Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 238 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்ஸிகோ அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து மெக்ஸிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கிடையே, அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மெக்ஸிகோ-அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அகதிகள் ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெ…

  2. சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். 2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்…

  3. கொங்கோ கிளர்ச்சிதலைவர் இழைத்த யுத்த குற்றங்கள் என்ன? சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு கொங்கோவின் முன்னாள் கிளர்ச்சித்தலைவர் பொஸ்கோ என்டிஏகாண்டா யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டேர்மினேட்டர் என அழைக்கப்படும் பொஸ்கோ என்டிஏ காண்டா கொலைகள் பாலியல் வன்முறைகள் பாலியல் அடிமைத்தனம் மற்றும் சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ருவான்டாவிற்கும் கொங்கோ குடியரசிற்குமான பல…

  4. அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதருடன் பணிபுரிய டிரம்ப் மறுத்ததை தொடர்ந்து தூதருக்கான முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது பிரிட்டனின் பிரதமர் அலுவலகம். அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் டிரம்பின் நிர்வாகம் "திறமையற்ற ஒன்று" என்று விமர்சனம் செய்த இமெயில் கசிந்த பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து பதிவிட்ட ட்வீட்டுகளில் தெரீசா மே பிரெக்ஸிட் விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இமெயில் கசிந்த விஷயம் "துரதஷ்டமான" …

  5. வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக 10 பேரை பொது இடத்தில் வைத்து சோமாலியா பயங்கரவாதிகள் தூக்கிலிட்டு கொலை செய்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சோமாலியாவைச் சேர்ந்த ‘அல் ஷாபாப்’ இயக்கத்தின் பயங்கரவாதிகள், கடந்த வாரம் 10 பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டு கொலை செய்ததாக பிரான்ஸ் வானொலி தெரிவித்துள்ளது. இவர்கள் 10 பேரும் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக பயங்கரவாதிகள் சந்தேகப்பட்டு குற்றம் சாட்டினர். 5 பேர், கென்யா, சோமாலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 4ஆம் திகதி கொல்லப்பட்டனர். மற்ற 5 பேரும் மறுநாள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வானொலி தெரிவித்தது. சோமாலியாவின் தென்பகுதியில் மற்றவ…

    • 0 replies
    • 377 views
  6. "எண்ணெய்த் தாங்கிக் கப்­பலை தடுத்து வைத்­துள்­ளமை அச்­சு­றுத்தும் செயற்­பாடு" ஈரா­னிய எண்ணெய்த் தாங்கிக் கப்­பலை பிரித்­தா­னியா கடந்த வாரம் முதல் தடுத்து வைத்­துள்­ளமை அச்­சு­றுத்தும் தவ­றான செயற்­பாடு என ஈரா­னிய பாது­காப்பு அமைச்சர் அமீர் ஹதாமி நேற்று திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்ளார். அவ­ரது உரை அந்­நாட்டு அர­சாங்க தொலைக்­காட்சி ஊட­கத்தில் நேரடி ஒளிப­ரப்புச் செய்­யப்­ப­ட்­டது. மேற்­படி ஈரா­னிய எண்ணெய் தாங்கிக் கப்பல் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தால் விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை­களை மீறி கடந்த வியா­ழக்­கி­ழமை சிரி­யா­வுக்கு எண்­ணெயை எடுத்துச் செல்ல முயற்­சித்த போது பிரித்­தா­னிய கடற்­ப­டை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்டு ஐபீ­ரிய தீப­கற்­பத்­தி­லுள்ள பிரித்­த…

  7. வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக பிரிட்டிஷ் எயார்வேய்ஸுக்கு அபராதம்! பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் கடந்த வருடம் தனது பாதுகாப்பு கட்டமைப்புகளை மீறியதற்காக £183 மில்லியன் அபராதத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தகவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து (ஐ.சி.ஓ) குறித்த அபராதம் விதிக்கப்பட்டதால் “ஆச்சரியமும் ஏமாற்றமும்” அடைந்துள்ளதாக விமான நிறுவனத்தின் உரிமையாளரான சர்வதேச விமானசேவை குழுமம் (International Airlines Group) தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இணைய ஊடுருவிகள் (ஹக்கர்கள்) தமது இணையதளத்தில் “அதிநவீன, தீங்கிழைக்கும் குற்றவியல் தாக்குதலை” நடத்தியதாக பிரித்தானிய விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் 183 நாடுகளுக்கு சேவையை மேற்கொள்ளும் பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் ந…

  8. "அணுசக்தி உடன்படிக்கையை மீறும் செயற்பாடு ஒரு சில மணித்தியாலங்களில் ஆரம்பமாகும்" ஈரா­னா­னது தனது அணு­சக்தி அபி­லா­ஷை­களை முடக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட முக்­கி­யத்­துவமிக்க அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் யுரே­னிய செறி­வூட்டல் தொடர்பில் விதிக்­கப்­பட்ட வரை­ய­றை­யொன்றை தாண்­ட­வுள்­ள­தாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அறி­விப்புச் செய்­துள்­ளது. இது அந்த உடன்­ப­டிக்கை தொடர்பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள மீறல் குறித்து ஈரானால் மேற்­கொள்­ளப்­பட்ட பிந்­திய அறி­விப்­பாகும். தாம் அந்த உடன்­ப­டிக்­கையை காப்பாற்றவே தற்­போதும் விரும்­பு­வ­தா­கவும் ஆனால் ஐரோப்­பிய நாடுகள் தம்மால் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றத் தவ­றி­யுள்­ள­தா­கவும் ஈரா…

  9. கறுப்பின முதல் விண்வெளி வீரர் – கனவு நனவாவதற்கு முன் விபத்தில் உயிரிழந்தார்! தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 30 வயது மண்டலா மசெக்கோ (Mandla Maseko) என்பவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஆபிரிக்கர் என்ற பெருமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது அந்த விருப்பம் நிறைவேறுவதற்குள் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசெக்கோ கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்க வான் படையைச் சேர்ந்த அவர், கடந்த 2013 ஆம் ஆண்டில் 10 லட்சம் பேருடன் போட்டியிட்டு, அமெரிக்காவின் விண்வெளிக் கழகத்தில் இடம்பிடித்தார். 23 பேருக்கு மட்டுமே அந்தக் கழகத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மசெக்கோவ…

  10. சீன பெருஞ்சுவர், தாஜ்மஹால், அங்கோர்வாட்: 13 உலகப் பாரம்பரிய சின்னங்களின் கண்கவர் படங்கள் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் கண்கவர் படங்கள் இதோ. இந்தக் காட்சிகள் உங்கள் காலைப் பொழுதை அழகாக்கட்டும். மேலே உள்ள புக…

  11. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர் July 7, 2019 அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் உறுதியாக உள்ள டிரம்ப் முன்னர் அதனை பிற்போட்டிருந்த போதும் தற்போது அந்த நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்பட்டு விடும் என அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர் பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத்…

  12. இந்தோனேசியா – எத்தியோப்பியா விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு July 4, 2019 இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவுள்ளதாக போயிங் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கியதில் 346 பேர் உயிரிழந்திருந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு இவ்வாறு இழப்பீடு வழங்குவதாக போயிங் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்வி மற்றும் ஏனைய செலவுகளுக்கு வழங்கப்படும் எனவும் போயிங் தெரிவித்துள்ளது. எனினும்…

  13. சிரியாவின் ரக்கா நகரில் 200 உடல்கள் அடங்கிய பாரிய மனிதப்புதைகுழியை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னர் ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கிய ரக்காவின் தென்பகுதியில் இந்த மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனித புதைகுழியில் காணப்படும் ஐந்து உடல்களில் ஒரேஞ் நிற ஆடையை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஐஎஸ் அமைப்பு தனது கைதிகளை கொலை செய்வதற்கு முன்னர் இந்த நிற ஆடைகளையே அவர்களை அணியச்செய்வது வழக்கம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கல்லால் எறிந்துகொல்லப்பட்ட ம…

    • 0 replies
    • 700 views
  14. அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்தார். மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாவகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்த சில …

  15. சுதந்­தி­ர தினத்தில் தீவி­ர­வாத தாக்­கு­தல் அபாயம் அமெ­ரிக்­கா­வில் இன்று சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்கள் இடம்பெ­ற­வுள்ள நிலையில் அதனை இலக்கு வைத்து வெள்ளையின மேலா­திக்­க­வாத குழு­வி­னரும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களும் தாக்­குதல் நடத்த திட்­ட­மிட்­டி­ருக்கக்கூடிய அபாயம் உள்­ள­தாக அந்­நாட்டு பாதுகாப்பு புல­னாய்வுப் பிரி­வான எப்.பி.ஐ., பாது­காப்பு திணைக்­களம் மற்றும் தேசிய தீவி­ர­வாத முறி­ய­டிப்பு நிலையம் என்­பன எச்­ச­ரித்­துள்­ளன. ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இன்று 4ஆம் திகதி நடத்­தப்­ப­ட­வுள்ள சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­க­ளை­யொட்டி நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகிய நகர்­களில் தாக்­கு­தல்­களை நடத்தத் தாம் திட்­ட­மிட்­டுள்­ளதை வெளிப்­ப­டுத்தும் வகையில்…

  16. ரஸ்யாவின் இரகசிய நீர்மூழ்கியில் தீ விபத்து - 14 பேர் பலி ரஸ்யாவின் மிகவும் இரகசிய நீர்மூழ்கியொன்றில ஏற்பட்ட தீ விபத்தில் 14 மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு வழமைக்கு மாறாக தனது இரகசிய நடவடிக்கை நீர்மூழ்கியில் ஏற்பட்ட தீ விபத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பிட்ட நீர்மூழ்கியின் பெயர் விபரங்களை வெளியிடாத ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கப்பலிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளன. எனினும் சுயாதீன ஊடகங்கள் லொசாரிக் என்ற நீர்மூழ்கியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளன. மிகவும் உயர்தர தொழில்சார் தன்மை கொண்ட மாலுமிகளே தீ விபத்தில் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடி…

  17. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஜனாதிபதியாக இத்தாலியர் தெரிவு! ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய ஜனாதிபதியாக இத்தாலியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான டேவிட் சசோலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 63 வயதான சசோலி, ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் மொத்தம் 667 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் 345 பேரின் ஆதரவைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதைவியிலிருந்து வெளியேறும் முன்னாள் இராணுவ அதிகாரியான அன்டோனியோ தர்ஜானியும் இத்தாலியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உயர்மட்ட வேலைகளுக்கான பரிந்துரைகளை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நேற்றையதினம் ஏற்றுக்கொண்டுள்ளனர். http://athavannews.com/ஐரோப்பிய-பாராள…

  18. படத்தின் காப்புரிமை EPA Image caption பெண்கள் பற்றிய தனது கருத்து மொழிபெயர்ப்பில் நகைச்சுவையை இழந்துவிட்டது என்று தலாய் லாமா தெரிவித்திருக்கிறார். தன்னுடைய இடத்துக்கு எதிர்காலத்தில் வருகின்ற 'பெண் தலாய் லாமா' பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். பிபிசியிடம் கடந்த மாதம் பேசிய திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா, "எதிர்காலத்தில் வரக்கூடிய பெண் தலாய் லாமா ஈர்ப்பு மிக்கவராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். ஆனால், தலாய் லாமா நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறியு…

  19. லிபிய புலம்பெயர்வோர் மையத்தின் மீதான வான்வழித் தாக்குதலில் 40 பேர் பலி… July 3, 2019 லிபிய தலைநகர் திரிபோலி அருகே உள்ள தஜோரா என்ற இடத்தில் உள்ள புலம்பெயர்வோர் மையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க மற்றும் அரபு நாடுகளில் இருந்து முறையான ஆவணமின்றி குடியேற, கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் முக்கிய இடமாக லிபியா உள்ள நிலையில் அத்தகையோரை தங்க வைக்கும் தஜோரா பகுதியில் அமைந்துள்ள புலம்பெயர்வோர் மையம் மீதே இவ்வாறு வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வான்வழித் தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை மருத்துவனையில் அனும…

  20. கழிவுப் பொருட்கள் அடங்கிய 69 கொள்கலன்கள் கனடாவைச் சென்றடைந்தன! பிலிப்பீன்ஸிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட பண்டக்காவி கப்பல் ஒன்று கனடாவைச் சென்றடைந்துள்ளது. கனடாவிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களைக் கொண்ட 69 கொள்கலன்கள் அந்தக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டன. பிலிப்பீன்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கப்பலை, பிலிப்பீன்ஸ் நிராகரித்ததை அடுத்து, அது கனடாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது. உலகின் குப்பைக்கூளமாக, ஆசிய நாடுகள் திகழமாட்டாது என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதை இந்தச் சம்பவம் குறிக்கின்றது. கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அரைகுறை பாவனை கொண்ட பொருட்களை இவ்வாறு கொள்கலன்கள் …

  21. விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. July 2, 2019 விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் லண்டனிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. நைரோபியிலிருந்து வந்த கென்ய நாட்டு பயணிகள் விமானம் ஒன்று ஹீத்துரோ விமான நிலையத்தில் இறங்குவதற்காக சக்கரங்களை கீழே இறக்கியபோது, குறித்த நபர் கீழே விழுந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. குறித்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தோட்டப்பகுதிக்கு அண்மையில் உள்ள மாடியில் நின்ற நபர் ஒருவர் சத்தம் கேட்டு கீழே பார்த்தபோது, அங்கு சடலத்தை கண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரேத பரிசோதனை…

  22. சிட்னி நகரின் முக்கிய இலக்குகளை தாக்கும் ஐஎஸ் திட்டம் முறியடிப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் மேற்குபகுதியில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது மூவரை கைதுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரில் இசாக் எல் மத்தாரி என்ற 20 வயது நபர் சிட்னியின் காவல்நிலையங்கள் துணைதூதரங்கள், நீதிமன்றங்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருடன் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் …

  23. துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி கயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி கயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது, குதிரை பந்தய திடலின் உரிமையாளரும், பில்லினியருமான 69 வயதான ஷேக் முகமது, பெயர் குறிப்பிடாத பெண்ணொருவர் "தேச துரோசம் இழைத்து விட்டதாகவும், காட்டிக் கொடுத்துவிட்டதாகவும்" குற்றஞ்சாட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். ஷேக் முகமது பிரிட்டனிலுள்ள அஸ்கோட்டில் எல்சபெத் அரசியோடு அடிக்கடி உரையாடியிருக்கிறார். ஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்…

    • 0 replies
    • 923 views
  24. இரான் உலக நாடுகளுடன் செய்துகொண்ட 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரான், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 500 கிலோவுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது எனும் விதியை தற்போது மீறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இச்செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான் அணு உலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் அணு ஆயுத தயாரிப்பிலும் பயன்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்பந்தத்தை கைவிட்டு மீண்டும் பொருளாதார தடைகளை விதித்துள்ள சூழலில் அதற்கு பதிலடியாக இரான் இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.