வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
[size=3] [size=4]ஈழத்தில் மிச்சம் மீதி இருக்கும் தமிழர் சார்பில் எமது நிறுவனத்துக்கு வந்த கடிதம் .....[/size] [size=4]மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,[/size] [size=4]நான் ஈழத்திலிருந்து தமிழ் அகதி ஒருவன் எழுதுகின்றேன். எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் [/size]துன்பத்திலும், [size=4]துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.[/size] [size=4]எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே![/size] [size=4]தங்களுக்கு நிகர் தாங்களே தான்.[/size] [size=4]கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீ…
-
- 0 replies
- 1.9k views
-
-
இனப்படுகொலை ஒளிப்பதிவுகளை இங்கு சமர்ப்பிக்கவும் http://genocide.change.org/
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையிலிருந்து லண்டன் வந்தவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இலங்கையிலிருந்து லண்டன் வந்த ஒருவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து பறப்பட்ட பிரித்தானியாவுக்கான எயர்லங்கா விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். லண்டனின் கீத்ரோ விமானநிலையத்தில் விமானம் பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கிய போது பயணிகளை இருக்கைகளில் அமருமாறு அறிவித்த விமானப் பணியாளர்கள் மெட்ரோபாலிரன் பொலிசாரின் பரிசோதனையின் பின்பே பயணிகள் இறங…
-
- 0 replies
- 610 views
-
-
சிறீலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாம் ஆதரவு வழங்கிய வரலாற்றைத் தாமே அழித்தொழிக்கும் யேர்மனியின் முயற்சியை உடனே நிறுத்துங்கள்! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முன்னெடுக்கின்ற குற்றவியல் கொள்கைகளுக்கு யேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்கி வரும் ஆதரவுக்கு முடிவு கட்டுங்கள்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. வி…
-
- 0 replies
- 561 views
-
-
-
- 0 replies
- 899 views
-
-
ஐநா போர்க்குற்ற அறிக்கை மீது நடவடிக்கை கோரும் கூட்டமைப்பு – இயக்கங்கள் Youth Against Genocide and War Crimes நோக்கம்: -- ஐ.நா சபையை உடனே சர்வதேச தன்மையிலான போர்க்குற்ற விசாரணையை நடத்த கோரு வதும். -- இலங்கை அரசின் மீதான ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக இந்தியா நிலை எடுப்பதை தடுத்து நிறுத்தவும் -- அவ்விசாரணை அறிக்கையை மதித்து இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியாவை கோர வைப்பதும்முதன்மை கோரிக்கை -- இந்திய அரசை ஐ.நா.குழுவின் பரிந்துரையை மதித்து இலங்கை அரசின்மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தல். -- ஐ.நா. சபையை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை உடனே தொடங்க வற்புறுத்துதல் தன்மை இரண்டு முதன்மை கோரிக்க…
-
- 0 replies
- 567 views
-
-
இலங்கைத் தமிழ்க் குடும்பம் நாடுகடத்தல் விவகாரம்: முழுமையாக விசாரிக்க ஆஸி. நீதிமன்றம் உத்தரவு அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்துள்ளார். பாதுகாப்பு கருதியே அவர்கள் தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை நிராகரித்துள்ள பிரியா, “இது சுத்தப் பொய். நாங்கள் தடுப்பு…
-
- 0 replies
- 650 views
-
-
காலம்: May 10, 2009 இடம்: கடுகதி பாதை Gardiner Expressway விடயம்:
-
- 0 replies
- 888 views
-
-
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 10:47 AM இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன். யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
பெரிதாய் பார்க்க அழுத்தவும்
-
- 0 replies
- 571 views
-
-
உலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை புரிந்துள்ளனர். இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் 6 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர். அந்த வகையில் சுவிஸ் நாட்டிலிருந்து அந்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினரை உள்ளடக்கிய குழுவினர் முதற்தடவையாக பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்டுள்ளது. http://newuthayan.com/story/23668.html
-
- 0 replies
- 507 views
-
-
புது வருடப் பிறப்புடன் சீனிப் பாவனையை அரைவாசியாகக் குறைத்து தொடர்ந்தும் அதனைப் பேணி வரவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து தேக்கரண்டிளவு சீனிப் பாவனையை மட்டுப்படுத்த முடியுமாயின் அது உடல் நலத்திற்கு மிக்க பயன் உடையதாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. பொதுவாக 10 தேக்கரண்டியளவு பாவணையில் இருப்பதாகவும் அதுவும் அதிகமெனத் தெரிவித்துள்ளது. ஏனெனில் அதிகரித்த சீனப் பாவனை காரணமாக நீரிழிவு நோய்,இருதயக் கோளாறுகள், அதிக உடற் பருமன், பற்கள் சிதைவடைதல் முதலான பல நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கல்விப் பிரிவொன்றின் தலைவர் பிலிப் ஜேம்ஸ் வெளியிட்ட தகவல் ஒன்றின் படி ஒருநாளைக்கு சர…
-
- 0 replies
- 554 views
-
-
http://www.youtube.com/watch?v=zK70gcjNsAs
-
- 0 replies
- 493 views
-
-
நாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார். இத…
-
- 0 replies
- 568 views
-
-
-
-
The Question Mayor Ken Livingston will find it difficult to answer will be that ”Will he allow the Sri Lankan High Commission in UK continue to terrorise the Tamils living in UK?” This question will be raised because when Tamils living in UK organise a cultural get together the Sri Lankan High Commission lobbies the hall provider accusing the organisors as Tamil Terrorists and that the organisation was collecting money for terrorism. Such basless accusations are taken seriously by the Hall providers as the petition comes from a Sri Lankan high commission officer or on its letter head. http://www.orunews.com/?p=700
-
- 0 replies
- 1k views
-
-
[size=4]செப்டம்பர் 14,15,16 ஆகிய திகதிகளில், பிரான்சில் L�Humanit� பத்திரிகை நடாத்திய மாபெரும் ஒன்றுகூடலில் உலகமே திரண்டிருந்தது. உலகத்தில் உள்ள சகல நாடுகளும்,நாடுகள் அற்ற தேசிய இனங்கள், உலகத்தின் பல பிராந்தியங்களில் இருந்தும் வந்திருந்த இடது சாரி கட்சிகளும், பத்திரிகையாளர்களும் கூடியிருந்த இந்த மாபெரும் சந்திப்பில் 8 லட்சத்திற்கு மேலான மக்கள் இந்த முன்று நாட்களில் கலந்து கொண்டனர்.[/size] [size=4]இந்த மாபெரும் உலக மக்கள் சந்திப்பில் தமிழ் ஈழம், பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினால் பிரதிநிதி துவப்படுத்தப்பட்டது. இந்த மாபெரும் மக்கள் சந்திப்பில் பல அரசியல் கலந்துரையாடல்கள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள், விடுதலை தேடி நிற்கும் மக்களிடையான சந்திப்புகள், அந்த…
-
- 0 replies
- 960 views
-
-
"இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை" சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச் சந்திப்பு குறித்து …
-
- 0 replies
- 645 views
-
-
புலத்து வாழ்க்கை சமுதாய மாற்றம் பற்றிய ஒரு அறிக்கை தேவப்படுகிறது. நாம் ஈழத்திலிருந்து புலம் பெயரும்போது பொருளும் பொண்னும் கொண்டுவரவில்லை. வெறும் கையோடு வந்தோம். ஆனால் தலை நிறைய சுமந்து வந்தோம் பிரச்சனைகள் கவலைகள் பிரிவுகளை. இங்கு வந்ததும் வாழ்க்கையை ஆராம்பிக்கும் போது எவ்வாறான வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு இருந்திரிகள்?. இப்போது வாழ்க்கையில் எவ்வாரு முன்னேறி இருக்கிறீர்கள்? கஸ்டங்கள் நகைசுவை அனுபவம் வரும் வழி என்ன எல்லாவற்றைய்ம் பகிர்ந்து கொள்ளுங்கள்? யாழ்.கொம் மின் தாக்கம் தொ.கா வா.னொ வாழக்கையில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்திய தமிழ் சமுதாயத்தின் மாற்றங்கள். பற்றிய் எழுதுங்களேன். விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது, திட்டாதிர்கள் விமர்சிப்பதன் பேரில் தயவு செய்…
-
- 0 replies
- 689 views
-
-
தினமலர் விமர்சனம் பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து "தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல! கதைப்படி காவேரிக்கரை கிராமத்தை சேர்ந்த வயதான ஓய்வுபெ…
-
- 0 replies
- 964 views
-
-
இலங்கைக் குடும்பத்துக்காகத் திரண்ட நியூஸிலாந்துவாசிகள் நாடுகடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பத்துக்கு ஆதரவாக நியூஸிலாந்தின் குவீன்ஸ்டவுன்வாசிகள் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். தினேஷா அமரசிங்க, அவரது கணவர் சேம் விஜேரத்ன மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆகியோர் கடந்த எட்டு வருடங்களாக நியூஸிலாந்தின் குவின்ஸ்டவுன் நகரில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் தினேஷா ‘மல்ட்டிபிள் ஸ்லெரோசிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, தினேஷாவையும் அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்தபோதும் அதை அரசு நிராகரித்தது. இந்நிலையில், தினேஷா …
-
- 0 replies
- 237 views
-
-
ஐ.நாவில் மகிந்த! பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள்!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் Sanjith August 21, 2014 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் *’பொங்குதமிழ்’ *ஒன்றுகூடலாக இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்தியாவில் புதிதாக ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனா…
-
- 0 replies
- 526 views
-
-
Balachandran law office எனும் பிரபலமான law office இனை நிறுவி நடத்திக் கொண்டு இருந்த படித்த திறமையான தமிழ் வழக்கறிஞர் fentanyl எனும் வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி இறந்ததாக கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது வழக்காடும் திறமையை காண்பதற்காகவே ஏனைய வழக்கறிஞர்கள் இவர் வழக்காடும் போது வருவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ------------------------ A promising Toronto criminal lawyer has become one of the city’s latest victims in the growing opioid crisis. Defence lawyer Aghi Balachandran died of a fentanyl overdose several days after being removed in life-threatening condition from a west-end Toronto apartment on Sa…
-
- 0 replies
- 1.4k views
-
-
இனவழிப்பின் ஊடாக தமிழர் தேசத்தினை மகிந்த அரசு ஆக்கிரமித்ததன் இராணுவ வெற்றியினை, அரசியல் வெற்றியாக்க மைத்திரி தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முனைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினையும் துடைப்பதற்கும், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றிக் கொள்வதற்கும், தேர்தல்களை மூலோபாயமாக கையாண்டு தேசிய அரசாங்கத்தினை சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்கள…
-
- 0 replies
- 268 views
-