Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஷில்பா ஷெட்டியை இனவெறியுடன் திட்டியதாக சர்ச்சையில் சிக்கி பிக் பிரதர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடியின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பயந்து போன அவர் வீட்டை விட்டு ஹோட்டலில்÷ பாய்த் தங்கியுள்ளார். தனது குந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவை என்றும் கோரியுள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 என்ற டிவி நிறுவனம் ஒளிபரப்பி வரும் பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கண்டு கொண்டனர். இதில் ஷில்பாவை இனவெறியுடன் திட்டியதாக சர்ச்சையில் சிக்கினார் ஜேட் கூடியும் அவரது தாயார் ஜேக்கி கூடியும். இதையடுத்து முதலில் ஜேக்கியும் பின்னர் நேயர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி ஜேட் கூடியும…

  2. சென்னை: நியூயார்க்கிலிருந்து சென்னை வந்த தன்னை வரவேற்க காத்திருந்த தாயையும், தாய் மாமாவையும் விட்டு விட்டு காத்திருந்த காதலருடன் இளம்பெண் ஆட்டோவில் பறந்தார். அவரைக் கடத்துவதாக பெண்ணின் மாமா கூறியதால் ஆட்டோவை ஓட்டிய காதலரை பொதுமக்கள் சேர்ந்து நையப் புடைத்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்து வந்த அவர் அதை விட்டு விட்டு இப்போது ஷேர் மார்க்கெட் பிசினஸில் ஈடுபட்டுள்ளார். ராயப்பேட்டையில் தங்கியுள்ளார். இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் ராஜ்லிண்டா கவுர். பஞ்சாபைச் சேர்ந்த ராஜ்லிண்டா கவுர், தனது மாமா வீட்டில் தங்கியிருந்தார். இவருக்கு தந்தை கிடையாது. தாயார் பஞ்சாபில் இருந்தார். பி.எஸ்.சி. வரை ப…

  3. சென்னை: மனைவியின் தங்கையுடன் கள்ளத் தொடர்பு வைத்ததற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துக் கொன் கணவன் தானும் தற்கொலை செய்து கொண்டார். அவர்களுடன் சேர்ந்து விஷம் சாப்பிட்ட மைத்துனி உயிர் பிழைத்துக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை அடுத்த சின்னநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 29). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு கார்த்திக் (5), அருண்குமார் (2) என இரு மகன்கள். சசிகலாவின் தங்கை சரிதா (வயது 19). அடிக்கடி அக்கா வீட்டுக்கு வருவாராம். அப்போது மாமா சந்திரசேகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இது சசிகலாவுக்க…

  4. ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல், ராமர் பாலம் தீவித் திட்டுகளை உடைத்துக் கொண்டிருந்தபோது அதன் கருவி உடைந்ததால் கடலை ஆழப்படுத்தும் பணியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கி, கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் 167 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது வேதாரண்யம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரியஸ் மற்றும் டிரஜ் 6 என்ற இரு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 10ம் தேதி முதல் இப்பகுதியில் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முக்கியப் பகுதியா…

  5. மதுரை: சென்னை பெண்களிடம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் சில நடிகர், நடிகைகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை எண்ணூ>ல் உள்ள சுனாமி தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மீனவப் பெண்களின் அறியாமை மற்றும் ஏழ்மையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் சொற்ப விலைக்கு சிறுநீரகங்களை பெற்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கொடுத்த புகாரை வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையில் 4 மருத்துவமனைகளில் வைத்துத் தான் இந்த சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு, பிறருக்கு பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிபிசிஐடி குழு…

  6. நஜாமெனா: 103 பயணிகளுடன் சூடான் நாட்டு விமானம் கடத்தப்பட்டது. விமானம் சாட் நாட்டின் தலைநகர் நஜாமெனாவில் தரையிறங்கியது. விமானத்தை கடத்தியவர் அங்கு சரணடைந்தார். இன்று காலை சூடானின் கார்டோம் நகரில் அல்பஸர் நகருக்குக்கு ஏர் வெஸ்ட் நிறுவன போயிங் 737 விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது காக் பிட்டுக்குள் நுழைந்த சைப் ஒமர் என்ற நபர் விமானியின் தலையில் துப்பாக்கியை வைத்தார். விமானத்தை அண்டை நாடான சாட் நாட்டுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். இதையடுத்து விமானத்தை சாட் நாட்டின் நஜாமெனா நகருக்கு விமானி திருப்பினார். அங்கு விமானத்தை தரையிறக்க கடத்தல்காரன் அனுமதி தந்தான். இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு இடையே விமானம் அங்கு தரையிறங்கியது. இதையடுத்து சைப் ஒமர் கைது செய்யப…

  7. இலங்கை சிலிங்கோ நிறுவனத்தின் பண மோசடி.... இலங்கையில் மிகவும் பிரபலமானதும் முன்னனி பங்கு வாத்தக நிறுவனமான சிலிங்கோ நிறுவனத்தில் பணத்தை இழந்து பல மக்கள் தவிப்பதாக அந்த பணத்தை இழந்த பலர் எம்மிடம் தெரிவித்தனர். சிலிங்கோ - சுப்பிறீம் ஆயுள்காப்புறுதி என கூறி அதில் மருத்துவ காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி அடங்கலாக பல லட்சம் பணத்தை முதலீடு செய்து அதிக வட்டி பணம் தருவதாக கூறி அந்த மக்களின் பணத்தை ஏமாற்றிய நிலையை கேட்கும் போது எமக்கே நெஞ்சு விறைத்தது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்கள் குறிவைத்தது புலம்பெயர் நாடுகளில் இருந்து போன உறவுகளையே. இவர்கள் தான் தற்போது பெருமளவிலான பணத்தை கொடுத்து விட்டு அல்லல் படுகிறார்கள்... கொடுத் பணத்தை கே…

  8. கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 27). இவரது தங்கை ஷீலா (25). நேற்றுமுன்தினம் பிரின்ஸ் தனது தங்கைக்கு புது சுடிதார் வாங்கி வந்தார். சுடிதார் கலர் ஷீலாவுக்கு பிடிக்கவில்லை. அந்த சுடிதாரை பிரின்சின் முகத்தில் அவர் வீசி எறிந்தார். ஆத்திரம் அடைந்த பிரின்ஸ், ஷீலாவை அடித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு ஷீலா திடீரென விழித்தார். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த பிரின்சின் முகத்தில் அவர் ஆசிட்டை ஊற்றினார். வலி தாங்க முடியாமல் பிரின்ஸ் துடித்தார். அந்த சமயம் கத்தியை எடுத்து ஷீலா, பயங்கரமாக பிரின்ஸ் மீது குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பிரின்ஸ் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து …

    • 15 replies
    • 3.3k views
  9. புளு பிலிமில் நடித்த டிவி நடிகை, நடிகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சாலிகிõரமத்தில் சின்மயா நகரில் ஒரு வீட்டில் நடிகர், நடிகைகளை வைத்து ஆபாச படங்கள் எடுக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணைக்கு கமிஷ்னர் லத்திகா சரண் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் தனிப் படை அந்த வீட்டில் அதிகாலையில் நுழைந்து சோதனையிட்டது. அப்போது அந்த வீட்டில் இருந்த போஸ் (வயது 60) என்பவர் மாட்டினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, 5 வருடத்துக்கு முன் ஆபாச படம் எடுக்கும் கேரள சினிமா கும்பலுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. எனக்கும் சினிமா துணை நடிகைகளுடன் தொடர்பு உண்டு. இதையடுத்து 5 நடிகைகளை ஊட்டி, கொடைக்கானலுக்கு ஆபாச படம் எடுக்க அழைத்துச் சென்றேன். ஆனால், அவர்களுட…

    • 2 replies
    • 3.8k views
  10. டெல்லி: உ.பி. உள்ளிட்ட வட மாநில தேர்தல் பிரசாரத்தின்போது ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொம்மை விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தலைவர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கர நாச வேலைகளில் ஈடுபட்டு தேர்தல் பிரசாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி, பாஜக தலைவர்கள் அத்வானி, வாஜ்பாய் ஆகியோரைக் குறி வைத்துத் தாக்குதல் நட…

  11. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 குழந்தைகள் காயமடைந்தனர். திருக்கோகணம் பகுதியில் ஒரு தனியார் நர்சரிப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் ஓட்டுக் கொட்டகையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஓடுகள் நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்டவையாகும். திங்கள்கிழமை திடீரென ஓட்டுக் கொட்டகையை தாங்கி நின்ற மூங்கில் கம்பு உடைந்து விழுந்தது. இதையடுத்து ஓடுகள் சடசடவென சரிந்து விழுந்தன. இதில் 25 மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். இவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்தது அவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சீரு, ஆர்.டி.ஓ தமி…

  12. இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோருவோரின் கோரிக்கைளை சாதகமாக பரீசீலிக்க கோரிக்கை இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை சாதகமாக பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலாயம் அனைத்துலக நாடுகளை கோரியுள்ளது இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்வதற்கான சூழ்நிலை காணப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களால் விண்ணப்பிக்கப்படும் வி…

  13. சென்னை: திருமணம் தங்களைப் பிரித்து விடுமே என வேதனைப்பட்ட சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அக்காவும், தங்கையும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். ராயபுரத்தைச் சேர்ந்த கேவசராம் என்பவ>ன் மகள் குமரேஸ்வரி. 22 வயதாகும் இவர் பட்டப் படிப்பு முடித்தவர். அதே பகுதியில் வசிப்பவர் சந்திரமோகன். இவரது மகள் பெயர் மீனு. இவருக்கு வயது 20. இருவரும் ஒன்று விட்ட சகோதரிகள். சிறு வயது முதலே இருவரும் பாசத்துடன் பழகி வந்தனர். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்களாம். இந் நிலையில் குமரேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கின. இதை அறிந்த அக்காவும், தங்கையும் கவலை அடைந்தனர். திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்று விட்டால், மீனுவைப் பிரிய வேண்டுமே என குமரேஸ்வ> …

  14. போலி கிரெடிட் கார்டுகள் ரூ.30 லட்சம் மோசடி இலங்கை வாலிபர் கைது சென்னை, ஜன. 20: போலி கிரெடிட் கார்டுகள் மூலம் 30 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த இலங்கையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிட மிருந்து 28 போலி கிரெ டிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி வாங்கப்பட்ட 2 சொகுசு கார் களை யும் கைப் பற்றி னார்கள். கைதான இளங்கோ. இலங்கையைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 30). லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சுற்றுலா விசா பெற்று அவர் சென்னைக்கு வந்துள்ளார். ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். போரூர் எஸ்ஆர்எம்சி மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு ஏடிஎம் தானியங்கி பணம் வழங்கும் நிலையத்திற…

    • 10 replies
    • 2.1k views
  15. மும்பையில் வெடிகுண்டுகளுடன் 4 பேர் பிடிபட்டனர்: ரெயில் நிலையங்களை தகர்க்க வந்தவர்களா? மும்பை, ஜன. 20- மும்பையில் கடந்த ஆண்டு புறநகர் ரெயில்களில் தொடர் குண்டு வெடித்தது. இந்த வெடி குண்டு தாக்குத லில் 200 பேர் வரை பலியானார் கள். பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்தான் இந்த நாசவேலைக்கு காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது. இந்த கும்பலை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சதிகாரர்கள் எந்த நேரத்திலும் மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் மும்பையில் இன்று வெடிகுண்டுகளுடன் 4 பேர் போலீசாரிடம் சிக் கினார்கள். வடமேற்கு மும்பையில் அந்தேரி பகுதியில் பஸ…

  16. கிரையோஜெனிக் இயந்திர சோதனை வரும் ஜனவரி 19 நாள்,2007ல் , திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் அருகில் அமைந்துள்ள மகேந்திரமலையில் அமைந்துள்ள திரவ எரிபொருள் செலுத்துவிசை மையத்தில் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் , இந்தியா 2000 கிலோ நிறையுள்ள செயற்கைகோள்களை 36000 கிலோ மீட்டா தூரம் ஏவ, மற்ற நாடுகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த சோதனையில்,கிரையோஜெனிக் இயந்திரம் 720 செகண்ட் வரை இயங்க, பற்ற வைக்கப்படும்.மேலும் 12 டன் செலுத்துவிசையும்(propellants),7.5 டன் தள்ளு விசையும்(thrust) கூடிய பறக்கும் சக்தியும் பரிசோதிக்கப்படும்.இம்முறைய

  17. துபாய் கட்டடத்தில் தீ நான்கு இந்தியர்கள் பலி துபாய்:துபாயில் புதிதாக கட்டப்பட்டு வரும் 37 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு இந்தியர்கள் பலியாயினர்.துபாயில் 37 மாடிக் கட்டடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்திய தொழிலாளர்கள் 350 பேர் கட்டடத்தை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டடத்தின் மேலிருந்து நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தீயிலிருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மாடியிலிருந்து குதித்த இரண்டு பேர் உட்பட நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் மாடியிலிருந்து இறங்க கிரேனை பயன்படுத்தியபோது, அதிலிருந்த ஒ…

  18. மகள் திருமணத்துக்கு கிட்னி விற்றோம்: பெண்கள் பேட்டி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவ பெண்களில் பலர் தாங்கள் கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு கணவன்மார்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள். இங்குள்ள மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில் தவிர கூலி வேலை செய்தும் சம்பாதிக்கிறார்கள். அவர்களது வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை. பெரும்பாலானவர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அவர்கள் சம்பாதிக்கும் சிறிய அளவு பணம் கூட வீடு வந்து சேராது என்று பெண்கள் குமுறலுடன் கூறினார்கள். சுனாமிக்கு முன்பும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் சிலர் கிட்னி விற்று ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்கள் கையில் மொத்தமாக பணத…

  19. திருவாளர்கள் வக்லவ்ஹவெல், டெஸ்மன்ட் டூடு ஆகியோர் கொண்ட அமைப்பு 2005 ம் ஆண்டு அளித்த "பர்மா அறிக்கை" யின் அடிப்படையில், மியான்மர் ராணுவ ஜெனரல் பியன்மனா(Piynmana)வின் ஆட்சிக்கு எதிராக, படைகளை பயன்படுத்த, அமெரிக்கா, ஐ.நா சபையில் கொண்டு வந்த வரைவு தீர்மானம், சைனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள்,தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க கருதியதால், அமெரிக்கா அவ்வரைவினை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனரல் பியன்மனாவின் ஆட்சிக்கு எதிராக படைகளை பயன்படுத்தினால் அது அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகிவிடும் என சைனாவின் ஐநா சபைக்கான தூதர் தெரிவித்துள்ளார். கடைசியில் ஐநாவின் பாதுகாப்பு சபை, நாடுகளின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான குழுவிடம்(State Peace and Develo…

  20. ஒரு கட்சியிலிருந்து மூன்றில் ஒரு பங்கு உறுப்பினாகள் விலகி னால் அது அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக கருதப்பட்டு தனியாக அடையாளம் காணப்பட்டு புதியாக கட்சியாக அங்கரிக்கப்படும் ( அல்லது தாய்கட்சியாகவோ பொதுகுழு செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவை பொருத்து முடிவு எடுக்கப்படும்) . மூன்றில் ஒரு பங்கு உறுப்பினாகளுக்கு குறைவாக விலகினால் அது கட்சி மாற்றமாக கருதப்பட்டு பதவி இழக்க நேரிடும் . இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து 13 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகினார்கள். அவர்களை கட்சி மாறல் தடை சட்டத்தின்படி பதவி இழப்பு செய்ய வேண்டுமாறு பகுஜன் சமாஜ் கட்சி சபாநாயகரை கேட்டுகொண்டது.சபாநாயகர் எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்காது அப்பட…

  21. உலக வல்லரசின் அடுத்த ஜனாதிபதி யார்? வார இறுதியில் ஹில்லரி கிளின்டனின் தேர்தல் அறிவிப்பு வீரகேசரி இணையத்தளம் ஈராக்கிற்கு மேலதிக துருப்புக்களை அனுப்பும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஹில்லரி கிளின்டன்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடும் தனது முடிவை இவ்வார இறுதியில் அறிவிப்பாரென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் பாரியாரான ஹில்லரி கிளின்டன் தற்போது செனட்சபை உறுப்பினராக உள்ளார். தற்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் அடுத்த வருடத்தில் முடிவுக்கு வருவதையடுத்து அடுத்தவருடம் அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் குடியரசுக்கட்சியும், எதிர்க்கட்…

  22. குடும்ப சண்டைகப்பலிலிருந்து குதித்து தற்கொலை ஜனவரி 18, 2007 சென்னை: கப்பலில் பயணித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கணவர் நடுக் கடலில் கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பீமய்யா. அந்தமானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவி, மகள், மகனுடன் கப்பல் மூலம் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். கப்பல் நடுக் கடலில் வந்து கொண்டிருந்தபோது 7வது மாடியில் பயணித்துக் கொண்டிருந்த பீமய்யாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பீமய்யா திடீரென கப்பலிலிருந்து கடலில் குதித்தார். அப்போது கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தது. பீமய்யா கட…

  23. டோக்கியோ: பொருளாதாரரீதியில் தடுமாறி வரும் அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் விரும்பினால், அந்த நிறுவனத்துடன் வர்த்தக ரீதியாக இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக ஜப்பானின் டொயட்டோ நிறுவன தலைவர் கடாசுகி வட்டனாபே கூறியுள்ளார். டொயட்டோ நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தையும் கையகப்படுத்தவுள்ளது. நிக்கி பிசினஸ் இதழுக்கு வட்டனாபே அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அது மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இருப்பினும் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஃபோர்டுதான். கூட்டுச் செயல்பாடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை ஏதும…

  24. சென்னை: திருட வந்த இடத்தில் ஒரு பொருளும் கிடைக்காததால் கடுப்பான திருடன், வீட்டின் நடுவே மலம் கழித்து தனது கோபத்தை காட்டிவிட்டுப் போனான். சென்னை அருகே மூவரசம்பட்டு செந்தூரன் காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் படாளத்தில் தோல் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது அண்ணன் பரமேஸ்வரன் சௌதியிலிருந்து சென்னைக்கு வந்தார். ரவிச்சந்திரன் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். பின்னர் சௌதி திரும்பிச் சென்றார். அதன் பின்னர் மாடி பகுதிக்கு ரவிச்சந்திரன் குடும்பத்தினர் யாரும் போகவில்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு மாடிப் பக்கம் ரவிச்சந்திரன் போனார். அப்போது அறையின் கதவு உடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டி…

  25. அரித்திராவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நளினியை விடுதலை செய்ய வேண்டும் - கவிஞர் தாமரை. எழுதியவர் ஆர்த்தி Wednesday, 17 January 2007 ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை நிறைவேற்றப்பட்ட நளினியை விடுதலை செய்யக் கோரி மனிதநேயத் தமிழ்ப் படைப்பாளிகள் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார்கள். இக்கையெழுத்து இயக்கத்தின் அமைப்பாளர் கவிஞர் தாமரை அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். முழுமையான செய்தியை வாசிக்க.... http://tamilnews24.com//index.php?option=c...27&Itemid=2

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.