உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
'முஸ்லிம் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக, வேலிகளில் பன்றித் தலைகளை கொழுவ வேண்டும்' - ஹங்கேரிய அரசியல்வாதியின் கூற்றுக்கு கடும் எதிர்ப்பு 2016-08-24 12:07:38 முஸ்லிம் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக, எல்லைப்புற வேலிகளில் பன்றித் தலைகளை கொழுவி வைக்க வேண்டும் எனக் கூறிய ஹங்கேரி யைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். ஜியோர்ஜி ஷோப்லின் எனும் இவர் ஹங்கேரியின் ஆளும் பிடெஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இவர் பதவி வகிக்கிறார். ஹங்கேரியின் தென் புற எல்லையிலுள்ள பாதுகாப்…
-
- 0 replies
- 302 views
-
-
'ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் பிரான்ஸில் இருந்தே கசிந்தது' படம்: ராய்ட்டர்ஸ். ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் பிரான்சிலிருந்தே கசிவானதாகவும், இந்தியாவிலிருந்து அல்ல என்றும் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன் தெரிவித்துள்ளார். ஸ்டீவர்ட் கேமரூன் என்பவர் ஆஸ்திரேலியாவின் முன்னணி புலனாய்வு நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது. 22,400 பக்கங்கள் கொண்ட ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலின் ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை. 'Restricted Scorpene India' என்ற தலைப்பில் உள்ள அந்த ஆவணத்தில் மிக மிக நுட்பமான போர் யுக்திக…
-
- 0 replies
- 342 views
-
-
மியான்மரில் நிலநடுக்கம் கோப்புப் படம் இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள் தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது. தாய்லாந்தின் பாங்காக் மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், எந்த உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்பட்டதாக இது வரை எந்த தகவலுமில்லை. முன்னதாக, இன்று மத்திய இத்தாலியில் அம்பிரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.2 என்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/global/2016/08/160824_myanmar
-
- 0 replies
- 287 views
-
-
தாய்லாந்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பலி 1, காயம் 30 படம்: ராய்ட்டர்ஸ் தாய்லாந்தில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாய்லாந்தின் கடற்கரை நகரமான பட்டானியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு சம்பவம் பட்டானி நகரின் தென் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் இரவு 10.40 மணியளவில் நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பு ஓட்டல் ஒன்றின் நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததால் நிகழ்ந்துள்ளது. இந்த கு…
-
- 0 replies
- 314 views
-
-
உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம் - கனடா, ஆஸ்திரேலியாவை முந்தியது டெல்லி: உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக அளவில் டாப் 10 பணக்கார நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அமெரிக்கா 48,900 பில்லியன் டாலர் சொத்துக்க…
-
- 2 replies
- 724 views
-
-
அதிகரித்து வரும் முஸ்லிம் மக்கள் தொகையை ஈடு செய்ய இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது. ஆக்ராவில், புதுமணத் தம்பதிகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் தர்பன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. பின்னர் பேசிய தர்பன், "நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் செழிக்கச் செய்ய நாம் நமது சந்ததிகளை பெருக்க வேண்டும். இதைத் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியிருக்கிறார். உதாரணத்துக்கு பிரான்ஸ் நாட்டை எடுத்துக் கொள்வோம், "பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டைச் சேர்…
-
- 0 replies
- 483 views
-
-
மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிக்கை மகாராஷ்டிராவில் பள்ளி புத்தகப் பையின் சுமை அதிகரிப்பால் வெகுண்டெழுந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித் திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சந்திர பூரில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர்கள் மன் றத்துக்குச் சென்றனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து தினசரி 5 கிலோ சுமை கொண்ட பாடப்புத்தக பைகளைச் சுமந்து செல்வதால் தாங்க முடியாத வேதனையை சந்தித்து வருவதாக வும், இது தொடர்பாக விவரமாக பேட்டியளிக்க விரும்புவதாகவும் இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் கள…
-
- 0 replies
- 245 views
-
-
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூதின் 6 முகவரிகள் உண்மை: இந்தியா அளித்த பட்டியலை ஏற்றது ஐ.நா. சபை பாகிஸ்தானின் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் புகைப்படத்தை புலனாய்வு ஊடகங்கள் அண்மையில் வெளியிட்டன. (உள்படம்) தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமின் 6 முகவரிகள் உண்மையானவை என்று ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 1993 மார்ச் 12-ம் தேதி மும்பையில் 13 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் பலியாகினர். 700 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மும்பை நிழல் உலக தாதா தாவூ…
-
- 0 replies
- 295 views
-
-
ஓடும் பஸ்ஸில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் பெல்ஜியத்தில் ஓடும் பஸ்ஸில் வைத்து பெண்னொருவர் சக பயணிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியமையால் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் பிற்பகல் 5 மணிக்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ் பயணித்து கொண்டிருக்கையில் திடீரென பெண்னொருவர் தன் வசம் வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் சக பயணிகள் மீது தாக்கியுள்ளார். இத்தாக்குதலினால் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் குறித்து சம்பவம் பயங்கரவாத செயல் இல்லையெனவும். குறித்த பெண்ணுக்கு மனநிலை பாதித்து இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெர…
-
- 0 replies
- 484 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * திருமண வைபவ தற்கொலை தாக்குதலில் ஐம்பது பேர் கொல்லப்பட்டதை அடுத்து, வடக்கு சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் மீது துருக்கி பதில் தாக்குதல் நடத்துகிறது. * போதனை இடங்களையும் மத போதகர்களையும் சோதிப்பதற்கான உரிமை. மசூதிகள் செயற்படுவதை கண்காணிப்பதற்கான பிரான்ஸின் திட்டம். * அல்சைமர்ஸ்
-
- 0 replies
- 431 views
-
-
சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன. அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து விடாதபடி வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீ…
-
- 9 replies
- 1k views
-
-
துருக்கியில் திருமண விழாவில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. துருக்கி சிரியா எல்லையில் உள்ள காஷியான்டெப் நகரத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் அனைவரும் கூடியிருந்த நேரத்தில், தற்கொலை படை பயங்கரவாதி உள்ளே புகுந்து, வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலில் 22 பேர் சம்பவ இடத்திலே மரணமடைந்தனர். 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபப்பும் நிலவி வருகிறது. இந்த த…
-
- 0 replies
- 455 views
-
-
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது, அதில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை (சீல்) அதிகாரி ஒருவர் அந்த சோதனையில் தன்னுடைய பங்கு குறித்து எழுதிய புத்தகத்தின் மூலம் கிடைத்த சுமார் 7 மில்லியர் டாலர் வருவாயை விட்டுக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் புத்தகம் வெளியான 2012-ல் அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகனிடமிருந்து முறையான அனுமதி பெறவில்லை என்பதே அதற்குக் காரணம். மார்க் ஓவென் என்ற புனை பெயரில் புத்தகம் எழுதிய மாட் பிஸ்ஸோனெட், தான் எழுதிய 'நோ ஈஸி டே' என்ற புத்தகத்தின் மூலம் கிடைத்த அனைத்து லாபங்கள் மற்றும் ராயல்டி தொகைகளை விட்டுக் கொடுக்க உள்ளார். இதில், திரைப்பட உரிமைகள் மற்றும் அவர் பேசியதற்கான கட்டணங்கள் உள்ளிட்டைவையும் அடங்கும். மாட் பிஸ்ஸோனெட் பிஸ்ஸோன…
-
- 1 reply
- 536 views
-
-
தான் கொல்லப்படுவோம்’ என்பது ராஜிவுக்குத் தெரியுமாம்! சர்ச்சை கிளப்பும் புத்தகம் #RajivGandhi ராஜிவ் காந்தி கொலை... இந்தச் சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அதற்கான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இன்னமும் மர்மம் விலகாத தொடர்கதையாகவே இருக்கிறது. குற்றம் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டபோதிலும் இன்னமும் அந்தச் சம்பவம் குறித்துவரும் தகவல்கள் அதற்கான சூடு குறையாமல் இருக்கின்றன. குற்றம், விசாரணை, தண்டனை, மேல் முறையீடு என ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் ராஜிவ் கொலை குறித்து ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள், விஷயங்கள் எழுப்பும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை. ‘ராஜீவ் காந்…
-
- 1 reply
- 484 views
-
-
கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3.6 இலட்ச கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் விதி முறைகளை மீறி செயல்படுவதாக எழுந்த முறைப்பாட்டினையடுத்து கடந்த ஆண்டு முதல் 3.60 இலட்ச டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. விதி முறைகளை மீறி செயல்பட்டு வந்தமை உறுதிப்பட்டதையடுத்து சென்ற பெப்ரவரியில் 1.25 இலட்ச கணக்குகள் முடக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும், 2.35 இலட்சம் டுவிட்டர் கணக்குகள் தற்போதுமுடக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 3.6 இலட்ச கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. டுவிட்டர் வலைதள…
-
- 0 replies
- 284 views
-
-
பழையன கழித்துப் புதியனவற்றை ஏற்றுத் தங்கள் வாழ்கை முறைகளை மாற்றிக்கொள்வதில் சுவிற்சர்லாந்து மக்கள் முன்னணி வகிக்கின்றனர். சுவிற்சர்லாந்து 66.3 % சுவீடன் 63.6 % பிரித்தானியா 61.9 % அமெரிக்கா 61.4 % பின்லாந்து 59.9 % சிங்கப்பூர் 59.2 % யேர்மனி 57.9 % கணிப்பு, Cornell private institution of higher learning located in Ithaca, New York. லூட்விக்ஸ்போர்க் நகரப் பத்திரிகையிலிருந்து.
-
- 3 replies
- 848 views
-
-
சமூக வலைத்தளமான ட்விட்டரில், ஆங்கிலத்தில் உலகளவில் அனுப்பப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு சார்ந்த ட்வீட்கள் அதிக அளவில் உயர்ந்திருப்பதாக பிபிசியால் பார்க்கப்ப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன பிரிட்டனில் கடந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய எதிர்ப்பு ட்வீட்கள் ஆங்கிலத்தில் சுமார் ஏழாயிரம் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரலில் இது சராசரியாக தினமும் இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது. நீஸ் நகரில் நடந்த தாக்குதலில் கிறிஸ்தவ பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஜூலையில்தான் இஸ்லாமிய வெறுப்பை கக்கும் ட்வீட்கள் மிக அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன என்று இது குறித்து ஆராய்ந்த ஒரு அமைப்பு கூறுகின்றது. http://www.bbc.com/tamil/global/2016/08/160818_islamophobia
-
- 0 replies
- 389 views
-
-
பொது இடத்தில் நிர்வாண நிலையில் டொனால் டிரமப் ( காணொளி இணைப்பு) Published on 2016-08-19 16:31:04 அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண உருவ சிலைகள் அமெரிக்காவில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்பின் நிர்வாண சிலை சன் பிரான்சிஸ்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ், கிளீவ்லன்ட், சியாட்டில், மற்றும் நியூயோர்க் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இண்டி கிளின் என்ற குழுவை சேர்ந்தவர்களே இச்செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் சிலைக்கு கீழ் ஒரு பெயர் பலகையில் "The Emperor Has No Balls." INDECLINE என பொரிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டி…
-
- 2 replies
- 843 views
-
-
ஒரு பெண்ணை 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் கூட தண்டனைக்குரிய குற்றமென என கேரள கலால் வரித்துறை ஆணையர் பேசியிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. கொச்சியில் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர், ''நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கின்றது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் தரக்குறைவாக பேசினாலோ அல்லது தகாத முறையில் நடந்தாலோ பெண்கள் …
-
- 4 replies
- 528 views
-
-
ஆஸ்திரேலியாவின் மிக பெரிய மின்சார நிறுவனத்தை கட்டுப்படுத்தும் வகையில், அதிகப்படியான பங்குகளை இரண்டு சீன நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதை தடைசெய்திருக்கும் அந்நாட்டின் தீர்மானம், எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் செய்யப்படும் முதலீடுகளை கடுமையாக தடுக்கும் என்று சீன ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு சீன நிறுவனங்களிடம் இருந்து ஏழரை பில்லியன் அமெரிக்க டாலர் பெற்றுகொள்ளும் ஆஸ்கிரிட் நிறுவன வர்த்தகத்தை குறிப்பிடப்படாத பாதுகாப்பு காரணங்களுக்காக, வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக நிராகரித்த பின்னர், சீன அரசின் இந்த கருத்து வந்திருக்கிறது. இதில் அரசியல் இல்லை என்று ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. 75 பில்லியன் அமெரிக்க டாலர் சுதந்திர வர்த்த உடன்படிக்கை கையெழுத…
-
- 0 replies
- 383 views
-
-
சுதந்திரத்துக்குப் பிறகு தேசத்தின் நலனுக்காக பாஜக செய்த தியாகங்களைப் போல வேறு எந்தக் கட்சியும் செய்ததில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதேவேளையில், பிற கட்சிகள் சந்திக்காத கடும் இன்னல்களை எல்லாம் பாஜக மட்டுமே அனுபவித்துள்ளது என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைமையகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தொண்டர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே பிரதமர் மோடி பேசியதாவது: "அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் பாஜக செயல்பட்ட…
-
- 0 replies
- 412 views
-
-
உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில் மெல்பேர்ண் ஆறாவது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது. 100 க்கு 97.5 புள்ளிகள் மெல்பேர்ணுக்கு கிடைத்துள்ளன. The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தரப்படுத்தியதில் மெல்பேர்ண் நகரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரமும் மூன்றாவது நான்காவது இடங்களில் கனடாவின் வான்கூவர் மற்றும் ரொறன்டோ நகரங்களும் காணப்படுகின்றன. அடிலெய்ட் ஐந்தாவது இடத்தை தக்க வைத்துள்ள அதேநேரம் கடந்த வருடம் ஏழாவது இடத்திலிருந்த சிட்னி தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 383 views
-
-
அங்காரா: துருக்கியில் நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வான் என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு ஒன்றில், போலீஸ் அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு பொது மக்கள் பலியானார்கள். 20 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், ஈலாஜிக் என்ற நகரில் போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக அருகிலிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. http:…
-
- 2 replies
- 384 views
-
-
மகாராஷ்டிர மாநிலத்தில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது மற்றும் அவரது தாயை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. கடந்த 2015-ம் ஆண்டு மே 28-ம் தேதி, பீட் மாவட்டம் கோரம்பா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த இருவர், அங்கிருந்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததுடன் அவரையும் அவரது தாயையும் கழுத்தை நெறித்து கொன்றனர். இது தொடர்பாக மஜல்கான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணா ராம்ராவ் ரிட்டி மற்றும் அச்யுத் பாபா சுஞ்சி ஆகிய 2 பேருக்கும் நீதிபதி ஆர்.வி.மோரல் மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். http://tamil.thehindu.com/india/சிறுமி-ப…
-
- 0 replies
- 421 views
-
-
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக 82 ஆயிரம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இப்போது கோடை காலம் ஆகும். அங்கு, கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத்தீ பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்தில் இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நாசமாகி உள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்திய தீ விபத்தாக இது கருதப்படுகிறது. ‘புளுகட் பயர்’ என்றழைக்கப்படுகிற இந்த தீ விபத்தினால், அங்கு சான்பெர்னார்டினோ நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது…
-
- 0 replies
- 234 views
-