உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
சோகத்தில் ஹிலாரி கட்சி ஆதரவாளர்கள். | படம்: ஏஎஃப்பி அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிருப்தி அடைந்த அமெரிக்கர்கள் பலர் கனடாவுக்கு குடிபெயர்வதை பரிசீலித்து வருகின்றனர். அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி ட்ரம்ப் முன்னிலை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை சரிவு கண்டுள்ளது. நியூயார்க் பங்குச்சந்தையின் டோ பீச்சர்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது. அமெரிக்க பங்குச்சந்தை மட்டுமல்லாமல் இந்திய பங்குச்சந்தை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. கனடாவுக்கு இடம்பெயர ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்: இதற்கிடையில், ட்ரம்ப் வெற்றி வாய்ப்பு நெருங்க ஆரம்…
-
- 0 replies
- 682 views
-
-
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன. வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப் பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது. ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது. டிரம்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: வெற்றிக்கு மிக அருகில் டொனால்ட் டிரம்ப் http://www.bbc.c…
-
- 0 replies
- 353 views
-
-
‘கருப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதியை வழங்காத ஒரு கட்சி நிச்சயம் இந்தியாவில் இருக்காது. ஒரு மேடையிலாவது இந்த கோஷத்தை முழங்காத ஒரு இந்திய அரசியல்வாதி இருக்கமாட்டார். ஆனால், நாடு விடுதலை அடைந்த 1947-ல் இருந்து, ஒவ்வொரு நாளும், இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பிரசங்கி, கருப்புப் பணம் மீட்பு பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார். ஏழை இந்தியக் குடியானவன் தன் வாழ்நாள் முழுவதும் இந்தக் கோஷத்தை ஏதோ ஒரு இடத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், அதற்கான ஆக்கப்பூர்வ முயற்சிகள் இந்திய மசாலா சினிமாக்களைத் தவிர வேறு எங்கும் எதிலும் எப்போதும் நடந்ததே இல்லை. காலம்காலமாக இப்படி ஒலித்துக் கொண்டிருந்த கோஷத்தை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. கொஞ்சம…
-
- 0 replies
- 515 views
-
-
இன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இந்த முடிவை எடுத்திருப்பது ஏன், இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று சென்னைப் பல்கலைக் கழக பொருளாதார பேராசிரியர் இராம சீனுவாசன் அவர்களிடம் கேட்டோம். கருப்பு பண முதலைகளுக்கு ஆப்பு ! “இது உண்மையில் வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் கருப்புப் பணமும், கள்ள நோட்டுகளும் குறைக்கப்படும். பொதுவாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும், கள்ள நோட்டுகள் அடிப்பவர்களுக்கும் 500, 1000 ரூபாய் தாள்கள் தான் வைத்திருப்பார்கள். அதே போல் தீவ…
-
- 2 replies
- 651 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஆரம்பமானது அமெரிக்கத் தேர்தல்; இந்த தேர்தலில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் என்ன? எந்தெந்த மாநிலங்கள் முடிவை நிர்ணயிக்கும்? பிபிசியின் பிரத்யேக கண்ணோட்டம். * அமெரிக்கத் தேர்தலில் யார் வென்றாலும் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போரே அவர்களின் முக்கிய சவலாக இருக்குமா? இராக்கில் நடக்கும் ஐ எஸ் எதிர்ப்புப் போரின் இன்றைய நிலவரம் குறித்த நேரடித்தகவல்கள். * உலகம் சுற்றும் எண்பத்தோரு வயது ஓவியக்கலைஞர்; தென் ஆப்ரிக்காவின் இறகு ஓவியக்கலைஞர் எஸ்தர் மஹ்லாங்குவுடன் சுவாரஸ்யமானதொரு சந்திப்பு.
-
- 0 replies
- 302 views
-
-
இன்று உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்படுபவர் ட்ரம்ப் அமெரிக்காவின் பழம்பெரும் கட்சி குடியரசுக் கட்சி. அது Grand Old Party (GOP) என்றே அழைக்கப்படுகிறது. நமது காங்கிரஸ் கட்சியைப் போல மாபெரும் தலைவர்கள் வளர்த்த கட்சி. ஆபிரகாம் லிங்கனின் கட்சி. ஐசனோவரின் கட்சி. சோவியத் அரசை வீழ்த்தியவர்களில் முன்னணியில் நின்ற ரொனால்ட் ரீகனின் கட்சி. ட்ரம்பை எப்படி இந்தக் கட்சி தேர்ந்தெடுத்தது? அமெரிக்க அதிபர் பதவிக்கு ஆசைப்படுபவர்களுக்கு நான்கு விஷயங்களில் கொஞ்சமாவது புரிதல் இருக்க வேண்டும்: சட்டங்கள் எவ்வாறு கொண்டுவரப்படுகின்றன, ராணுவம் எப்படிச் செயல்படுகிறது, அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள் எத்தகையவை, மைய அரசு எவ்வ…
-
- 0 replies
- 483 views
-
-
நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். இது பற்றி தொழிலதிபர்களிடம் கருத்து கேட்டப்போது, கவின்கேர் சி.கே.ரங்கநாதன்: இது ஒரு கிரேட் மூவ். இதை வரவேற்கிறேன். ஒரே இரவில் இதன் மூலம் கருப்புப் ப்ணம் ஒழிந்துவிடும்! தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது போல, கறுப்புப் பண பேர்வழிகள் மீது இந்த தாக்குதலை தொடுத்திருக்கிரார்கள்'' கொடிசீயா இளங்கோ: ''எதிர்காலத்துக்கு மிகவும் தேவையான நடவடிக்கை இது. இதை உறுதியாக அமல்படுத்த வேண்டும். அப்போது…
-
- 0 replies
- 350 views
-
-
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இருமுறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மோதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்தியப் படையினரும் மேற்ற்கொண்டு வரும் நிலையில் இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுத…
-
- 0 replies
- 180 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பம் அமெரிக்காவின் 58ஆவது ஜனாதிபதி தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹிலாரி கிளின்டன் இராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய போது தனது உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்துக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை அண்மையில் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தமை மேற்படி தேர்தலில் அவருக்கு பாதகமான பெறுபேற்றைத் தரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்…
-
- 1 reply
- 571 views
-
-
மகாத்மா காந்தியின்... பேரன், கனுபாய் காந்தி காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி(87) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி. இவர்தான் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் சென்ற சிறுவன். இது வரலாற்றில் பதிவான புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. பின்னர் அமெரிக்கா சென்று படித்தார். அங்கேயே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றினார். ஓய்வுக பெற்றதற்கு பின்னர் தன்னுடைய மனைவி சிவலட்சுமியுடன் கடந்த 2014ம் ஆண்டு இந்தியா திரும்பினார். இங்கு வந்த பின்னர் இருவரும் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்தனர். இந்த நிலையில் உடல் நலம் …
-
- 0 replies
- 366 views
-
-
அமெரிக்கா தேர்தல் 2016: டிரம்ப் வெற்றிக்கு மும்பையில் சிறப்பு யாகம்.. ஹிலாரிக்காக இலங்கையில் வழிபாடு.மும்பை: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். வெற்றிகாக வாக்காளர்களை கவர இருவரும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்துள்ளனர். ஹிலாரியே இப்போது முன்னணியில் இருக்கிறார் என்றாலும் யாரை அதிபர் பதவியில் அமரவைப்பது என்பது அமெரிக்க வாக்காளர்களின் கைகளில் இருக்கிறது. குடியரசுக்கட்சி வேட்பாளரான டிரம்பின் சின்னம் யானை. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியின் சின்னம் கழுதை. இந்த தேர்தலில் யானையா?…
-
- 0 replies
- 360 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மின்னஞ்சல் விவகாரத்தில் ஹிலரி மீது குற்றமில்லையென எஃப்பிஐ அறிவிப்பு; ஒட்டுமொத்த அமெரிக்க கட்டமைப்பும் ஹிலரியை பாதுகாப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு. * நாட்டின் சிறுபான்மையினரை பாதுகாக்க மியன்மார் அரசு தேவையான அளவு முயல்கிறதா? மியன்மாரின் ரோஹிங்ஞா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் வன்முறை நிகழ்த்துவதாக கூறப்படும் கிராமங்களில் பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு. * சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் மரபணு பாதிப்பு குறித்த விரிவான ஆய்வின் முடிவுகள் தரும் அதிர்ச்சித்தகவல்கள்; இவை மாற்ற முடியாத நிரந்தர பாதிப்புக்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 337 views
-
-
“நீங்கள் எங்களின் மிகப் பெரிய நண்பர்” தெராசா மேயிடம் மோடி தெரிவிப்பு: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர இன்று அவரை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை தெரசா மே ஆரம்பித்து வைத்துள்ளார். அந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இந்திய முதலீடுகள் காரணமாக பிரிட்டன் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், இந்தியா – பிரிட்டன் இடையே சிறந்த நட்புறவு உள்ளது எனவும் தெரிவித்தார். தொழில் நுட்ப மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அறிவியல் என்பது உலகளாவிய…
-
- 0 replies
- 490 views
-
-
'இங்கே அடிச்சா எங்கெல்லாம் வலிக்கும்?' - அமெரிக்க அதிபர் தேர்தலும். உலகப் பொருளாதாரமும்! #USElections2016 நாளை, நவம்பர் 8, 2016. அமெரிக்க அதிபர் தேர்தல். அரசியல் பின்னணி எதுவும் இல்லாத பிசினஸ்மேன் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியின் சார்பாகவும், பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு வெள்ளைமாளிகையின் நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்து அனுபவம் பெற்ற ஹிலரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் சார்பாகவும் மோதுகின்றனர். இவர்களுக்கிடையேயான பிரச்சாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் என்றும் இல்லாத அளவுக்கு மிக மோசமான விவாதங்களாலும், வார்த்தைகளாலும் இருப்பது அரசியல் நோக்கர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவின், அந்நாட்டு மக்களின் நலன் என்பதைத் தாண்டி அமெர…
-
- 0 replies
- 563 views
-
-
"தில்லு முல்லு" அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறார் ஹிலரி: ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் போட்டியாளரான ஹிலரி, புதிதாக கண்டறியப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து எந்த ஒரு வழக்கையும் எதிர் கொள்ளமாட்டார் என்ற எஃப் பி ஐயின் கூற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். மிஷிகனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில், எட்டு நாட்களில் எஃப் பி ஐ, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மின்னஞ்சல்களை மறு ஆய்வு செய்திருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், மேலும் ஹிலரி "தில்லு முல்லு" அமைப்பால் பாதுகாக்கப்படுகிறார் என்றும் தெரிவித்தார். வருடத்தின் தொடக்கத்தில், ரகசிய தகவல்களை ஹிலரி கையாண்டது குறித்த தங்களது முடிவை எஃப் பி ஐ மாற்றிக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத…
-
- 0 replies
- 304 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரில் ஒருவரான கில்லாரி கிளின்டன் ஆறு லட்சத்து ஐம்பதினாயிரம் மின்னஞ்சல் சம்பந்தமாக கடந்த ஒரு கிழமையாக தொலைக்காட்சியிலும் சரி வானெலிகளிலும் சரி புரட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.அந்த முறை எப்படியும் தப்ப வாய்ப்பே இல்லை தேர்தலுக்கு முன்னமேயே பிடித்துவிடுவார்கள்.இது ஓரு தேசிய குற்றம் என்றெல்லாம் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்க வெற்றி நிச்சயம் என்று ஏற்கனவே கணித்த முடிவுகளிலும் நிறையவே மாற்றங்கள்.12-14 வரை டொனால்ட் ரம்பை முன்னணியில் நின்ற கில்லாரி திடீரென்று பல புள்ளிகளால் கீழிறங்கி 4-5 வீதம் தான் முன்னணி சில சமயம் இருவரும் சமம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க குடியரசுக்கட்சியில் உள;ளவர்கள் கில்லாரி எப:போது கைது செய்யப்படுவார் என்றெல்லாம் பார்த்துக் கொண்…
-
- 2 replies
- 765 views
-
-
இந்தியா பெருங்கடலில் உருவாகும் 'குட்டி சீனா' அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் கைக்குச் செல்லப் போகிறது. இந்த மாத நடுப்பகுதியில், சீன நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள உடன்பாட்டுக்கு அமைய, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்கு உரிமை சீனா நிறுவனத்துக்கு விற்கப்படவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் மாத்திரமன்றி, மத்தள விமான நிலையமும் கூட அவ்வாறு தான் சீன நிறுவனத்துக்கு கைமாற்றப்படவுள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் உரிமையை சீன நிறுவனத்துக்கு கைமாற்றுவதன் மூலம், கிடைக்கும் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியைக் கொண்டு, ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் சீனாவிட…
-
- 0 replies
- 620 views
-
-
பிரெக்ஸிட்: நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவானது நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை உருவாக்கி யுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் இதைத்தான் உணர்த்துகின்றன. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரிட் டன் பிரதமர் தெரசா மே, இதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்த் தால் அதில் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஐரோப்பிய கூட்ட மைப்பிலிருந்து பிரிட்டன் வெளி யேறிய பிறகு அதன் நடவடிக் கைகள் எப்படி இருக்கும் என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது. பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட் டன் நாடாளுமன்றத்தின் இறை யாண்மையை…
-
- 0 replies
- 280 views
-
-
ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3 பேர் காயம் ஜெர்மனியின் ஹைடனவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர்; ஒரு வருடத்திற்கு முன்பு வலது சாரி தீவிரவாதிகளல் அங்கு பலநாட்கள் வன்முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோப்புப் படம் முப்பது பேர் கொண்ட குழு ஒன்று, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பதின்ம வயதைக் கொண்ட அம்மூவரை நோக்கி அவதூறாக பேசினர்; பின்பு அவர்களை தாக்கவும் செய்தனர் இது குறித்து போலிஸார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து பேசிய ஹைடனவ்வின் மேயர் ஜுர்ஜென் ஒபிடிஸ், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்; ஆனால் தனது நகரில் நிறவெறிப் பிரச்சனை நிகழ்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். " ஜெர்மனி முழுவதும் தின…
-
- 0 replies
- 258 views
-
-
மேடையிலிருந்து திடீரென பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட டிரம்ப் : அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் (காணொளி இணைப்பு) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் நெவடா நகரில் இடம்பெற்ற பிரசாரத்தில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்த மர்ம நபர் ஒருவர், டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார். உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் வலிமை கொண்டது அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்து. அந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு எப்போ…
-
- 0 replies
- 412 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைதிகளுக்கு கத்தியால் குத்தி சிலுவையில் அறைந்து மரணதண்டனை ஐ.எஸ். தீவிரவாதிகள் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுக்கு சிறுவர்களாலும் வயோதிபர்களாலும் கொடூரமான முறையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர். அந்தக் காணொளிக் காட்சியில் கைதிகளுக்கு கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. அவர்களில் ஒரு கைதிக்கு தீவிரவாதியொருவர் கத்தியால் குத்தி மரணதண்டனை நிறைவேற்ற பிறிதொருவருக்கு தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்…
-
- 2 replies
- 660 views
-
-
மியன்மாரில் முஸ்லிம் அல்லாதோருக்கு ஆயுதங்கள் வழங்குவது பாதகமானது – மனித உரிமை அமைப்புக்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மியன்மாரில் முஸ்லிம் அல்லாதோருக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவது பாதகமானது என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மியன்மாரின் ராக்கினி மாநிலத்தில் இவ்வாறு முஸ்லிம் அல்லாதோருக்கு அந்நாட்டு இராணுவத்தினர் ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.ரொஹினியா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படுவது உரிமை மீறல்களுக்கு வழியமைக்கும் என குற்றம் சுமத்தியுள்ள மனித உரிமை அமைப்புக்கள் ரொஹினியா முஸ்லிம்கள் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படலாம் எ…
-
- 2 replies
- 594 views
-
-
அமலுக்கு வந்தது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது. பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தொழிற் புரட்சி மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பை விட பூமியில் ஏற்கெ…
-
- 0 replies
- 392 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை: நீதிமன்றத் தீர்ப்பால் தாமதமாகுமா? ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய…
-
- 4 replies
- 568 views
-
-
தீவிரவாதிகளின் புகலிடம் ஆக ஜெர்மனி உருவாகியுள்ளது என்று துருக்கி ஜனாதிபதி டய்யீப் எர்டோகன் பேசினார். துருக்கியில் கடந்த ஜூலையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய அமெரிக்காவை சேர்ந்த மதகுருவின் ஆதரவாளர்களை வெளியேற்ற ஜெர்மனி தவறி விட்டது என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். துருக்கியில் கடந்த 30 வருடங்களாக குர்தீஷ் இனத்திற்கு சுயாட்சி கோரி குர்தீஷ் இன போராளிகள் மற்றும் இடதுசாரிகளும் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஜெர்மனி நீண்ட நாட்களாக தஞ்சம் அளித்து வந்துள்ளது என்றும் எர்டோகன் கூறியுள்ளார். அவர், ஜெர்மனியிடம் இருந்து எதனையும் நாங்கள் எதிர்நோக்கி இருக்கவில்லை. ஆனால் தீவிரவாதத்தினை தூண்டியதற்காக நீங்கள் வரல…
-
- 1 reply
- 508 views
-