்துவிட்டது. இந்தவகையில் இப்போது எனது சந்தேகம் புலத்தில் கொண்டாட்டங்களில் நாம் அதிகளவு பணம் செலுத்தி வாடகைக்கு பெறுகின்ற மணவறைகள் பற்றி செல்கின்றது. புலத்தில் எமது கொண்டாட்டங்களில் பாவிக்கும் மணவறைகள் உண்மையில் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றா? சங்ககாலத்தில் மணவறைகள் பயன்படுத்தப்பட்டனவா? அவை எவ்வாறான தோற்றம், அமைப்பு கொண்டு இருந்தன? இப்போது எமது பாவனையில் உள்ள மணவறைகளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.