Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபலங்கள் குறிப்பாக நடிகர்கள் பயன்படுத்தும் உடைகளிலிருந்து கைக்குட்டையிலிருந்து ஒவ்வொன்றையும் ஏலம் விடும் கலாச்சாரம் பரவி வருகிறது. ஆனால் அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகரை முத்தமிட ஏலம் விடப்பட்டது. ரசிகைகள் போட்டி போட்டு ஏலத் தொகையை ஏற்றினர். அமெரிக்காவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான ஜார்ஜ்குலூனி கலந்து கொண்டார். அப்போது எய்ட்சால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காக நிதிதிரட்டுவதற்காக ஏலம் ஓன்று நடத்தப்பட்டது. குலூனியை ரசிகைகள் முத்த மிடு வதற்காகத்தான் அந்த ஏலம். ஏலத்தில் வெல்பவருக்கு குலூனி முத்தம் தருவார் அந்…

  2. மாமியாரை குத்திக் கொன்ற மருமகள்; ஓரவஞ்சனை காட்டியதால் கொடூரம்! சென்னை: மற்ற மருமகள்களுக்கு கொடுக்கும் மரியாதை, கெளவரத்தைத் தனக்குத் தராததாலும், தனது கற்பு குறித்து அவதூறாகப் பேசியதாலும் ஆத்திரமடைந்த சென்னை பெண் தனது மாமியாரை கொடூரமாகக் குத்திக் கொலை செய்தார். சென்னை திருவல்லிக்கேணி ஓ.வி.எம். தெருவில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி. பரம்பரைப் பணக்காரரான இவரது மனைவி பெயர் சாந்தாபாய் (70). பார்த்தசாரதி, சாந்தாபாய் தம்பதிகளுக்கு ஜோதி ராமலிங்கம், சேது ராமலிங்கம், சம்பந்த நாராயணன், வாசுதேவன் என நான்கு மகன்களும், ஜோதி லட்சுமி, வரலட்சுமி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் ஜோதி ராமலிங்கம் தாம்பரத்தில பெரிய வீட்டில் வசித்து வருகிறார். மற்ற மூன…

  3. மணிசங்கர் ஐயர் மீது மன்மதக் குற்றச்சாட்டு... ‘கட்டிப் பிடிக்கிறார்... முத்தம் கொடுக்கிறார்!’ சமீபத்தில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி முத்த சர்ச்சையில் சிக்கினார். இப்போது மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சரான மணி சங்கர் ஐயர் மீதும் முத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்த முத்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கலக்க ஆரம்பித்திருக்கிறது, காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பா.ம.க.! பா.ம.க&வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஸ்டாலினைச் சந்தித்து இதுகுறித்துக் கேட்டோம். ‘‘எங்கேயோ பிறந்து மயிலாடுதுறையில் வந்து போட்டி போட்ட மணிசங்கர் ஐயரை ஜெயிக்க வைக்க, நாங்க எவ்வளவோ போராடினோம். ஜெயிச்சு மத்திய மந்திரியாவும் ஆயிட்ட ஐயர், தன் நடத்தைகளைக் கொஞ்சம்கூடத் த…

  4. மும்பை: தமிழர்களின் 'தாராவி' மாறுகிறது- குடிசைகளுக்குப் பதில் அடுக்கு மாடி வீடுகள் மே 29, 2007 மும்பை: தமிழர்கள் அதிகம் வசிக்கும், ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக வர்ணிக்கப்படும் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள குடிசைகளை அகற்றி விட்டு அங்கு வசிப்பவர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தர மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மும்பை மாநகரின் மையப் பகுதியில் உள்ள இடம்தான் தாராவி. முழுக்க முழுக்க குடிசைகள் நிரம்பிய தாராவியில், கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக இது கருதப்படுகிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். அவர்களில் திருநெல்வேலி, தூத்…

  5. இலங்கை கைதிகள் 78 பேர் அடைப்பு: மதுரை மத்திய சிறையில் அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு மதுரை, மே 25- மதுரை மத்திய சிறையில் 6 விடுதலைப்புலிகள் உள்பட 78 இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விடு தலைப்புலிகள் 6 பேரும் தனி, தனி அறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர். எனவே சிறையில் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. உத்தர விட்டார். இதையடுத்து மதுரை சிறை துறை டி.ஐ.ஜி. எஸ்ரா, போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் மதுரை மத்திய சிறையில் கூடுதலாக பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப் பட்டது. அதிரடிப்படையை சேர்ந்த 60 பேர் மதுரை மத்திய சிறையில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி முனையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறை…

    • 3 replies
    • 1.3k views
  6. தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் உறவுக்கார வாலிபருடன் பெண்ணுக்கு திருமணம் ஆத்தூர் : திருமண விழாவில் முகூர்த்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த மணமகளை, விழாவுக்கு வந்த அவரது உறவினர் கரம் பிடித்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வடக்கு கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் மருதை ஆசாரி. அவரது மூன்றாவது மகன் அன்பழகன், கும்பகோணத்தை சேர்ந்த பெரியசாமி மகள் புஷ்பலதா ஆகியோருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணத்தை புதுப்பேட்டை காமாட்சியம்மன் கோவிலில் மே 28ம் தேதி (நேற்று) நடத்த முடிவு செய்யப்பட்டது. வரவேற்புக்கான பத்திரிகை அச்சடித்து உறவினர், நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. திருமண முகூர்த்தம் "அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி'…

    • 33 replies
    • 4.7k views
  7. பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி மே 21, 2007 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான …

    • 56 replies
    • 8.2k views
  8. கணவரின் காதல்.. திருமணத்தன்றே தாலியைக் கழற்றி வீசிய பெண் கல்யாணம் செய்து கொண்ட பின்னர் தனது கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அந்தப் பெண்ணை அவர் கர்ப்பிணியாக்கியதும் தெரிய வந்ததால் தாலியைக் கழற்றி வீசி விட்டுச் சென்ற சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை அருகே உள்ள திருநீர்மலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். கூலி வேலை பார்த்து வந்த அவருக்கும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த கனகவல்லி என்ற பெண்ணுக்கும், நேற்று காலை திருநீர்மலை கோவிலில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆன சில நிமிடங்களில் லட்சுமி என்ற பெண் போலீஸ் புடை சூழ அங்கு வந்தார். இதனால் கல்யாண சந்தோஷத்தில் இருந்த இரு வீட்டாருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போலீஸாருடன் வ…

  9. சட்ட விரோத ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இரு இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது. சட்டவிரோத ஆட்கடத்தல் ஈடுபட்ட இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடமிருந்து கடவுச்சீட்டுகள், கிரடிட் காட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆணையாளர் பஜ்டியர் ஹசனுடின் ரம்பியூஞி தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 7ம் திகதி ஜகார்த்தாவிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் . அத்துடன் அவுஸ்திரேலியா கடற்படையினரால் அவுஸ்திரேலிய கடற்பரப்பிப் கைது செய்யப்பட்ட 83 இலங்கையர்களையும் இவ் இருவருமே சட்டவிரோதமாக கடந்த முற்பட்டுள்ளனர் . எனவும் ஒவ்வொருவரிடமிருந்து 100-150 மில்லியம் ரூபாயை வரை சந்தேக நபர் பெற்றுள…

  10. கனிமொழி எம்பி ஆகிறார்? கருணாநிதியின் குடும்பத்திற்கு இன்னுமொரு பதவி எம்.பி. ஆகிறார் கருணாநிதி மகள் கனிமொழி மே 27, 2007 சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகள், கவிஞர் கனிமொழிக்கும், திருச்சி சிவாவுக்கும் சீட் தரப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும், அதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் வேட்பா…

    • 11 replies
    • 2k views
  11. மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டி : கோலாகலமானது மெக்சிகோ சிட்டி மெக்சிகோ : மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி மெக்சிகோ நகரில் இன்று மாலை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 74 நாடுகளை சேர்ந்த அழகிகள் மெக்சிகோவில் முகாமிட்டுள்ளனர். இந்தியா சார்பில் பூஜா குப்தா போட்டியில் பங்கேற்கிறார். பல்வேறு சுற்று போட்டிகளை கடந்து இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த அழகிகளில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெறப்போவது யார் என்று இன்று இரவு தெரியும். இதற்கிடையில் போட்டி நடைபெறும் மெக்சிகோ சிட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. தினமலர்

  12. அங்காரா: துருக்கி வான் எல்லைப் பகுதிக்குள் அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக் மீதான அமெரிக்க போரில் துருக்கி அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளது. நேட்டோ அமைப்பிலும் துருக்கி இடம் பெற்றுள்ளது. ஈராக்கின் வட பகுதியில் தனி நாடு கோரி போராடி வரும் குர்து இன தீவிரவாதிகளால் துருக்கிக்கு பல இடையூறு ஏற்பட்டு வருகிறது. குர்து இன தீவிரவாதிகளை ஒடுக்குமாறு அமெரிக்காவையும், ஈராக்கையும் பலமுறை கோரி வருகிறது. ஆனால் துருக்கியின் கோரிக்கைக்கு இதுவரை பலன் இல்லை. இந் நிலையில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ராணுவ நடவடிக்கையில் இறங்க துருக்கி தீர்மானித்தது. ஆனால் அதுபோன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என அமெரிக்கா, துருக்கியை எ…

  13. வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன் இரவில் துாங்காமல் விழித்திருக்கும் விசித்திரம் மேட்டூர் : பிறக்கும் போதே வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன், நான்கு ஆண்டுகளாக இரவில் துõங்காமல் விழித்திருப்பதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இந்த சிறுவன் பிறவியிலேயே ஊமை என்பதும் வேதனைக்குரியது.மேட்டூர் அருகே, காவேரிகிராஸ், மெயின்ரோட்டில் வசிப்பவர் வெங்கடேசன். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் வேலை செய்கிறார். வெங்கடேசனுக்கும், அவரது அக்கா மகள் ரேவதிக்கும் ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு நான்கு ஆண்டுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்ததால் தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், குழந்தையின் கருவிழி மட்டும் வெண்மை கலந்த கருப்பு நிறத்தில்…

    • 12 replies
    • 2.7k views
  14. ஊட்டியில் எரிமலையா? நிபுணர் குழு முற்றுகை காந்தல், மே. 27- ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் உள்ள மீப்பி வனப்பகுதி யில் நேற்று முன்தினம் பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டியது. அங்கு இடி தாக்கியதில் பூமியில் திடீர் பிளவு ஏற்பட்டது. அதிலிருந்து முதலில் அதிக வெப்பத்துடன் புகை வெளியேறியது. வெப்பம் தாங்காமல் அங்கிருந்த கற்பூர மரங்கள் அப்படியே கருகின. அவை அனைத்தும் பூமியின் பிளவுகளுக்குள் சென்றுவிட்டன. தொடர்ந்து புகை வெளியேறிதால் அந்த பகுதி மக்களிடையே பீதியும், அச்சமும் ஏற்பட்டது. அதிக வெப்பத்துடன் வந்த புகை நேரம் ஆக ஆக தீ ஜுவாலையாக மாறியது. திடீர் திடீர் என்று அதிக உயரத்துக்கு தீ ஜுவாலை எழுகிறது. இதனால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல முடியவில்லை. பூமியில் பி…

  15. இதுவரை அங்கிலிக்கன் மதத்தை சார்ந்தவராக இருந்த பிரிட்டிஷ் பிரதமர் பிளேர் மற்றும மனைவி ஆகியோர் கத்தோலிக்க மதத்திற்க்கு மாற இருக்கின்றார்களாம்...கத்தோலி

  16. உயிர் மீண்டு வந்த மீனவர்கள் வாக்குமூலம்... ‘‘விடுதலைப்புலிகளை தாக்கி எழுதாதீங்க...’’ அறுபத்து எட்டு நாட்கள் வனவாசத்தின் மிச்சம், முகத்தில் தாடியாய் நீண்டிருக்கிறது. தாங்கள் உயிர்பிழைத்து வந்துவிட்டோம் என்பதையே இன்னும் முழுமை யாக நம்ப மறுக்கும், அந்த மீனவர் களின் கண்களில் மரணபயம் மிச்சமிருக்கிறது. திடீரென்று நடுக்கடலில் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டிருக்கும் அந்தக் கன்னியகுமரி மீனவர்கள் பதினொரு பேருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்க நெகிழ்ச்சியோடு வரவேற்பு கொடுத்தனர், குமரி மாவட்ட மீனவர்கள். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையைச் சேர்ந்த ஏழு பேரும், அருகிலுள்ள கொட்டில்பாடு கிராமத்தைச் சேர்ந்த மூவரும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும், …

    • 3 replies
    • 1.9k views
  17. Date: 25 May 2007 சென்னை: திமுக அரசின் செல்வாக்கு கடும் சரிவைக் கண்டுள்ளாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியை விட ஜெயலலிதா பல வகையிலும் சிறந்தவராக விளங்குவதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடும். பொதுவாக திமுகவுக்கு சாதமாகவே இக்கல்லூரியின் கருத்துக் கணிப்பு அமையும். இந்த நிலையில் கடந்த ஒரு வருட திமுக ஆட்சி குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு பாதகமான முடிவுகளை இக்கல்லூரி வெளியிட்டுள்ளது. இக்கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு இன்று வெளியிட்டது. இதில் திமுக அரசுக்க…

    • 0 replies
    • 555 views
  18. மாண்ட 'ஆண்டவர்' பிணவறையில் மீண்டார்! தேனி: இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர். உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர். அவரது 'உடல்' ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்த…

  19. திருமணம் மூலம் பிரிட்டனுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் ஆங்கிலம் பேசமுடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் [26 - May - 2007] திருமணத்தின் மூலம் பிரிட்டனில் வசிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் தங்களால் ஆங்கிலம் பேசமுடியுமென உறுதிப்படுத்தும் பரீட்சையொன்றிற்கு தோற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள பிரிட்டனின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இது சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அவர்களுக்கு உதவுமெனத் தெரிவித்துள்ளது. விசாவுக்கு விண்ணப்பிக்கும் தம்பதியினரின் கடைசி வயதெல்லை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் விண்ணப்பதாரிகள் தனித்தனியான நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ள வேண்டுமெனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இவ் அளவீடுகள் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படு…

  20. தி.மு.க. பிரசார மேடைகளில் இரண்டு பாட்டுக்கள் நிச்சயமாக ஒலிக்கும் _ அது, குமரிமுனையாக இருந்தாலும், குடந்தையாக இருந்தாலும். ஒன்று, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ மற்றொன்று... ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா! வஞ்சகரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா, அழிந்ததடா..’ 1970_களில் நாகூர் ஹனிபா தன் வெண்கலத் தொண்டையில் ஸ்ருதி சுத்தமாகப் பாடிய பாடல்தான் பின்னர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போன சிலருக்கும் அது சரியான சவுக்கடியாக இருந்தது. வைகோ தன் பட்டாளத்துடன் விலகியபோதும், ‘வளர்த்த கடா’ ஊர் பூராவும் தி.மு.க. மேடைகளில் முழங்கி வெறுப்பேற்றியது. அண்மையில் தீவுத்திடலில் ஹனிபாவின் ‘வளர்த்த கடா’ கணீரென்று மீண்டும் ஒலித்தபோது, உடன்பிறப்புகளுக்கு தயாநிதி சகோதரர்…

    • 2 replies
    • 1.1k views
  21. நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஓதுவார், 80 பேர் கைது மே 18, 2007 சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாட ஊர்வலமாகச் சென்ற ஓதுவார் உள்ளிடட 80 பேரை போலீஸார் கைது செய்தனர். சிதம்பரத்தில் உள்ள புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட அங்குள்ள தீக்ஷிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் தமிழ் சிவாச்சாரியார்களுக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது. கோவிலில் தமிழில் தேவாரம் பாட குமுடிமூலை நால்வர் மடத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி தொடர்ந்து முயன்று வருகிறார். ஆனால் இதற்கு நீதிமன்றத்தில் தீக்ஷிதர்கள் சார்பில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தேவாரம்…

  22. நியூயார்க், மே 25: தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) இந்த விருதை வழங்குகிறது. "கண்ணியமான சேவைக்கான விருது' என்ற பெயரில் முதன்முதலாக இந்த விருதை ஐஎல்ஓ வழங்கவுள்ளது. சிறந்த சாதனையாளர்கள், சேவையாளர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும். ஐஎல்ஓ அமைப்பின் வளர்ச்சி, தொழிலாளர் சமுதாயத்தின் முன்னேற்றம், சமூக-பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வ விஷயங்களில் மண்டேலா ஆற்றிய பணிகளைப் பாராட்டி கெüரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. ஜெனீவாவில் ஜூன் மாதம் 15-ம்தேதி நடைபெறவுள்ள சர்வதேச தொழிலாளர் மாநாட்டின்போது இவ்விருது வழங்கும் விழா நடைபெறும்.…

  23. கரூர் அருகே வீட்டு முற்றத்தில் உறங்கிய சிறுமியை பாம்பு கடித்தது. இதைக் கண்ட பூனை வெகுண்டெழுந்து பாம்பை கடித்து கொன்றதுடன் தானும் இறந்தது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்துள்ள முத்துக் கவுண்டன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சுவேதா(9). மூன்றாம் வகுப்பு படித்தார். கோடை காலமானதால் சுப்பிரமணியன், மனைவி செல்வராணி, சுவேதா மற்றும் இரண்டு குழந்தைகள் என அனைவரும் நேற்று முன்தினம் இரவு குடிசைக்கு வெளியில் படுத்திருந்தனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த புதருக்குள் இருந்து வந்த பாம்பு சிறுமி சுவேதாவை கடித்தது. அவர் மயக்கமடைந்தார். சுவேதா அருகில் பாம்பு நகர்வதைக் கண்ட வீட்டு பூனை வெகுண்டெழுந்து, பாம்பை வழிமறித்தது. பாம்புக்கும், பூனைக்கும் கடுமையான சண்டை நடந்தது. இறுதியில்,…

    • 5 replies
    • 2.2k views
  24. இந்தியா அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தத்தில் 90 சதவிகித முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், தற்போதுள்ள வேறுபாடுகளை களைய இரு நாடுகளும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஓரிரு வாரங்களில் தாம் டெல்லி செல்ல இருப்பதாகவும், அப்போது, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேஷனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பர்ன்ஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக க…

    • 0 replies
    • 638 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.