உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
வாகா எல்லையில் இந்திய வீரர்களை அவமதிக்கும் வகையில் சைகைகள் செய்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி இந்திய வீரர்களை நோக்கி சைகை செய்த காட்சி - படம் உதவி: ட்விட்டர் இந்தியா பாகிஸ்தானின் அட்டாரி-வாஹா எல்லையில் இருநாட்டுக் கொடி இறக்கும் நிகழ்ச்சியின் போது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அவமதிக்கும் வகையில், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சைகைகள் செய்துள்ளதற்குச் சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு முறைப்படி, பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்பு படையினரிடம் புகார் அளிக்கப்படும் என இந்திய எல்லைப்பாதுகாப்புபடை தரப்பில் கூறப்பட்டுள்ள…
-
- 0 replies
- 406 views
-
-
வாக்களித்த பின் பிரியங்கா கிண்டல் - மோடியின் அலை அடிக்கவில்லையே என விழித்தார்! [Thursday, 2014-04-10 13:31:41] புதுடெல்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை வாக்குபதிவு தொடங்கியதில் இருந்து அங்கு விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி அங்கு 25 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதோரா தனது வாக்கை லோகி எஸ்டேட் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, நாட்டில் நரேந்திர மோடியின் அலை அடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=107302&category=Indi…
-
- 1 reply
- 653 views
-
-
வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பாடலை உருவாக்குவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.குரேஷி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டு மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பாடலை உருவாக்க தீர்மானித்துள்ளோம். இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அணுக திட்டமிட்டுள்ளோம். அவரை அணுகி அவரிடமிருந்து விழிப்புணர்வு பாடலைப் பெற்று, காட்சிப்படுத்தி, அதை நாடு முழுவதும் ஒளிபரப்பி வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடையே பரப்பத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதுதொடர்பாக ரஹ்மானை தேர்தல் ஆணையம் அணுகும் என்றார். http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/9-r…
-
- 2 replies
- 684 views
-
-
வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது' சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது. பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார். செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு…
-
- 8 replies
- 916 views
-
-
வாக்கு வங்கி அரசியல், நாட்டைச் சீரழித்துள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லி சென்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் புதன்கிழமை உரையாற்றினார். கல்லூரிக்கு வெளியே தம்மை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கண்டுகொள்ளாமல் மோடி பேசியது: நாட்டில் ஒருவித அவநம்பிக்கை நிலவுகிறது. இங்கு எதுவுமே மாறாது என்று மக்கள் கருதுகின்றனர். அனைவரும் திருடர்கள் என்றும் அனைத்துமே வீண் என்றும் அவர்கள் விரக்தியோடு நினைக்கின்றனர். இந்தியாவில் பிறந்ததே சாபக்கேடு என்று மக்கள் நொந்து கொள்கின்றனர். இளைஞர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு நாட்டை விட்டே வெளியேற விரும்புகின்றனர். ஆனால் எனது எண்ணம், இதற்கு மாறாக இருக்கிறது. நான் ந…
-
- 1 reply
- 465 views
-
-
மும்பை, நவ.26- மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான தனது வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். நமது அண்டை நாடுகளை முழுமையாக நம்பிவிடுகிறோம். ஆனால், மும்பை தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பான உறுதிமொழியை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் குரல் பதிவை கூட ஆய்வுக்காக இன்னும் பாகிஸ்தான் தரவில்லை. கொடூரமான மும்பை தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் கடைபிடிக்கப்படுகின்ற இந்த நேரத்தில், பாகிஸ்தான் …
-
- 1 reply
- 494 views
-
-
வாக்னர் கூலிப்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் ரஷ்யாவின் முடிவிற்கு செர்பியா கண்டனம்! உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்களுடன் சேர்ந்து போரிட செர்பிய தன்னார்வலர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டுவதாகக் வெளிப்படுத்தும் ஒரு ரஷ்ய செய்தி காணொளி செர்பியாவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான தனது லட்சியத்தை விட ரஷ்யாவுடனான அதன் நீண்டகால நட்புக்கு செர்பியா முன்னுரிமை அளிப்பதாக விமர்சகர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்ற நிலையில், இந்த காணொளி வெளியாகியுள்ளது. போருக்கான ஆட்சேர்ப்பை ஊக்குவிப்பதற்காக செர்பிய மொழியில் வெளியிடப்பட்ட காணொளிகளை தேசிய தொலைக்காட்சியில் செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் கடுமையாக விமர்சித்தார். தங்கள் விதிமுறைகளுக…
-
- 0 replies
- 421 views
-
-
பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ இன்வுட் & ஜேக் டாச்சி பதவி, பிபிசி நியூஸ்நைட் & பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது. மேற்கத்திய நிறுவனங்களை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் இலக்குடன், மேற்கு ஆப்பிரிக்காவில் சுரங்கச் சட்டங்களை மாற்றுவதற்கு ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிபிசிக்குக் கிட…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
வரிக்கோஸ்ட்டில் லோரென்ற் பாக்போவின் வாசஸ்தலம் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதலைத் தொடர்ந்து பாக்போ சரணடைந்துள்ளார். ஐவரிக்கோஸ்ட்டின் ஜனாதிபதிகளாக லோரென்ற் பாக்போ மற்றும் அலஸ்ஸன்னே ஒட்டாரா ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையின் உச்சக்கட்டமாக பாக்போவுக்கு எதிராக ஐ.நா. மற்றும் பிரான்ஸ் படைகளின் ஆதரவுடன் ஒட்டாராவின் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாக்போவின் வாசஸ்தலம் மீதான தொடர் தாக்குதலின் பின்னர் பாக்போ சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாக்போ சரணடைந்துள்ள நிலையில் அவருடைய செயற்பாடுகளை முடக்குமாறு ஒட்டாரா வலியுறுத்தி வருகின்றார். இந்நிலையில், பாக்போவை தடுத்து வைத்திருக்கின்றமையை வரவேற்றுள்ள ஐ.நா. செயல…
-
- 0 replies
- 672 views
-
-
வாசிங்கடனும் முபாரக்கும் - ஆசிரியர் தலையங்கம் நியுயார்க் டைம்ஸ் எகிப்தின் தலைவர் முபாரக் முப்பது வருடங்களாகவும் யேமனின் தலைவர் இருபத்தி மூன்று வருடங்களாகவும் ஆட்சி செய்து வருகிறார்கள். ஒரு நாள் தமக்கு இப்படி ஒரு நிலை வரும் என அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன: பெருத்த எண்ணிக்கையான இளையவர்கள் பெரு எண்ணிக்கையில் வேலையற்றோர் பாதுகாப்பு துறையின் பலத்த கெடுபுடி ஊழல் மிகுந்த அதிகாரிகள் அடக்குமுறை கொண்ட அரசியல் சட்டமைப்பு மேற்சொன்ன காரணிகள் நீண்ட காலத்திற்கு அடக்கி வைக்கப்படக்கூடியவை அல்ல. மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவது தவிர்க்க முடியாததாக அமைகின்றது. எகிப்து அமெரிக்காவிடம் இருந்து வருடம் …
-
- 1 reply
- 435 views
-
-
வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கிச் சூடு: காயமின்றி தப்பினார் வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கிச்சூடு. | கோப்புப் படம்: ஏஎப்பி. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள அந்நாட்டு தேசிய விளையாட்டு மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இது குறித்து வாசிமின் மேலாளர் அர்சலான் ஹைதர் கூறும்போது, "வாசிம் தனது காரை ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது அவரது கார் அருகே மற்றொரு கார் இடிப்பதுபோல வந்தது. திடீரென உள்ளே இருந்தவர்கள் துப்பாக்கியால்…
-
- 0 replies
- 337 views
-
-
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம். இவரது மனைவி ஹீமாஅக்ரம் (வயது 42). நோயினால் பாதிக்கப்பட்ட இவரது உடல், உறுப்புகள் செயல் இழந்தன. எனவே இவருக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. எனவே அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். லாகூர் ஆஸ்பத்திரியில் அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்காததால்தான் மரணம் அடைந்தார் என கூறி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் வாசிம்அக்ரம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையொட்டி நடந்த விசாரணையின் அடிப்படையில் வாசிம் அக்ரம் மனைவிக்கு சிகிச்சை அளித்த 17 டாக்டர…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே நீடித்த பகைமையின் பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒருவர் தனது சுயசரிதை எழுவதற்கு பிபிசி காரணமாவது என்பது அரிதான நிகழ்வே. ஆனால் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஷ்னா சுவாமி தனது சுயசரிதை எழுதியதற்கு பிபிசியே காரணம் என்கிறார். படத்தின் காப்புரிம…
-
- 0 replies
- 1.2k views
-
-
தென்காசி, டிச. 4: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அத் திட்டம் நிறைவேறவில்லை. இந்தியா, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்தபோது, சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளில் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் குறிப்பிடத்தக்கவர். 10-ம் வகுப்பு வரை செங்கோட்டையில் படித் தார். பின்னர் திருவனந்தபுரத்தில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த போதே வனத்துறையில் வேலை கிடைத்ததால், பாதியில் படிப்பைவிட்டு புனலூரில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது, ஆங்கிலேயர்களை விரட்ட தர்மபரிபாலன சங்கம் செயல்பட்டு வந்தது. அதில் தன்னையும் இணைத்துகொண்…
-
- 4 replies
- 1.1k views
-
-
வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்க இந்திய அரசு வரைவுச் சட்டம் இந்தியாவில், வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட வரைவு ஒன்றை அரசு தயாரித்துள்ளது. இந்தச் சட்டம், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டால் தற்போதுள்ள நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டவர்கள், தனியாக இருக்கும் பெற்றோர், ஓரீனச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, இதன் மூலம் தடை செய்யப்படும். குழந்தைப்பேறு பெற முடியாத பெற்றோர், திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆகியோர் மட்டுமே வ…
-
- 0 replies
- 413 views
-
-
வாடிகனில் பாப்பரசரை சந்தித்தார் டிரம்ப்..! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக பாப்பரசர் பிரான்சிசை இன்று வாடிகனில் சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்திருந்த அவர், அங்கு வாடிகன் சென்று பாப்பரசரை இன்று சந்தித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vi…
-
- 6 replies
- 530 views
-
-
வாடிகன் நகரில் மேலோங்கும் ஓரினச்சேர்க்கை புனித தலமாய் கருதப்படும் வாடிகன் நகரம் ஓரினச்சேர்க்கைகளால் நிறைந்துள்ளது என முன்னாள் சுவிஸ் காவல் உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 5ம் திகதி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,பல்லாண்டுகளுக்கு முன்னர் வாடிகனில் காவல் உறுப்பினராக இருந்தபோது பல முறை கார்டினல்களாலும், ஆயர்களாலும்,குருக்களாலும்,பிற அதிகாரிகளாலும் ஓரினச்சேர்க்கைக்கு தூண்டிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 20 மதகுருக்கள் என்னை தூண்டிவிடும் நோக்கில் சில்மிஷ கோரிக்கைகளை விடுத்து ஓரினச்சேர்கையில் என்னுடன் ஈடுபட முயன்றுள்ளனர். இவ்வகை ஓரினச்சேர்க்கையாளர்கள் மதகுரு என்ற போர்வையில் மக்களை வழிநடத்துபவன் போல் போலி வேடமிட்டு பதவி …
-
- 7 replies
- 981 views
-
-
வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக பிரிட்டிஷ் எயார்வேய்ஸுக்கு அபராதம்! பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் கடந்த வருடம் தனது பாதுகாப்பு கட்டமைப்புகளை மீறியதற்காக £183 மில்லியன் அபராதத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தகவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து (ஐ.சி.ஓ) குறித்த அபராதம் விதிக்கப்பட்டதால் “ஆச்சரியமும் ஏமாற்றமும்” அடைந்துள்ளதாக விமான நிறுவனத்தின் உரிமையாளரான சர்வதேச விமானசேவை குழுமம் (International Airlines Group) தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இணைய ஊடுருவிகள் (ஹக்கர்கள்) தமது இணையதளத்தில் “அதிநவீன, தீங்கிழைக்கும் குற்றவியல் தாக்குதலை” நடத்தியதாக பிரித்தானிய விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் 183 நாடுகளுக்கு சேவையை மேற்கொள்ளும் பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் ந…
-
- 0 replies
- 398 views
-
-
கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாட்டிகனில் முதல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாட்டிகனில் கொரோனா தொற்று இருப்பவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன வாட்டிகனில் கொரோனா தொற்று இருப்பவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இரு கடலோர பகுதிகளிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை என்பதை வெள்ளை மாளிகை ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நாட்டில் தே…
-
- 0 replies
- 400 views
-
-
வாட்ஸ் அப் தளத்தில் வைரலாகப் பரவிவரும் இந்திய விமானப்படைத் தாக்குதல் ஒரு வீடியோ கேமில் இருந்து எடுத்தது ! கோடிக்கணக்கான இந்தியர்கள் கடந்த இரு நாட்களாக தமது விமானப்படையின் வீரப் பிரதாபங்கள் என்கிற ஒப்பனையோடு ஒரு கானொளியினைப் பார்த்தும் அதனை மீண்டும் மீண்டும் தரவேற்றியும் வருகிறார்கள். எனது வேலைத்தளத்தில்க் கூட எல்லா இந்தியர்களுமே, "பயங்கரவாதிகளைத் துரத்தித் துரைத்திக் கொன்றோம், அவர்கள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்க, லேசர் முறையில் ஏவப்படும் ஏவுகணைகள் அவர்களைத் துவசம் செய்ய, அவர்களது கட்டிடங்கள் எல்லாம் தூள் தூளாக நொருங்குகிறதைப் பார்த்தோம், இது மிகப்பெரிய வெற்றி" என்று சொல்லிவருகிறார்கள். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு போலித் தேசியவாதத்தால் கட்டுப்பட்…
-
- 0 replies
- 385 views
-
-
பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு குற்றச் செயலுக்காக குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு பிரேசில் பொலிசார் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டனர். ஆனால் தகவல்களை தர அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இது குறித்து ரியோ டீ ஜெனீரோ நீதி…
-
- 0 replies
- 303 views
-
-
சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் நெடுநாளையக் கனவு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் திட்டம் செயலுக்கு வந்தது. ஆனால், அந்தத் திட்டத்தைச் சீர்குலைப்பதில் இந்துத்வா சக்திகளும் அ.தி.மு.கழகம் போன்ற அதன் துணை சக்திகளும் முனைந்து செயல்படுகின்றன. ‘இராமர் பாலத்தை இடித்தால் பூகம்பம் வரும்!’ என்றார் இராம கோபாலன். அரசியல் நடத்த அந்த இல்லாத பாலத்தை பி.ஜே.பி. ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அது என்னய்யா இராமர் பாலம்? பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றானாம். அந்த தேவியை மீட்க இலங்கைக்கு ராமன் பாலம் அமைத்தானாம். அந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இந்த சக்திகள் போர்க்கோலம் ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
Published By: RAJEEBAN 02 MAY, 2023 | 12:31 PM வாத்துக்கள் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுட்டுக்கொல்லப்பட்ட வாத்துக்களுடன் விக்டோரியா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றம் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. வேட்டைகாலம் ஆரம்பமான வாரத்தில் வாத்துக்கள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நீதிக்கட்சியின் சிட்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜியோர்ஜி பேர்செல் கொல்லப்பட்ட வாத்துக்களுடன் நாடாளுமன்றம் சென்றுள்ளார். இன்று என்னிடம் சிறுவாத்தொன்று உள்ளது இது நாட்டிலேயே மிகவும் அரிதான நீர்ப்பறவை இதனை சட்டவிரோதமாக சுட்ட நபர்கள் பின்னர் கைவிட்டுச்சென்றனர் விக்டோரியா வனவிலங்கு துறை அதிகாரிகள் …
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுகலி காலனியில் வியாபாரி ஒருவர் வளர்த்து வந்த வாத்து தெருவில் செல்பவரை கொத்தியதால் போலிசார் வாத்தினை கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சுகிலி காலனியை சேர்ந்த ஒரு பெண் நுன்னா போலிஸ் நிலையத்துக்கு சென்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தன் தெருவில் சுற்றும் வாத்து தன் 5 வயது மகளை கொத்தி காயப்படுத்தி விட்டதாக கூறினார். தெருவில் நடந்து செல்லும் எல்லாரையும் அந்த வாத்து விரட்டி, விரட்டி கொத்துவதால் மிகவும் தொந்தரவாக இருக்கிறது. எனவே அந்த வாத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் தன் புகார் மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து நுன்னா போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த வாத்தை கைது செய்தனர். போலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தி…
-
- 1 reply
- 462 views
-
-
வான வேடிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிட்னியின் வானவேடிக்கை அதன் துறைமுகப் பாலம், ஓபரா ஹவுஸ் மற்றும் அதன் புகழ்பெற்ற துறைமுகத்தில் நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2023ஆம் ஆண்டு பிறந்துவிட்ட உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. புதிய ஆண்டை முதன்முதலாக வரவேற்றது, பசிபிக் நாடான கிரிபாட்டி. அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது. ஆஸ்திரேலிய நகரத்தின் புகழ்பெற்ற வானவேடிக்கைக் காட்சிகளைப்…
-
- 1 reply
- 717 views
- 1 follower
-