வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
வணக்கம், நான் சில காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில கவனயீர்ப்பு நிகழ்வுகள் சம்மந்தமாக ஓர் உரையாடலை கேட்டபோது அதில கலந்து பேசிய ஒரு நேயர் பிரித்தானிய மகாராணியை நோக்கியும் நமது கவனயீர்ப்புக்களை செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லி இருந்தார். ஏன் என்றால் அவர்கள்தான் தமிழரின் உரிமைகளை சிங்களவனுக்கு தாரை வார்த்துக்கொடுத்து இருந்தார்கள் என்பது போல் நேயர் சொல்லி இருந்தார். இன்று இப்போது கனடாவில கூட மகாராணிதான் உண்மையில பின்னால நிற்கிற பெரிய தலை. இதன் அடிப்படையில மகாராணியை நோக்கியதாகவும் ஒரு சில கவனயீர்ப்புக்களையாவது செய்தால் நல்லமோ என்று தோன்றுகின்றது. நன்றி!
-
- 0 replies
- 1k views
-
-
அனைத்து அமெரிக்க கனடா உறவுகளும் அணிதிரண்டு வாரீர் MEGA RALLY IN NEW YORK CITY PLEASE SHOW THAT YOU CARE, BY BEING THERE . When: FRIDAY, April 17, 2009. 10:00 AM –5.00 PM Where: Manhattan, New York IN FRONT OF THE UNITED NATIONS AND AT TIMES SQUARE PLEASE COME AND SHOW THAT WE STAND TOGETHER . We want not only you, but your whole family- we need the children's voice as well. So consider taking them from school and informing the school that they will be participating in a 'Rally Against GENOCIDE.'
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா அரசுமேற்கொண்ட தமிழ்இனஅழிப்பிற்கு உரியவிசாரனைகள் ஐ.நாடுகள் சபை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசிற்கு உரியதண்டனை வழங்கவேண்டும் எனக்கோரியும் சிறீலங்கா அரசபடைகளின் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுத்து அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கோரியும் யேர்மன் தலைநகர் பெர்லின் நகரில் மாபெரும் பேரணி ஒன்று தமிழ்மக்களால் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பேர்லின் வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக நேற்று காலை 11.30 க்கு ஆரம்பித்த பேரணி மதியம் 2.30 மணிக்கு பேர்லினில் பிரசித்தி பெற்ற பிறன்பேர்க்க ரோர் எனும் இடத்தைச் சென்றடைந்தது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இம் மாபெரும் பேரணி பல கிலோமீ…
-
- 0 replies
- 555 views
-
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2021-Germany. https://www.kuriyeedu.com/?p=358392
-
- 0 replies
- 486 views
-
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் நினைவெழிச்சி நிகழ்வு யேர்மனி – Bruchsal https://www.kuriyeedu.com/?p=100513 Sh
-
- 0 replies
- 969 views
-
-
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி Posted on April 15, 2022 by சமர்வீரன் 449 0 மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 328 views
-
-
http://www.dailymotion.com/video/xhrmx5_yyy-yyy-yyyyyyyyy-yyyyyyy-yyyyyyyyyyyyy-yyyyyyyy-yyyyyyyyyyy_news#from=embed ஐநா சபை தமிழர்கள் படுகொலை செய்யபட்டமையை தடுக்கத் தவறிவிட்டது! - on Dailymotion www.dailymotion.com இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநி
-
- 0 replies
- 942 views
-
-
Tiger aircrafts bomb Palaali military base in Jaffna [TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT] Two attack air-crafts of the Tamileealm Air Force (TAF) have bombed Palaali military base Tuesday early morning at 1:20 a.m., inflicting heavy damage to the Sri Lankan military garrison in Jaffna's High Security Zone, Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall) The attack has caused severe casualties to the Sri Lankan forces garrisoned in the base, Mr. Ilanthirayan added. The attack comes a month after the Tigers attacked Colomb…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை! பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, தூதுரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்பொன்றைச் சார்ந்த மயூரன் சதானந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on June 1, 2025 by சமர்வீரன் யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நின…
-
- 0 replies
- 203 views
-
-
-
சிட்னி தமிழ் மன்றம் கான்பெர்ராவில் இந்திய ஹை கமிஷனருடன் சந்திப்பு இலங்கைத்தமிழர் இன்னல் தீர்ந்திட சிட்னி தமிழ் மன்றம் வேண்டுகோள்! - கான்பெர்ராவில் இந்திய ஹை கமிஷனருடன் சந்திப்பு! இலங்கையிலே இடையறாத போரிலே இன்னலுறும் தமிழினத்தின் வேதனை கண்டு தவித்திடும் தமிழ் மனங்களின் சார்பாக சிட்னி தமிழ் மன்றம் தமது மன்ற மக்களின் கையெழுத்து வேண்டுகோளை கான்பெர்ரா நகரில் உறையும் இந்திய ஹைகமிஷனர் மாண்புமிகு திருமதி சுஜாதா ஸிங்கினை சந்தித்து அளித்திட கடந்த புதனன்று (18 Feb 2009) விரைந்தது. கடல் கடந்து தவிக்கும் தமிழுறவுகளின் துன்பம் நிறுத்தப்பட வேண்டும், மனிதாபிமானம் நிலைநிறுத்தப்பட வேண்டும், எங்கெங்கு சென்றாலும் இன்னலுறும் இனம் நம் தமிழினம்தானோ என்று வெதும்பும் எம் இதயங்களி…
-
- 0 replies
- 697 views
-
-
07/04/2009, 21:11 [ யேர்மனிச் செய்தியாளர்] யேர்மனியிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பம்: நாளை பேர்லின், பாடன் பூட்டன்பேர்க், கெசன் மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்து யேர்மனி டுசில்டோவ் நகரிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு டுசில்டோவ் மாநிலத்தில் அமைந்துள்ள மாநில பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே காவல்துறையின் முன் அனுமதியின்றி ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்தவாறு பாராளுமன்றம் முன்பாக அணிதிரண்டு சிறீலங்கா அரசின் தமிழிழப் படுகொலையை யேர்மனி தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்…
-
- 0 replies
- 687 views
-
-
02/05/2009, 23:25 [செய்தியாளர் குயிலினி] யேர்மனி டுசில்டோவ் நகரில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்: அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு! யேர்மனியில் பட்டினிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு டுசில்டோவ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. அனைத்துலக சமூகத்தினால் 1.உடனடிப் போர் நிறுத்தம் 2.வன்னி மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலவரையற்று நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அனைத்து தமிழீழ உறவுகளையும் பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதி…
-
- 0 replies
- 814 views
-
-
Fax it or Mail it. Dear All, Amnesty International, the human rights organizations which took a huge role by bringing the situation inside the 'concentration camp' to the world urge us for support again through mail. They usually take diplomatic roles, now, asking everyoine to send a fax to "Mrs Nirupama Rao". Indian internal affairs secretery. Letter (model) we can fax is at the bottom. India, a key donor to Sri Lanka who has pledged significant financial support for the displaced people, is also concerned about the situation in the camps. The Indian government has itself stressed the importance of civilian management. Let's support their concerns. …
-
- 0 replies
- 899 views
-
-
மாவீரர் நாளில் உருத்திரகுமார் அவர்களின் உரை
-
- 0 replies
- 823 views
-
-
தமிழகமெங்கும் மே பதினேழு இயக்க தோழர்கள் காங்கிரெஸ் எதிர்ப்பு இயக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் இறுதி பகுதியாக ஏப்ரல் 11 - ம் தேதி சென்னை பகுதி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நேற்று சென்னை திரு.வி.க நகர் தொகுதியில், புளியந்தோப்பு பகுதியில் தமிழீழ படுகொலை செய்த ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் கட்சியினை புறக்கணிக்க வேண்டும் என தோழர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.தமிழீழப்படுகொலை, மீனவப் படுகொலை, காசுமீர படுகொலை, சட்டிஸ்கர் பழங்குடி படுகொலைகள் படுகொலை, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் ஒடுக்குமுறை சட்டங்கள், அணு உலை ஒப்பந்தம்- கூடங்குளம்-கல்பாக்கம் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விளக்கி கொண்டு இருந்த போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் பிரச்சார தோழர்…
-
- 0 replies
- 488 views
-
-
Pahalagama Somaratana Thero with President Rajapaksa Pahalagama Somaratana Thero, chief incumbent of Thames Buddhist Vihara, Croydon, has been charged with another eight counts of sexual abuse on Friday, November 11 the London Metropolitan police told Colombo Telegraph. According to the metropolitan police these eight indecent assaults on a female under 14 took place between 01/01/1985 and 31/12/1986 at an address in Croydon. Phalagama Somartana, 65 (27/5/46) of Dulverton Road, Croydon appeared on bail at Feltham Magistrates’ Court on Friday, September 23 charged with rape of a female under 16 between 01/01/1977 and 31/12/1978 at an address in Chiswick and …
-
- 0 replies
- 855 views
-
-
-
கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை சிவதாசன்இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது. கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்ச…
-
- 0 replies
- 401 views
-
-
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் - உமா குமரன் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 11:51 AM செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும்பேரழிவு. அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தர…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது! by : Anojkiyan உலகிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவில், நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 61,848பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 890பேர் உயிரிழந்துள்ளனர். இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து பதிவான, நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், அமெரிக்காவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31இலட்சத்து 58ஆய…
-
- 0 replies
- 523 views
-
-
அன்பார்ந்த மாணவ சொந்தங்களே! இன உணர்வு , மொழி பற்று , தேசிய நலன் , மான்த நேயம் உள்ளடக்கிய கருத்தியலுக்கு வலு சேர்ப்பது மாணவ சமூகம் . தேவை ஏற்படும் நேரத்தில் கடமையாற்ற தவறுவதால் ஏற்படும் ஏற்படும் பின் விளைவுகளின் தாக்கம் - அதனால் ஏற்படும் விளைவை எண்ணி வருந்துவதைவிட தேவையை உணர்ந்து போராட களம் குதித்து 'இந்திய அரசியல் களத்திலும் தமிழக அரசியல் களத்திலும் 'மிக பெரிய விடுதலை தீயை மூட்டி இந்திய அரசியல் தலைவர்களின் விழி பிதுங்க வைக்கும் உங்களின் எழுச்சி பாதிக்கப்பட்ட ஈழ தமிழ் சொந்தங்கள் மத்தியிலும் ,புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் ஆறுதலை தரும் வேளையில் மாணவ சமூகத்தின் எழுச்சியல் இந்திய அரசு ஆட்டம் காணுவதோடு எதிரிகளை தோலுரிப்பதில் மிக பெரிய சக்தியாகவும் - ஈழ விடுதலைய…
-
- 0 replies
- 942 views
-
-
போர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை 35 Views போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும் ”ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான The Alliance Creative Community Project (ACCP), கனடா மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது. இந்த புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தவிர்க்க பெரிதும் உதவுவதுடன் மாபெரும் மனிதவுரிமை மீறல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக உலவுவதை தடுக்கவும் சட்டவிரோதமாக சேர்த்த நிதி வளங்களின் பதுக்கலை தடு…
-
- 0 replies
- 880 views
-
-
இதை எல்லா நாட்டிலிருந்தும் அனுப்பலாம். அனைவரும் அனுப்புங்கள். Hi all, Australian Tamil Electoral Lobby is running another urgent online campaign. Given the serious nature of the current situation we are urging our Prime Minister to take immediate steps to put an end to the genocide that is going on in Sri Lanka. Please take a minute to click and send Faxes to our Prime Minister and The White house, and email to British Foreign Secretary. Please get every single voting member in your family & friends to send individually. (No costs involved with sending fax) Please send these links to your Tamil and non-Tamil friends in Australia and abroad. …
-
- 0 replies
- 1.3k views
-