Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாட்டிகனில் முதல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாட்டிகனில் கொரோனா தொற்று இருப்பவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன வாட்டிகனில் கொரோனா தொற்று இருப்பவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இரு கடலோர பகுதிகளிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை என்பதை வெள்ளை மாளிகை ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நாட்டில் தே…

  2. துனிசியா நாட்டின் தலை நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லையென தெரிவித்த அதிகாரிகள் 5 பேர் மாத்திரம் காயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர். இவ்வாறான தாக்குதல்கள் துன்சானியாவில் தொடர்ந்துள்ள நிலையில் சுற்றூலாப் பயணிகள் மீதும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மீதும் இத் தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை …

    • 0 replies
    • 272 views
  3. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – 148 பேர் இத்தாலியில் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் மூவாயிரத்து 340 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியிலும் கொரானோ பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. சீனாவிற்கு வெளியே, இந்த வைரஸ் தாக்கம் காரணமாக அதிகளவானவர்கள் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மாத்திரம் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் 58 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 …

    • 1 reply
    • 800 views
  4. மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்: கொரோனாவால் சிக்கித் தவிக்கும் ஈரான்! ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரியுள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக வேகமாக பரவி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால், பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ள ஈரான், மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை நீக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா நாட்டின் அ…

  5. “ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர். “ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர். கொரோனா வைரஸ் வருவதற்கு முன்னரே நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. அதை மக்களுக்கு எளிமையாக சொல்ல வியட்நாமைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒருவர் வித்தியாசமான நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒருவர் கொரோனாவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, எப்படி கை கழுவ வேண்டும் என்று நடனத்தின் வாயிலாகவே சொல்லித் தரப்படுகிறது.…

  6. தென்கொரியா- அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்! உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதன்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதில் இதில் 11பேர் வொஷிங்டனை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்று இலக்கானவர்களின் எண்ணிக்கை 225ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, சீனாவிற்கு வெளியே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவரும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 518பேர் புதிததாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தென…

  7. அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தை அடுத்தடுத்து தாக்கிய இரு பலத்த சூறாவளிகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசியின் மிகப்பெரிய நகரான நஷ்வில்லேவில் வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லாமல் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த சூறாவளிகள் தாக்கி இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்த 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு யுத்த வலயம் போல் அந்த நகர் காணப்படுவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். இதனால் 44,000 இற்கும் அதிகமானவர்கள…

    • 0 replies
    • 280 views
  8. கொரோன வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் சுமார் 300 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதுடன்  அவர்கள் பாடசாலைகளிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது என  யுனெஸ்கோ  தெரிவித்துள்ளது. 13 நாடுகள் பாடசாலைகளை மூடியுள்ளன என தெரிவித்துள்ள யுனெஸ்கோ 9 நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன இதன் காரணமாக 290.5 மில்லியன் மாணவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. நெருக்கடி நிலையின் போது பாடசாலைகள் புதிய விடயமல்ல என்ற போதிலும் தற்போது முன்னொரு போதும் இல்லாத வேகத்தில்  அளவிலும் பாடசாலைகள் மூடப்படுகின்றன என யுனெஸ்கோவின் தலைவர் ஆட்ரி ஆசோலே தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் கல்வி கற்ப…

    • 0 replies
    • 345 views
  9. மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 55ஆக உள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வரை மலேசியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 25க்கும் குறைவாகவே இருந்தது. இதையடுத்து பிப்ரவரி 26ஆம் தேதி வரை, 11 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இதனால் மலேசிய அரசும் மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திடீரென கடந்த சில தினங்களாக அங்கு கிருமித் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது. ஒரு நபரிடம் இருந்து பலருக்கு பரவிய கிருமித் தொற்று கடந்த செவ்வாய்க்கிழமை ஏழு பேருக்கும், புதன்கிழமை 14 பேருக்கும், வியாழக்கிழமை 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதை மலேசிய சுகாதார அம…

  10. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் கட்சித் தேர்தலில், பல மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். செவ்வாய் அன்று கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற தேர்தலில் விர்ஜீனியா, நார்த் கரோலினா, அலபாமா, ஒக்லஹாமா,டென்னிசீ, அர்கன்சாஸ், மின்னோசிட்டா உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பிடன் முன்னிலை பெற்றார். அவரது போட்டியாளரான பெர்னி சான்டர்சுக்கு இது ஏமாற்றமளித்தாலும், பெரிய மாநிலங்களான டெக்சாஸ், கலிபோர்னியா உள்ளிட்டவற்றில் அவருக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்சித் தேர்தலை ஒட்டிய பிரச்சாரத்தில் அதிபர் டிரம்பின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த பெர்னி சான்டர்ஸ், அவரை அமெரிக்க வரலாற்றின் மிகவும் அபாயக…

    • 4 replies
    • 358 views
  11. கொரோனா தொற்று கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்…. March 5, 2020 கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் முதலாவது மரணம் பதிவாகியுள்ள நிலையில், Covid-19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாடளாவிய ரீதியில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு வௌ்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவின் 16 மாநிலங்களில் இதுவரை 150 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, உலகளாவிய ரீதியில் 92,000 இற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்…

  12. கொரோனா வைரஸ் – 92 ஆயிரத்து 862 பேர் பாதிப்பு 3,200 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சீனாவில் நேற்று வரையில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்து 981 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் சீனாவில் உயிரிழந்த 38 பேரில் 37 பேர் கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 119 பேர் …

  13. 23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் மக்கள்! ஈரானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23 அமைச்சர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈரானில் தற்போது மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரானில் மூன்று இலட்சம் சுகாதார ஊழியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு நாடு தழுவிய ரீதியில் செயற்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரானின் கோமிலிருந்து வெளியேற முயற்சிக்கும் மக்கள் சிலருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளமையினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலை…

  14. இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகினை அச்சுறுத்துகின்றன – அதிர்ச்சி தகவலினை வெளியிட்ட விஞ்ஞானிகள்! இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வருவதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சீன விஞ்ஞானிகளினால் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூர்க்கமான எல்வகை புதிய வைரசே 70 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மற்றைய எஸ் வகை வைரஸ் 30 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதலாவது வகை வைரஸ் வுகானில் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது என, தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ஜனவரிக்கு பின்னர் இது பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இரண்டாவது வகையா…

  15. ஆபிரிக்காவை அச்சுறுத்தும் லாசா வைரஸ்: இரண்டு மாதத்தில் 100இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒருபுறம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டுள்ளது. நைஜீரியாவில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை அரசு தொடங்கியுள்ளோம். மக்கள், எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து தங்கள் வீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மூலமாகவே இந்த நோய…

  16. கொரோனா அச்சம் – ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை! by : Benitlas ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளமை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதித் துறை ஊடகப் பேச்சாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார் எனினும், ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஈரானில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டாயிரத்து 336 …

  17. தூக்கி வீசப்படும் அமைதி ஒப்பந்தம்: தலிபான் போராளிகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல்! by : Litharsan அமெரிக்கா-தலிபான்களுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவால் தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா இன்று (புதன்கிழமை) வான் வழித் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் சோனி லெகெட் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் 11 நாட்களாக அந்நாட்டுப் படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதற்…

    • 0 replies
    • 371 views
  18. ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது ரஷ்ய அரசாங்கம்! by : Benitlas ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது. நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…

    • 0 replies
    • 272 views
  19. துருக்கி கிரேக்க எல்லையில் பொலிஸ்- புலம்பெயர்ந்தோருக்கிடையில் மோதல்! துருக்கி- கிரேக்க எல்லையில் நிர்கதியாகத் தவித்து வரும் புலம்பெயர்ந்த மக்களும், கிரேக்க பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மோதலில், சிலர் காயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடக்கு சிரியாவில் 33 துருக்கிய துருப்புக்கள் இறந்ததைத் தொடர்ந்து அகதிகள் ஐரோப்பாவிற்குள் செல்வதைத் தடுக்க மாட்டோம் என்று துருக்கிக் கூறியதையடுத்து கிரேக்கம் தன் எல்லையை அகதிகளுக்கு மூடியது. இந்த நிலையிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது. மேற்கு துருக்கி மாகாணமாக எடிர்னெ அருகே கிரேக்கம் எல்லையில் நிர்கதியாகத் தவித்து வரும் புலம்பெயர்ந்த மக்கள், எல்…

  20. கொரோனா வைரஸ் ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளது : ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! அசுர வேகத்தில் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை மிக மிதமான ஆபத்தாக ஐரோப்பிய ஒன்றியம் முன்னர் அறிவித்திருந்தது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நாட்களாக பன்மடங்கு அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று (செவ்வாய்க்கிழமை) எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயேன், இதுகுறித்து கூறுகையில், “கொரோனா வைரஸ் தொட…

  21. கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் கொந்தளிப்பு அமெரிக்கா மற்றும் தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பெருமுயற்சியால், மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த 29ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்போது, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆய…

  22. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்வு! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்ந்துள்ளதாக சீனா சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,071ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 58 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள ஈரானில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில், கிட்டத்தட்ட 90,000பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்ப…

  23. ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது ரஷ்ய அரசாங்கம்! ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது. நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்க…

  24. சீனாவில் கொரானா வைரஸ் பரவாத வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்க "ஊகான் குலுக்கல்" என்ற புதிய வழியை அந்நாட்டு மக்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கைக்குலுக்கல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட நேரடி தொடர்பை மக்கள் தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இதை நடைமுறைப்படுத்தும் விதமாக இளைஞர்கள் சிலர், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகளுக்கு பதில் கால்களால் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கொரானா வைரஸ் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரின் பெயரைச் சேர்த்து இந்த புதிய வாழ்த்து முறைக்கு ஊகான் குலுக்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/102419/கொரானா-வைரஸ்-ப…

    • 1 reply
    • 391 views
  25. அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள கூகுள் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் தங்களது வீட்டிலிருந்து பணிகளை முன்னெடுக்குமாறு கூகுள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியதையடுத்து, கொரோனா தொடர்பான அச்சம் காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய சோதனைகளில் அவரிடம் கொரோனாவுக்கு சாதகமான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.