Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தன் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் ரூ.80,000 கோடி இழப்பீடு கோரும் அண்டைநாடு பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சில பழமையான நிறுவனங்களின் எதிர்காலத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழக்கின் விசாரணைக்கு அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் 2024 ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளது. ஏழு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒரு விநியோகஸ்தர் மீது போடப்பட்டுள்ள வழக்கு இது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கு, ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் எவராலும் தாக…

  2. ளுரனெயலஇ ழுஉவழடிநச 21இ 2007 'ரமணா' பாணியில் இறந்த சிறுமிக்கு சிகிச்சை!! புதுச்சேரி: ரமணா படத்தில் வருவது போலஇ இறந்து போன சிறுமிக்கு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை செய்து பணம் கறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர்இ வீரபோகம் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மகள் சிந்துஜா (7). இவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரிஇ காலாப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சேர்த்தார் கொளஞ்சியப்பன். சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு அருகில் உறவினர்கள் இருந்துள்ளனர். இரவு அவர்கள் வெளியே சென்றிருந்தபோதுஇ மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுமியை பிணவறைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் திடீரென்று உற…

  3. ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டம் சீனாவிடம் ஹொங்கொங் கைதிகளை ஒப்படைப்பது தொடர்பாக கொண்டு வரப்படும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங் மக்கள் பெருந்திரளாக வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹொங்கொங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலை…

  4. மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது! மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ‘குளோபல் கொன்சல்ரன்சி கியூஎஸ் குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்’ என்ற அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகரத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை மற்றும் செயற்பாடு, வேலைவாய்ப்பு, விரும்பக் கூடியது, மலிவானது மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 14 நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள குறித்த பட்டியலில் உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக லண்டன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்…

  5. மாலைதீவு ஜனாதிபதி படகு வெடிப்பு குண்டால்தான் என்பதற்கு ஆதாரமில்லை கடந்த மாதம் மாலைதீவு ஜனாதிபதி பயணம் செய்த அதிவேகப் படகில் ஏற்ப்பட்ட வெடிப்பு, குண்டினாலேயே ஏற்ப்பட்டது என்பதற்கான ஆதாராங்கள் எதுவுமில்லை என ஐக்கிய அமெரிக்காவின் எஃப்‌பி‌ஐ தெரிவித்துள்ளது. விசாரணை செய்யுமாறு வினவப்பட்ட சிதைவுகள், படகினுடைய பகுதிகளே என்று தெரிவித்துள்ள எஃப்‌பி‌ஐ, மாறாக அவை குண்டொன்றினுடைய எச்சங்கள் அல்ல என எஃப்‌பி‌ஐ சனிக்கிழமை (31) வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளது. வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு, அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களின் பகுப்பாய்வு முடிவு, இரசாயனவியல் பகுப்பாய்வு உள்ளடங்கலான எஃப்‌பி‌ஐ இன் பகுப்பாய்வின் அடிப்படையில், படகில் ஏற்ப…

  6. பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை அடுத்து பரிஸில் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே. சர்வதேச எல்லைகளை மூடவும் உத்தரவிட்டார். இந்நிலையில், கால்பந்தாட்ட போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டை இலக்குவைத்து இந்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளன. இந்த சம்பவங்களை உலக நாட்டுத்தலைவர்கள் கண்டித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மனிதாபி…

  7. பிரான்சில் குளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது! பிரான்சில் குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 13 அகதிகள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பபெற்றுள்ளது. நேற்று நண்பகல் Rungis நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 13 பேர் முறையாக குடிவரவு ஆவணங்கள் இன்றி அதில் பயணம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, சாரதி கைது செய்யப்பட்டதோடு, வாகனத்தில் மறைந்திருந்த 13 அகதிகளும் மீட்கப்பட்டு குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாரதி போலந்து நாட்டு குடியுரி…

  8. காகித கரன்சி நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்கிறது பிரிட்டிஷ் நிறுவனம் உலகின் மிகப்பெரும் கரன்சி நோட்டுக்களை அச்சிடும் நிறுவனமான, தெ லா ரூ (De La Rue) என்ற பிரிட்டிஷ் நிறுவனம், காகிதத்தில் கரன்சி நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. காகிதக் கரன்சி நோட்டுகளுக்கு கிராக்கி குறைந்து வருவதும், தொழிலில் அதிகரித்துவரும் போட்டியுமே இதற்குக் காரணமாகும். தான் அச்சிடும் கரன்சி நோட்டுகளை, தற்போதைய 800 கோடியிலிருந்து 600 கோடியாகக் குறைக்க அது திட்டமிடுகிறது. மால்டாவில் உள்ள அச்சுக்கூடம் ஒன்றையும் அது மூடவிருக்கிறது. தெ லா ரூ பிளாஸ்டிக் வங்கி நோட்டுகளையும் தயாரிக்கிறது. இந்த நோட்டுகள் பிரிட்டனில் அடுத்த ஆண்டு புழக்கத்துக்கு வரும். …

  9. மெக்சிக்கோ கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவன் உடனடியாக விடுவிக்கப்பட்டான். மெக்ஸிக்கோவின் மேற்கு பகுதியில் உள்ள குலியாக்கன் நகரில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தை சேர்ந்த 30 வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தி பிரபல கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போவின் மகன் ஒவிடியோ கஸ்மான் உள்ளிட்ட 4 பேரை சுற்றிவளைத்தனர். ஆனால் சத்தம் கேட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் பாதுகாப்பு படையை சுற்றி நின்றது. இதனால் நகரின் அமைதி சீர்குலைவதை விரும்பாத வீரர்கள், தங்களது சொந்த பாதுகாப்பை…

    • 0 replies
    • 762 views
  10. இஸ்ரேலிய யுவதியை ஹமாஸ் விடுதலை செய்யும் வரை காசாவின் வடபகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை - இஸ்ரேல் 26 Jan, 2025 | 11:54 AM ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகளையும் இஸ்ரேல் 200 பாலஸ்தீனியர்களையும் விடுதi செய்துள்ள நிலையிலேயே இந்த முட்டுகட்டை நிலை எழுந்துள்ளது. ஆர்பெல் யெகுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை விடுதலை செய்வது குறித்த திட்டத்தினை ஹமாஸ் வெளியிடும் வரை பாலஸ்தீனி…

  11. ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அமைந்துள்ள மசார் இ ஷெரீப் பகுதியை காட்டும் கூகுள் மேப் புகைப்படம். ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் குறித்து ஆப்கனுக்கான இந்திய தூதர் அமர் சின்ஹா கூறும்போது, "தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தூதரகத்தை சுற்றிவளைத்துள்ள தீவிரவாதிகளை அப்புறப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார். இந்நிலையில், தூதரகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஆளுநர் அட்டா முகமது நூர் தெரிவித்துள்ளார். நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவ…

  12. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயர்தரப்பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். லொஸ்ஏஞ்சல்சிற்கு வடக்கே உள்ள சன்டா கிளரிட்டாவின் சவுகஸ் உயர் தரப்பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. கறுப்பு உடையணிந்த ஆசிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 15 வயது மாணவனே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் உடனடியாக பாடசாலைக்குள் நுழைவதையும் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மூலம் வெளியேற்றப்படுவதையும் காண்பிக்கும் வீ…

    • 0 replies
    • 377 views
  13. 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம்: அமெரிக்கா-போலந்தின் புதிய மூலோபாய கூட்டணி! தொழில்நுட்ப உதவிகளுக்காக அமெரிக்காவுடன் போலந்து 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாட்டிற்கான மூலோபாய உதவிகளைப் பெற போலந்து அரசாங்கம் அமெரிக்காவுடன் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக போலந்து நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நேட்டோவின் கிழக்கு எல்லையில் முக்கிய பங்கு வகிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். ஏவுகணை பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவை தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானவை என்று இந்த ஒப்பந்தம் தொடர்பில் போலந்து பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் ராய்ட்டர்ஸ் செய்…

    • 0 replies
    • 212 views
  14. ஓநாய் மீண்டும் உறுமுகிறது (பழ.நெடுமாறன்) இந்தியாவின் மீது அமெரிக்கா மீண்டும் பாய்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து சாதாரக அரிசி மற்றும் சில உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு அமெரிக்கா ஆத்திரம் அடைந்துள்ளது. அமெரிக்க உயர் அதிகாரியான கிரிஸ்டோபர் பாடில்லா என்பவர் “அரிசி உள்ளிட்ட உணவு தானியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அண்டைய நாடுகளில் கடும் உணவு தட்டுப்பாட்டை உண்டாக்கி விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கோபத்திற்கு உண்மையான காரணம் வேறு. அரிசியை ஒரு போதும் அமெரிக்கர்கள் உபயோகிப் பதில்லை. அமெரிக்காவில் வாழும் இந்தி யர்களும் ப…

  15. 700 கி.மீட்டர் தூரம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஹாப்ட்-7 என்ற ஏவுகணையை பா‌கி‌ஸ்தா‌ன் இன்று வெ‌ற்‌றிகரமாக சோதனை நட‌த்‌தியது. ஹாப்ட்-7 என்கிற பாபர் ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. மிகவும் துள்ளியமாக நிலம் மற்றும் கடல் பகுதியில் பறந்து சென்று தாக்க வலுமிக்க இதன் இலக்கு இந்தியாவை தாக்குவது தான். ஆனால் இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தானின் ‌‌ஸ்தர‌த்தை பாதுகா‌க்கவு‌ம், பலப்படுத்தவும் உதவும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்த சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவை பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர் www.ilanakai.net

  16. இன்றைய நிகழ்ச்சியில் - அமைச்சரவை மாற்றத்துக்கான ஒரு வாக்கெடுப்பை இராக்கிய நாடாளுமன்றம் பின்போட்டுள்ளது. அரசியல் நெருக்கடி அங்கு தெருப் போராட்டங்களாக வெடித்துள்ளது குறித்து பிபிசியின் தகவல். - பாகிஸ்தானில் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட ஒரு பெண் செய்தியாளரை பாதுகாப்புப் படையினரே கடத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். - இரண்டாம் உலகப்போரின்போது பாலியல் விடுதியாக ஜப்பானிய அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட வீட்டை இடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

  17. ஐரோப்பா தலைமையிலான நேட்டோ பாதுகாப்புக்கு அமெரிக்கா 2027 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது: அதிகாரிகள் ராய்ட்டர்ஸ், வாஷிங்டன் வெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2025, 12:00 AM அஅ 2027 ஆம் ஆண்டுக்குள், உளவுத்துறை முதல் ஏவுகணைகள் வரை, நேட்டோவின் வழக்கமான பாதுகாப்புத் திறன்களில் பெரும்பகுதியை ஐரோப்பா கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று பென்டகன் அதிகாரிகள் இந்த வாரம் வாஷிங்டனில் உள்ள தூதர்களிடம் தெரிவித்தனர் - சில ஐரோப்பிய அதிகாரிகளை நம்பத்தகாததாகக் கருதும் ஒரு இறுக்கமான காலக்கெடு. இந்த விவாதத்தில் நன்கு அறிந்த ஐந்து ஆதாரங்களால், ஒரு அமெரிக்க அதிகாரி உட்பட, விவரிக்கப்பட்ட செய்தி, வாஷிங்டனில் நேட்டோ கொள்கையை மேற்பார்வையிடும் பென்டகன் ஊழியர்கள் மற்றும் பல ஐரோப்பிய பிரதி…

    • 0 replies
    • 117 views
  18. சாண்டி புயல் ஏற்படுத்திய கோர தாண்டவத்திலிருந்து நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு புயல் புதனன்று தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புதிய புயல் சாண்டி புயல் போன்று அபாயகரமானது இல்லை என்றாலும், மணிக்கு 55மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. "தயாராக இருக்கவும், வீட்டிற்குள் இருக்கவும்" என்று அந்த மையம் எச்சரித்துள்ளது. சாண்டி அளவுக்கு இந்த புயல் பலமாக இல்லாவிட்டாலும் வழக்கமான புயலை விட அதிக பலமான காற்று வீசும் என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரில் மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் காற்று வீசும் என்று எத…

  19. அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவியதில் ரஷியாவுக்கு தொடர்பு: ஸ்நோடன் எட்வர்ட் ஸ்நோடன் நாடு கடந்து ரஷியாவில் வாழ்ந்து வரும் அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டவரான எட்வர்ட் ஸ்நோடன், ரஷியாவின் மனித உரிமைகள் பதிவுகள் மீது அரிய தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ளார். மேலும், சமீபத்திய கணிணி ஹேக்கிங் மோசடியில் ரஷியா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஃபைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முற்றிலும் தேவையற்ற, அதிக செலவு பிடிக்ககூடிய மற்றும் சேதங்களை உண்டாக்கும் விவகாரங்களில் தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளில் வரம்பு மீறி ரஷியா செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அரசாங்கத்தின் இரு பெரிய இணையதளங்கள் ச…

  20. கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்கள் கோரும் ட்ரம்ப் அரசாங்கம்! பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்களை, டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கோரியுள்ளது. கார்ட்டூமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, இந்த கோரிக்கையை முன்வைத்தார். 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க வெளியுறவு செயலாளர் சூடானுக்குச் சென்ற முதல் பயணம் இதுவாகும். 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கைதா பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பணம் இழப்பீடாக வழங்கப்படுமென மைக் பொம்பியோ தெரிவித்தார். 2000ஆம் ஆண்டி…

  21. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு விசாவை கட்டாயமாக்க முயற்சி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், விசா பெற வேண்டிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஆணையம், இரண்டு மாதங்களில் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளாகிய பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், போலந்து மற்றும் ரூமானியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா தேவை; ஆனால் அமெரிக்க குடிமக்கள் விசா இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் ஆனையம் நடவடிக்கை எடுக்க வேண…

  22. வட கொரியாவின் திகில் முகத்தை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி! [Sunday 2017-04-30 16:00] வட கொரியாவில் நடக்கும் முகாம்களில் மக்கள் எந்தளவுக்கு பயங்கர கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அந்நாட்டின் முன்னாள் பெண் அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார்.Lim Hye-jin என்னும் பெண் வட கொரியாவில் உள்ள முகாம்களில் சில வருடங்களுக்கு முன்னர் காவல் அதிகாரியாக வேலை பார்த்துள்ளார்.ஆண் அதிகாரிகள் முன்னால் நிர்வாண அணிவகுப்பில் கலந்து கொள்ள சொன்னதால் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளார். வட கொரியா முகாம்களில் நடந்து வரும் கொடுமைகளை Lim முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில், ஒரு முறை இரண்டு பேர் முகாமிலிருந்து தப்பி சென்று விட்டர்கள். அதற்…

    • 0 replies
    • 517 views
  23. சென்னை: இலங்கை இனப்படுகொலையில், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டு என்று தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜக மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம் சுமத்தி உள்ளார். இது காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி இந்தியாவுக்கு எதிராக திரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாயும் என்பதை பா.ஜ.க. உணர்ந்து இருந்தது. எனவேதான் இலங்கை அரசு ஆயுதம் கேட்டபோது தர மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுத பயிற்சிக்கும் தார்மீக ஆதரவு தர மறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இலங்க…

  24. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: 'ஆப்பிள், ஆரஞ்சு போல பெண்களை இடம் மாற்றினார்கள்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடுகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆ…

  25. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியால் தங்கள் வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து இந்த வாரம் நடைபெறும் பாஜக- காங்கிரஸ் கட்சிகளின் உயர்நிலைக் கூட்டங்களில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியைப் பின்பற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2 நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, மக்களவைத் தேர்தலில் சாதாரண தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.