உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
மரியாதை செலுத்துவதற்காக பயணிகள் விமானத்தில் சாகசம் செய்த விமானிகள் சஸ்பென்ட் விமானத்தின் கடைசி தொலைதூர பயணத்தின்போது மரியாதை செலுத்துவதற்காக பறக்கும்போது சாகசம் செய்த இரண்டு ஏர் பெர்லின் விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெர்லின்: ஏர் பெர்லின் விமான நிறுவனம் திவாலாகி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் 144 விமானங்களில் 81 விமானங்களை லுஃப்தான்சா நிறுவனம் வாங்குகிறது. இந்நிலையில், ஏர் பெர்லின் நிறுவனத்தின் ஏ330 என்ற பயணிகள் விமானம் கடைசி தொலை…
-
- 0 replies
- 370 views
-
-
ஆப்கனில் முகாமை விட்டு வெளியேறிய அமெரிக்க சிப்பாயை தண்டிக்கும் விசாரணை ஆரம்பம்! தாலிபனிடம் சிறைப்பட்டவருக்கு,, அடுத்தது என்ன? ஆழ்கடல்கள் எதிர்கொள்ளும் அமில ஆபத்து! காற்றில் அதிகரிக்கும் கரியமிலவாயு,, கடல்வாழ் உயிரிகளை கடுமையாய் பாதிக்குமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை!! மற்றும் ஹாலிவுட் படங்களில் ஆச்சரியமூட்டிய டைனோசார்கள்,, இனி பெலாரஸ் வீதிகளிலும் விரைந்தோடி வரப்போகின்றன! அவை உருவாக்கப்படும் விதம் குறித்த பிபிசியின் சுவாரஸ்யமான செய்தித்தொகுப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 349 views
-
-
மார்ட்டின் லூதரின் புரட்சி ஏற்படுத்திய வியப்பூட்டும் 5 “பக்க விளைவுகள்” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரோமன் கத்தோலிக்க திருச்சபை பற்றிய விமர்சனங்களை 1571 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் வெளிப்படையாக வெளியிட்டார். அக்டோபர் 31 செவ்வாய்கிழமை இன்னொரு ஹாலோவீனையும், அதனோடு தொடர்புடைய தந்திரம் மற்றும் உபசரிப்போடு தொடர்புடையதை அடையாளப்படுத்தும் …
-
- 0 replies
- 382 views
-
-
நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது நடைபெற்ற விபத்து காரணமாக அமெரிக்காவில நேற்று நடைபெற வேண்டிய இசை நிகழ்ச்சி ஒன்றும் இன்று டொரோண்டோவில நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றும் இரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது? +++ ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் தகவல்: A.R. Rahman: Just back from the hospital It's a miracle that my team escaped with minor injuries The lighting rig came apart Thanks to the almighty that everyone's safe A.R. Rahman: We are forced to cancel the show in Detroit due to an infrastructure collapse at The Pontiac Silverdome which damaged the set. The incident occured during stage construction. No one was seriously…
-
- 1 reply
- 782 views
-
-
மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா ஹிந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் பிபிசி நடத்திய சிறப்புப் புலனாய்வு காஸா நிர்வாகத்தை வழிநடத்தும் தலைமையை தீர்மானிக்க பாலஸ்தீனிய அரசியல் குழுக்கள் கெய்ரோவில் இன்று முக்கிய சந்திப்பு சிஸ்ட்டீன் சேப்பல் தேவாலய ஓவியங்கள் போல, தனது வீட்டு அறைகளை அழகுபடுத்தி வரும் எழுபது வயது லண்டன் பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 291 views
-
-
ராஜிவ் மரணமும் அரசியலும் - காங்கிரஸ் http://kumarikantam.blogspot.in/2014/04/blog-post_25.html
-
- 0 replies
- 513 views
-
-
பிணத்துக்கு 'உயிர்' வந்ததால் பணிப்பெண்கள் அதிர்ச்சி 'உங்களால் முடியுமா?' என்ற வரிசையில் வெளியான டி.வி. நிகழ்ச்சி ஒன்றினால், அதன் தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார். டச்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த டி.வி. நிகழ்ச்சியில் இடுகாட்டில் சவப்பெட்டிக்குள் ஒருவர் 'பிணம்' போல் படுத்திருந்த காட்சி இடம் பெற்று இருந்தது. தற்செயலாக அங்கு வந்த மயானத்தில் பணி புரியும் 3 பெண்கள், பிணத்தின் கோட்டில் இருக்கும் சாவியை அகற்றும்படி கூறினார்கள். அந்த நேரத்தில் பிணமாக படுத்து இருந்தவர் 'திடீர்' என்று அசைந்ததால் படப்பிடிப்பு என்று அறியாத அந்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அவர்கள் தொடர்ந்த வழக்கிற்காக இப்போது அந்த டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கோ…
-
- 3 replies
- 1.9k views
-
-
வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு துவங்கியது துபாய்: வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதையடுத்து புதன்கிழமை (11.08.2010) முதல் ரமலான் மாதம் துவங்கியுள்ளது. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ரமலான் மாதம் துவங்கியதையடுத்து தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகை செவ்வாய்க்கிழமை மாலை முதல் அனைத்து பள்ளி வாசல்களிலும் துவங்கியது. துபாயில் பிறை தென்பட்டதையடுத்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. ரமலான் துவங்கியதையடுத்து பல்வேறு வணிக நிறுவனங்களிலும் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் ம…
-
- 3 replies
- 777 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் - பாலத்தீனம் 'சமரச' முயற்சியை அமெரிக்கா தடுக்கிறது: ஐ.நா படத்தின் காப்புரிமைREUTERS இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவானது இஸ்ரேலுக்கும் பாலத்தீனதிற்கும் இடையே "சமரச"…
-
- 0 replies
- 239 views
-
-
வடகொரியாவின் அணு ஆயுத கனவு அடுத்த ஆண்டு நிறைவேறுவது சாத்தியமா?, அதிபர் பதவியில் டொனால்ட் டிரம்ப் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், ஆஃப்ரிக்காவின் சாட் காடுகளில், யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபடும் வனப் பாதுகாவலர்கள் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 160 views
-
-
ஆசியாவின் பெரும் இரும்புத்திரை வல்லரசு நாடான சீனாவும் மிகவும் ஆபத்தான நண்பன் என்று அமெரிக்க உளவுத்துறையால் வர்ணிக்கப்படும் பாகிஸ்தானும் சிறிலங்காவை தமது கிடுக்கிப்பிடிக்குள் இறுக்கிக் கொண்டுள்ளன என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. தென் இந்தியாவில் இடம்பெறும் இஸ்லாமிய தீவிர வாத நடவடிக்கைகளுக்கு கொழும் பிலுள்ள பாகிஸ்தான தூதரகம் காரணமா என்ற சந்தேகம் இந்திய புலனாய்வுத்துறை வட்டாரங்களிலும்- கிழக்கிலங்கையில் ஜிகாத் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன என்கிற குரல் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் நிலையில் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டிருக்கும் சிறிலங்கா தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் பயணம் உற்று நோக்கப்படுகிறது. பாக்கிஸ்தான் அரசுத் தலைவர் பர்வேஸ் …
-
- 1 reply
- 751 views
-
-
இயற்கை ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ள சஹாரா பாலைவன பனிப்பொழிவு (Photos) உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகப்பெரிய பாலைவனமான சஹாரா ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் 90 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு வியாபித்துள்ளது. அங்கு பாலைவன சிவப்பு மணலின் மீது அழகாக வெள்ளைப் படலமென பனி படர்ந்திருப்பது பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. சுமார் 18 அங்குலம் அளவிற்கு அங்கு பனிப்படலம் மூடியிருப்பதாக புகைப்படக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். பனிப்போர்வை போர்த்தியுள்ள சஹாரா பாலைவனம் இயற்கை ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது…
-
- 0 replies
- 554 views
-
-
பாக்தாத்: இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி படத்தின் காப்புரிமைREUTERS இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது தாக்குதலாகும். அந்நகரத்தின் மையப்பகுதியில் உள்ள டயரன் சதுக்கத்தில் நடந்த இந்த தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐஎஸ் அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றியது முதல் பாக்தாத்தில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மற்றும் ஆயுத தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் அனைத்து பிராந்தியங்களையு…
-
- 0 replies
- 258 views
-
-
நீதிமன்றம் பக்கச்சார்பானது – 2015 பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2015ம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், நீதிமன்றம் பக்கச்சார்பானது என குற்றம் சுமத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சந்தேக நபரான சலா அப்டேசலம் ( Salah Abdeslam )என்பவரே இவ்வாறு நீதிமன்றில் எதனையும் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெல்ஜிய நீதிமன்றில் சலா அப்டேசலமுக்கு எதிரான வழக்கு விசாரணைக் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தாம் நீதிமன்றில் நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தமது மௌனம் தாம் குற்றவாளி…
-
- 0 replies
- 356 views
-
-
மகளையும், மகளின் காதலனையும் படுகொலை செய்ய முயற்சித்த இலங்கைத் தமிழருக்கு, கனேடிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 47 வயதான செல்வநாயகம் செல்லத்துரை என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளையும் மகளின் காதலனையும் வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது செல்லத்துரை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மகள் தமது அறிவுரைகளை கேட்காத காரணத்தினால் அவரது காதலன், மற்றும் மருமகன் ஆகியோரை வாகனத்தில் மோத முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த யுவதியை மூன்று தினங்கள…
-
- 8 replies
- 728 views
-
-
ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பில் ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ம.தி.மு.க. சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கண்டனப் பேரணி சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியை சென்று சேரும். அங்கு பேரணியின் நிறைவில் வைகோ பேசுகிறார். இந்த கண்டன பேரணியில் அவைத்தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ந.இராமச்சந்திரன், நாசரேத்துரை, மல்லை சி.இ.சத்யா மற்றும் நாட…
-
- 0 replies
- 746 views
-
-
எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்! எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. முக்கியமாக கிழக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கில், ஒடேசா மின்சாரம் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த இந்த ஏவுகணை தாக்குதல்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் இருந்ததை விட குறைவான சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ரஷ்யா வீசிய 70 ஏவுகணைக…
-
- 0 replies
- 540 views
-
-
சென்ற வாரம் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் இது. அவரும் அவரது நண்பரும் அலுவலக பணி நிமித்தம் ஒரு பாரில் சந்தித்திருக்கிறார்கள். ரம்மடிக்கலாம் என முடிவு செய்து விலை உயர்வாக என்ன ரம் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள். அலுவலகத்தில் பணம் தந்துவிடுவார்கள் என்பதால் அதிக விலையில் கேட்டிருக்கிறார்கள். பணியாளர் சொன்ன எந்த பிரான்டும் இவர்களுக்கு பிடிக்கவில்லை. நிதானமிழந்த பணியாளர் "ரொம்ப காஸ்ட்லியா வேணும்ன்னா ஸ்பெக்ட்ரம் தான் சார் வாங்கணும். அது சி.ஐ.டி காலணியில் கிடைக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.ஸ்பெக்ட்ரம் என்பது புரிந்திருக்கும். அது என்ன சி.ஐ.டி காலணி என்று முழிப்பவர்களுக்கு; அங்குதான் முதல்வரின் புதல்வி கனிமொழி…
-
- 3 replies
- 1.1k views
-
-
மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும் பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாக கேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது. இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்கு பயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம் 'தெளிவாக' உள்ளது. பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்கு எடுக்கும் முயற்சிகள் சில நாட்களா…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜப்பான் - டோக்கியோ நகரில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றின் தகவலின் படி ஏற்பட்ட சுனாமியினால் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கார்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டதனை சற்றலைற் படம் காட்டியதாக கூறப்படுகின்றது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இலங்கை நேரப்படி இன்று காலை அதிகாலை 12.46 அளவில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 6 மீற்றர் உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதாக டோக்கிய நகரிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அப்பால் 20 ம…
-
- 90 replies
- 9.9k views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு. ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன். தமிழக அரசுடன் வர்த்தக் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=119852&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 356 views
-
-
நொய்டா கொலைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகில் உள்ள நித்ரி எனும் ஊரில் 31 செக்டரில் அமைந்துள்ள ஒரு பணக்கார விட்டில் அவ்வூரில் காணாமல் போன குழந்தைகளின் எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மொய்ந்தர்சிங் எனும் வீட்டு சொந்தக்காரனும் அவனது வீட்டு வேலையாள் சுரேந்தர் சிங் என்பவனும் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் உள்ளனர். இந்நிகழ்வு இந்தியாவில் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் குற்றத்தை ஒத்துக்கொண்டு உள்ளான்ர். கற்பழித்து கொலை செய்தாக ஒத்துக் கொண்டு உள்ளானர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்வில் காவல் துறையினர், ஏழைக்குழந்தைகள் காணாமல்…
-
- 5 replies
- 3.8k views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்! பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 395 ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. அதே நேரத்தில், ஹோட்டல்கள், வரிக்கு முந்தைய லாபத்தை 2.1 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 6.3 மில்லியன் பவுண்டுளாக உயர்த்தியுள்ளது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. புகலிட அமைப்பு நம்பமுடியாத அழுத்தத்தில் இருப்பதாக உள்…
-
- 0 replies
- 370 views
-
-
போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது தொடர்பான ஆதாரங்களை, இந்த வாரத்தில் ஐ.நா. அறிக்கையாக வெளியிடுகிறது என்ற பரபரப்பு தகவலால் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்கள் மீது இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மற்றொரு சான்று கிடைத்துள்ளதை ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’என்ற இணையம் கடந்த வாரம் வெளியிட்டது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பொதுமக்களின் சடலங்களைத் தெளிவாகக் காட்டமுடியவில்லை என்றும் அந்த இணையம் வேதனைப்பட்டுள்ளது.எனினும்,புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை நிரூபிக்க முடியும் என்றும் ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது. புவியியல் …
-
- 0 replies
- 747 views
-
-
வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர் படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்…
-
- 0 replies
- 239 views
-