உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி! போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைக…
-
-
- 3 replies
- 203 views
-
-
கொலம்பியா, தெற்கு கரோலினா, வணிக வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கொலம்பியானா சென்டர் மால் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கொலம்பியா காவல்துறை தலைவர் வில்லியம் எச். "ஸ்கிப்" ஹோல்ப்ரூக் கூறினார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார். ஆயுதம் ஏந்திய மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஹோல்ப்ரூக் கூறினார், இருப்பினும் எத்தனை பேர் உண்மையில் ஆயுதம் ஏந்தினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு தற்செயலான தாக்குதல் அல்ல என்று போலீசார் நம்புகிறார்கள், என்றார். https://www.cnn.com/2022/04/16/us/…
-
- 2 replies
- 203 views
- 1 follower
-
-
வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம்! வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன. வடகொரியாவின் சிலைகள் கடல் உணவுகள் மற்றும் துணி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவதற்கான 2019ஆம் ஆண்டு முயற்சியை புதுப்பித்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி உச்சவரம்பை உயர்த்துவது உள்ளிட்டவற்றை விரிவுபடுத்துவதன் மூலம் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட ஆசிய மாநிலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் அந…
-
- 0 replies
- 203 views
-
-
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்! அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிற நிலையில் சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா இரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுந…
-
-
- 2 replies
- 203 views
- 1 follower
-
-
ஈக்குவடோர் பூமியதிர்ச்சி இடிபாடுகளின் கீழிருந்து 13 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட வயோதிபர் ஈக்குவடோரை 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி தாக்கி 13 நாட்களின் பின் கட்டட இடிபாடுகளின் கீழிருந்து 72 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த மீட்பு சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மானுவேல் வஸ்குயஸ் என்ற அந்த நபர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெனிசுலாவைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி ஈக்குவடோரை தாக்கிய பாரிய பூமியதிர…
-
- 0 replies
- 203 views
-
-
பெய்ஜிங், சீனா ராணுவம் அவ்வப்போது ஊடுருவி வருவதால் இந்திய-சீன எல்லையில் 100 போர் பீரங்கிகளை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்திய ராணுவம் நிலை நிறுத்தியுள்ளது. இதற்கு சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய ராணுவம் 100 போர் பீரங்கிகளை நிலை நிறுத்தியிருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் பீரங்கிகளை நிறுத்திவிட்டு சீனாவின் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா விரும்புவது நகைப்புக்குரியதாக உள்ளது. பீரங்கிகளை நிறுத்தியிருப்பதன் எதிரொலியாக இந்…
-
- 0 replies
- 203 views
-
-
வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவு வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்துக்குப் பின் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் உணவு தொடர்பாக “பதற்றமான” சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை…
-
- 0 replies
- 203 views
-
-
நாடு முழுக்க நடந்து வரும் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற குடிமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர தனது அரசு எந்த விதமான நடவடிக்கைளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். வங்கதேச போலீசார் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து நடத்திய ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக பிரதமரிடம் இருந்து இந்தக் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழன் நள்ளிரவின் போது தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதன் சமீபத்திய எண்ணிக்கையில் சாதாரண குற்றவாளிகளும் இடம் பெற்றிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெர…
-
- 0 replies
- 203 views
-
-
இன்றைய (24/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மாற்றத்துக்காக வாக்களித்த பிரான்ஸ்; அதிபர் தேர்தலில்- புதுவரவான இமானுவேல் மக்ஹோ(ன்)- அதிதீவிர வலதுசாரியான மரீன் லூபென்னை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்கிறார். * சிரியாவில் ரக்கா நகருக்கு வெளியே ஐ எஸ் குழு வலுவாக இருந்த பகுதி அரசபடைகளிடம் வீழ்ந்துள்ளது; அங்கிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். * உணவு வீணாகும் உலக பிரச்சனைக்கு உள்ளூர் தீர்வை முன் வைக்கிறது லண்டன் சந்தை ஒன்று; மற்ற நகரங்களால் பின்பற்ற முடியுமா?
-
- 0 replies
- 203 views
-
-
தாய்லாந்தின் மறைந்த மன்னரின் இறுதிக்கிரியைகளைக் காணக்குவிந்த ஆயிரக்கணக்கானவர்கள்! குடும்பம் குடும்பமாக பாங்காக் தெருக்களை நிறைத்த மன்னரின் ஆதரவாளர்கள்!! ஷீ ஜின் பின்கின் நவீன சீனாவில் ஒடுக்கப்படும் எதிர்க்கருத்தாளர்கள்! தன் சொந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் சீன மனித உரிமை வழக்கறிஞர்! மற்றும் அழிவின் விளிம்பில் ஜாவா காடுகளின் பாடும் பறவைகள்! அவற்றின் இனிய குரலுக்காக கண்ணிவைத்து பிடிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்படும் கொடூரம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 203 views
-
-
Published By: RAJEEBAN 17 FEB, 2025 | 10:38 AM உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம் என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எமது படையினரை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நான் தயார், நான் இதனை சாதாரணமாக தெரிவிக்கவில்லை என ஒப்சேவரில் எழுதியுள்…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
உக்ரைன் போருக்கு மத்தியில்... ரஷ்யாவும், சீனாவும்... பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தம்! உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவும் சீனாவும் பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றன. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை வெளிப்படுத்த சீனாவின் படைகளுடன் சேர்ந்து பெரும் இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. வோஸ்டாக் 2022 (கிழக்கு 2022) பயிற்சியானது செப்டம்பர் 1-7 திகதிகளில் ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஜப்பான் கடலில் பல்வேறு இடங்களில் நடைபெறும். இந்த கூட்டுப்பயிற்சி 50,000 துருப்புக்கள் மற்றும் 140 விமானங்கள், 60 போர்க்கப்பல்கள் உட்பட 5,000 ஆயுதப் பிரிவுகளை உள்ளடக்கியது. பாரிய பயிற்சிக்கு தயாராகும…
-
- 0 replies
- 203 views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற வை-பையில் (Wi Fi) இருந்து 24,473 தரம் ஆபாச இணையதளங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது…. பிரித்தானியாவின், பாராளுமன்ற வை-பை வலைப்பின்னலில் இருந்து ஒரு நாளைக்கு 160 முறை ஆபாச இணையதளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பிரிரித்தானிய பாராளுமன்றத்தில் உள்ள கணனிகள் தனியான வலைப்பின்னலில் இயங்கி வருகின்றன. இந்த வலைப்பின்னல்களில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரித்தானியாவின், ப்ரெஸ் கூட்டமைப்பு அறிக்கையளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இது வரை 24,473 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்த…
-
- 1 reply
- 203 views
-
-
பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சார நாள் ========================================= பிரான்ஸின் அரசியலை தலைகீழாக புரட்டிப் போடும் உக்கிரமான தேர்தல் பிரச்சாரம் இது. ஞாயிறன்று வாக்கெடுப்புக்கு முன்னதாக அந்த நாட்டு வாக்காளர்களிடம் தமது கோரிக்கையை முன்வைக்க அதிபர் வேட்பாளர்களுக்கு இது இறுதி வாய்ப்பு. முன்னணியில் திகழ்வதாக கருதப்படும் மையவாத சுயேச்சை வேட்பாளர் இமானுவல் மெக்ஹோனுக்கு மேலும் ஒரு உற்சாகமாக, அறுபத்தியிரண்டு வீத வாக்குகளை பெற்று போட்டியாளர் தேசியவாத மரின் லு பென்னை அவர் தோற்கடிப்பார் என்று கருத்துக்கணிப்புகள் கூருகின்றன. பிபிசியின் காணொளி. BBC
-
- 0 replies
- 203 views
-
-
பிருஸ்சல்ஸ், இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் துவங்கியுள்ள பேச்சுவார்த்தையை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியன், நேர்மறையான அணுகு முறைக்கும் நிலையான உறவு மற்றும் நம்பிக்கைக்குமான அறிகுறியாக இருதரப்புக்கும் இது உள்ளது என்றும் இதனால் தெற்காசிய பிராந்தியம் நலம் பெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு துறை செயலர் எஸ். ஜெயசங்கர் சார்க் நாடுகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர், சார்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயசங்கர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத் சென்று, பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இந்திய வெளியுறவு துறை செயலரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை பாராட்ட…
-
- 0 replies
- 202 views
-
-
பட மூலாதாரம், Hulton Archive/Getty Images படக்குறிப்பு, பிரிட்டன் உளவு வரலாற்றில் சிட்னி ரைலியின் தந்திரங்கள் சிறந்தவையாக கருதப்பட்டன. கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 23 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 24 நவம்பர் 2025 ஆண்டு: 1925, நாள்: நவம்பர் 5, இடம்: ரஷ்யா ரஷ்யாவின் லுப்யான்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 73-ஆம் எண் கொண்ட கைதி அங்கிருந்து அருகில் உள்ள சோகோல்நிக்கி காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சோவியத் ராணுவ உளவு அமைப்பைச் சேர்ந்த (ஓஜிபியூ) மூன்று பேர் அவருடன் சென்றனர். பகோர்ஸ்க் சாலையில் அமைந்துள்ள ஒரு குளம் அருகே கார் நின்றது. காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் காட்டிற்குள் நடந்து செல்லுமாறு அந்த கைதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் அசாத்தியமாக எதுவும் இல்…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
லண்டனில் சூதாட்ட பிரியர் ஒருவரை இளம்பெண் ஒருவர் பணத்திற்காக தனது அழகால் மயக்கி கொலை செய்ததை பொலிசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த மெஹ்மத் ஹசன் என்ற 56 வயது நபர், கடந்த மார்ச் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய பொலிசாருக்கு இந்த கொலை தொடர்பாக எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. சூதாட்ட பிரியரான மெஹ்மத் ஹசன் கடந்த பெப்ரவரியில் லியோனி கிரான்ஞர் (25) என்ற இளம்பெண்ணை சந்தித்ததோடு, இருவரும் ஒரு மாதமாக நெருங்கிப் பழகியுள்ளனர். சூதாட்டத்தில் ஹசன் சம்பாதித்த பெருந்தொகையை அபகரிக்க திட்டமிட்ட லியோனி, கடந்த …
-
- 0 replies
- 202 views
-
-
ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி ஸ்வீடன் நாட்டின் ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு வயது வந்தோர் கல்வி மையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில் பத்து பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. TV4 Nyheterna மற்றும் TT உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காயமடைந்தவர்களின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகள் ஒரு …
-
- 2 replies
- 202 views
- 1 follower
-
-
உக்ரைன், மால்டோவா, ஜோர்ஜியா... ஐரோப்பிய ஒன்றியத்தின், உறுப்பினர் நாடுகளாக மாறுமா? உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளாக வரவேற்க வேண்டுமா என்பதை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இந்த மாத இறுதியில் முடிவு செய்ய உள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்று முன்னாள் சோவியத் குடியரசுகளை போரின் முதல் வாரங்களில் அவசரகால விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தூண்டியது. உக்ரைனின் வாய்ப்புகள் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. மேலும் மால்டோவாவுக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஜோர்ஜியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கடுமையாக முயற்சிக்கின்றது. அரசியல் சீர்திருத்தங்கள் முதல் தடையற்ற வர்த்தகம் வரை அனைத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 202 views
-
-
தனிப்பட்ட வாழ்க்கையை... ஆழமாக ஆராய, சீனா ‘சட்டங்களை’ அறிமுகப்படுத்துகிறது! சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிசிபி) சீன மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆழமாக ஆராய அதன் வேகத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் டாலி யாங் கூறியுள்ளதாவது, “இப்போது பொழுதுபோக்கு மற்றும் பலவற்றின் விதிமுறைகளுடன், தேர்வுகளின் அனைத்துப் பகுதிகளும் கணிசமாகக் குறுகுவது போல் உணர்கிறது. குழந்தைகளுக்கான வீடியோ கேம் நேரத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெற்றோர்களால் பாராட்டப்பட்டன. ஆனால் டிவி மற்றும் பொழுதுபோக்கு ந…
-
- 0 replies
- 202 views
-
-
2000 வருடங்கள் பழைமையான வெண்கலச் சிலைகள் கண்டுபிடிப்பு By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 04:29 PM 2,000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலைகள், வெந்நீர் ஊற்று ஒன்றின் சேற்றுக்குள்ளிருந்து தாம் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டஸ்கனி பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதைந்திருந்த நிலையில், 24 வெண்கலச் சிலைகள் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்துள்ளனர். மேற்படி பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5000 தங்க, வெள்ளி, வெண்கல நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை காணிக்கையாக செலுத்தப்பட்டவை என நம்பப்படுகிறது. …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியா தெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய காந்த புயல் காரணமாக பூமியின் வட அரைக்கோளத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/301379
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
ஜெர்மனி: பத்தாண்டு அரசுக் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் பூஜ்யத்திற்கு கீழ் வீழ்ச்சி ஜெர்மானிய அரசின் பத்தாண்டு கடன்பத்திரங்களின் வட்டி விகிதம் முதல்முறையாக பூஜ்யத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்து இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய நிதி நெருக்கடியை தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தில் பலவீனம் ஏற்பட்டு வருவதை இது பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான முதலீடு என்று கருதப்படுகின்ற ஜெர்மானிய அரசின் கடன்பத்திரத்தை வாங்க விரும்புவோர் யாராக இருந்தாலும், தங்களுக்கு கிடைக்கின்ற சலுகைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை இந்த வட்டி விகித வீழ்ச்சி காட்டுகிறது. ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து உள்பட பிற நாடுகளில், இந்த மைல் கல்லுக்கு கீழ் வட்டி விகிதம் ஏற்க…
-
- 0 replies
- 202 views
-
-
தீவிரவாதத்திற்கு ஏதிராக உலகநாடுகள் ஒன்றுபட்டு போரிட ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கனடாவில் வலியுறுத்தி உள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கனடா சென்றார். கடந்த 1973–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற பிறகு, அங்கு செல்லும் இந்திய பிரதமர் மோடியே ஆவார். ஒட்டாவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் தரை இறங்கியது. விமான நிலையத்தில் அவரை கனடா ராணுவ மந்திரி ஜேசன் கென்னடி, சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான மந்திரி எட் பாஸ்ட், கனடாவுக்கான இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். ஏராளமான இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கனடா பிரதமர் ஸ்…
-
- 0 replies
- 202 views
-
-
தெரெஸா மேவின் முதல் சவால்: ஏங்கலா மெர்கல் கருத்து பிரட்டன் பிரதமராக பதிவியேற்கவிருக்கும் தெரெஸா மே எதிர்கொள்ளும் முதல் சவால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் எவ்வகையான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பதே என ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் ஏற்படும் சேதம் குறைக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் வரப்போகும் முடிவு லண்டனைச் சார்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெரெஸா மே வரும் புதன் கிழமையன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியை விட்டு விலகும் டேவிட் கேமரன் தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டினார். …
-
- 0 replies
- 202 views
-