உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
புனித மாதத்தில் ரத்த பூமியாக மாறிய சிரியா: 5,000 பேர் பலியான கொடூரம்[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 01:16.24 பி.ப GMT ] சிரியாவில் ரம்ஜான் மாதத்தில் மட்டும் 5,000 பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை மீறல் தொடர்பாக கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.பிரித்தானியாவை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.ஓ.எச்.ஆர் (Syrian Observatory for Human Rights (SOHR) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநாடு அமைக்க போராடிவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுகும், சிரிய படையினருக்குமிடையே நடைபெற்ற தாக்குதல்களே இதற்கு காரணம் ஆகும். ரம்ஜான் மாதம் தொடங்கி முடிந்த ஒரு மாதத்திற்குள், 224 குழந்தைகள், 222 பெண்கள் உட்பட 220 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், சிரியா படையினர் மேற்கொண்ட ராணுவ தாக்குதலில்…
-
- 2 replies
- 673 views
-
-
கண்ணீர் விட்டு கதறி அழுத அகதி: மனம் உருகி குடியேற்ற அனுமதி வழங்கிய ஜேர்மனி அதிபர் (வீடியோ இணைப்பு)[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 07:21.23 மு.ப GMT ] ஜேர்மனி நாட்டில் தற்காலிகமாக குடியேறியுள்ள லெபனான் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய நிலை குறித்து அதிபர் முன்னிலையில் கதறி அழுத நிகழ்வு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள Rostock என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ‘Good Life in Germany’ என்ற தலைப்பில் அந்நாட்டு அதிபரான ஏஞ்சிலா மெர்கெல் புலம்பெயர்ந்தவர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. அப்போது, கூட்டத்தில் ரீம் என்ற சிறுமி ஏஞ்சலா மெர்கெலிடம் நேருக்கு நேராக பேசியுள்ளார். சிறுமி பேசுகையில், மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டிலிருந்து கட…
-
- 1 reply
- 628 views
-
-
உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில், இன்னொரு பனிப்போர் மூள்வதற்கான சாத்தியம் குறைவு. ரஷ்யாவின் சவாலுக்குப் பதில் தரும் விதமாக, கிழக்கு ஐரோப்பிய நேட்டோ கூட்டணிப் படைகளுடன் இணைந்து போர் டாங்குகளை நிலைநிறுத்துகிறது அமெரிக்கா. அமெரிக்கப் போர் விமானமும் ரஷ்ய ராணுவ விமானமும் சமீபத்தில் ஒன்றுக்கொன்று 10 அடி இடைவெளியில் பறந்து சென்றன. நெடுந்தொலைவு சென்று தாக்கும் அதி நவீன ஏவு கணைகளை ரஷ்யா தயாரித்துவருகிறது. தெற்கு சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவும் சீனாவும் முறுக்கிக்கொண்டு நிற்கின் றன. நான் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், யாரேனும் பனிப்போரை மீண்டும் தொடங்கிவிட்டார்களா என்ன? அப்படி இருந்தால், இந்த முறை பனிப்போர் சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லாத ஒன்றாகவே இருக…
-
- 2 replies
- 966 views
-
-
பிராய்லர் சிக்கனால் வந்த வினை.. 26 வயது சீன இளைஞருக்கு மார்பகங்கள் வளர்ந்தன! பீஜிங்: அதிக அளவுக்கு சிக்கன் சாப்பிட்டதால் 26 வயது இளைஞருக்கு, பெண்களை போன்று, மார்பகம் வளர்ந்துள்ள சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது. சீனாவை சேந்த 26 வயது பட்டதாரி இளைஞர் லி. இவர் சமீபத்தில், ஒரு வித்தியாசமான பிரச்சினையுடன் டாக்டரை அணுகியுள்ளார். சமீபகாலமாக லீக்கு மார்பகம் முளைத்துவிட்டதுதான் அந்த பிரச்சினைக்கு காரணம். லியின் உடலில் ஹார்மோன் வித்தியாசம் அதிகமாக இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். லியின் உணவு பழக்கம் பற்றி டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது, லி அதிகமாக சிக்கன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்பதும் குறிப்பாக, சிக்கன் விங்ஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் சாப்பிடும் வழக்கம் உள்…
-
- 5 replies
- 1.1k views
-
-
கடும் நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை. July 18, 201511:20 pm ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் சாலமன் தீவுகள் என்ற குட்டிநாடு உள்ளது. இங்கு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. லடா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். 7.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.ga.gov.au/earthquakes/ http://www.abc.net.au/news/2015-07-10/quake-measuring-magnitude-65-strikes-off-solomon-islands-usgs/6610828
-
- 0 replies
- 745 views
-
-
அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டுத் தீயினால் வனப்பகுதி வழியாக சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. சான் பெர்னார்டினோ கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் இரு புறமும் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் திடீரென தீ பரவியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென பரவிய தீ நெடுஞ்சாலையின் இரு புறமும் பரவியது. நெடுஞ்சாலையின் இருபுறமும் கொளுந்துவிட்டு எரிந்த தீ அவ்வழியாகச் சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்களையும் பதம்பார்த்ததது. இதனைத் தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக தீயை அணைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீயின் கோரத்தாண்ட…
-
- 1 reply
- 472 views
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாடின் வீட்டில் வெடிகுண்டு கண்டெடுப்பு! சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் வீட்டு தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை ஆஸ்திரேலிய போலீசார் கைப்பற்றியுள்ளனர். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்று வருகிறது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் தனது மனைவி கரினா மற்றும் குழந்தை மியாவுடன் இங்கிலாந்தில் உள்ளார். இந்நிலையில் ஆஸஷ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் பிராட் ஹாடின் விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக பிராட் ஹாடின் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் சிட்னி நகரில் உள்ள பிராட் ஹாடின் வீட்டில் வெடி குண்டு …
-
- 0 replies
- 455 views
-
-
அல்பேர்ட்டாவில் உள்ளNexen Energy pipelineஇல் இருந்து ஐந்து மில்லியன் லிற்றர்கள் அளவிலான குழம்பு போன்ற திரவம் சிந்திவிட்டது.வோட் மக்முறெயில் உள்ள கம்பனியின் பிரிவில் இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. 5,000 கனசதுர மீற்றர்கள் அளவிலான குழம்பு–எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு கனிப்பொருள், மணல் மற்றும் கழிவுநீர் கலந்த கிட்டத்தட்ட 5மில்லியன் லிற்றர்கள் சிந்தியுள்ளது. கனடிய மற்றும் அல்பேர்ட்டாவின் வரலாற்றில் மிக மோசமான கசிவு இது என கூறப்படுகின்றது.இந்த கசிவு புதன்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது.16,000 சதுர மீற்றர்கள் அளவிலான பகுதியை இந்த கசிவு மூடியுள்ளதாகவும் பெரும்பாலான பகுதி குழாய் திட்ட பகுதி எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரி…
-
- 0 replies
- 994 views
-
-
Tennessee-துப்பாக்கிதாரி ஒருவர் பணியமர்த்தல் மையம் மற்றும் ஒரு யு.எஸ்.இராணுவ தளம் ஆகிய இரண்டிலும் துப்பாக்கி குண்டுகளை பொழிந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்துள்ளது. இச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது நான்கு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்கியவரும் கொல்லப்பட்டார்.இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம் என கருதப்படுவதாகவும் இந்த வழக்கின் பொறுப்பை FBI ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி 24-வயதுடைய மொகமட் யுசுவ் அப்துல்லாசீஸ் என்ற Tennessee சேர்ந்தவரெனவும் இவரது முதல்பெயர் சர்ச்சைக்குரியதாகவும் கருதப்படுவதோடு இவர் குவைத்தில் பிறந்தவர் எனவும் நம்பபடுகின்றது. இவர் யு.எஸ். பிரசையா அல்லது குவைத் பிரசையா என்பது தெளி…
-
- 2 replies
- 498 views
-
-
ஆஸ்திரேலியாவில் தனது 12 வயது மகளுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்த தந்தை ஒருவருக்கு எட்டு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு கொள்ளக்கூடிய பாவத்தை தனது மகள் செய்வதைத் தான் விரும்பவில்லை எனக் கூறி, தனது மகளை 26 வயது லெபனான் இளைஞன் ஒருவருக்கு மணம் முடித்துவைக்க தான் முன்வந்ததாக அந்த அறுபத்து மூன்று வயது தந்தை தெரிவித்திருந்தார். வயது வராத பெண் ஒருவரை சட்டவிரோத பாலியல் உறவுக்குத் தள்ளினார் என கடந்த ஏப்ரல் மாதம் அவர் குற்றங்காணப்பட்டிருந்தார். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றங்காணப்பட்டு கணவருக்கு ஏழரை ஆண்டுகால சிறைத்தண்டனை இவ்வாண்டில் முன்னதாக விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அச்சிறுமி அதிகாரிகளின் பராமரிப்பி…
-
- 2 replies
- 573 views
- 1 follower
-
-
அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அதிபர் ஒபாமா இன்று சிறை சென்றார். உலக சிறை கைதிகளில் நான்கில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் உள்ள சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் நிலையில் சிறை கைதிகளின் அடிப்படை வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, சீர்திருத்தம் செய்யும் நோக்கில் இங்குள்ள ஓக்லாஹாமா சிறைச்சாலைக்கு அதிபர் ஒபாமா இன்று திடீர் விஜயம் செய்தார். எல் ரெனோ சிறைக்கு அதிகாரிகள் புடைசூழ வந்த ஒபாமா, ‘பி’ பிரிவு கட்டிடங்களை சுற்றிப் பார்த்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றம் செய்பவர்களை சீர்திருத்தவும் சிறைச்சாலைகள் தான் சிறந்த தீர்…
-
- 1 reply
- 489 views
-
-
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கீழே விழுந்து கழுத்தெலும்பு ஒன்று முறியவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீட்டில் வழுக்கி விழுந்ததில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கழுத்து எலும்பு முறிந்து விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் ஜிம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 91 வயதுடைய ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் மைனே பகுதியில் உள்ள கென்னிபங்க்போர்ட் இல்லத்தில் எதிர்பாராத விதமாக தவறிக் கீழே விழுந்ததுள்ளார். இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்துள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காக போர்ட்லாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் மட் போல் தெரிவித்துள்ளார். நீண்ட காலம் உயிர் வ…
-
- 4 replies
- 680 views
-
-
ஜெர்மன் நாடாளுமன்றத்தில் இன்று காரசார விவாதம் ஒன்று துவங்கியிருக்கிறது கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கிரேக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதிய கடன் மீட்பு திட்டம் தொடர்பில் ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மீட்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கு ஜெர்மனியின் ஆதரவு மிகவும் முக்கியம். ஜெர்மனி இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமா என்பது தொடர்பிலான வாக்கெடுப்பு இன்னும் சில மணி நேரத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜெர்மனியின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்கல், கிரேக்கத்திற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான அனுமதியை ஜெர்மன் நாடாளுமன்றம் வழங்கும் என்று எதிர்பார்…
-
- 0 replies
- 310 views
-
-
பிணைக்கைதிகளை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் சிறுவன் : அடுத்த தலைமுறையையும் சீரழித்த ஐஎஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 12:16.32 மு.ப GMT ] ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐஎஸ் தீவிரவாதிகள் தன் நாடு அமைப்பதற்காக பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தும் வருகின்றார். இந்த செயல்களில் சிறுவர்களையும் அவர்கள் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அதில் பிணைக்கைதிகளை சிறுவர்கள் சுட்டுக்கொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடிய…
-
- 0 replies
- 664 views
-
-
கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை: போர்க்களமான ஏத்தன்ஸ் நகரம் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 12:07.26 மு.ப GMT ] கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது. இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் புதிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் நாடாளுமன்றத்தி…
-
- 0 replies
- 867 views
-
-
கும்பமேளா: 5.40 லட்சம், காண்டம் சப்ளை… சாதுக்கள் கொதிப்பு. நாசிக்: கும்பமேளா திருவிழாவை ஒட்டி, நாசிக் நகரத்திற்கு 5.40 லட்சம் காண்டம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கும்பமேளா அமைப்பாளர்களும், சாமியார்களும் கண்டித்துள்ளனர். பிரசித்தி பெற்ற கும்பமேளா மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வரும் 14 ம் தேதி தொடங்குகிறது. இரண்டரை மாதகாலம் நடைபெறும் இந்த விழாவில் பல லட்சம் சாதுக்களும், பக்தர்கள் கோதாவரி நதியில் புனித நீராடுவர். இதனிடையே மகாராஷ்டிர எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு வழக்கத்துக்கு மாறாக 5.40 லட்சம் காண்டம்களை வரவழைத்துள்ளது. கும்பமேளா நடக்கும் நிலையில், அதிகளவு அளவில் காண்டம்கள் வரவழைக்கப்படுவது விழா அமைப்பாளர்களை அதிர வைத்துள்ளது. இந்துக்கள் விழா நடக்க…
-
- 6 replies
- 3.2k views
-
-
கனேடியப் பிரஜாவுரிமையைப் பெறுவதற்காக நீண்ட காலம் போராடி வந்த முதிய பெண்ணொருவருக்கு கனேடியப் பிரஜாவுரிமை கிடைத்துள்ளது .டொன்ன ஹெஹிர் எனப்டும் குறித்த பெண் கடந்த 70 வருடங்களுக்கு முன் கனடாவுக்கு வந்துள்ளார். கடந்த வருடம் இவர் கடவுச்சீட்டை எடுப்பதற்கு முயற்சித்தபோது, அவர் கனேடிய நாட்டவர் அல்ல என்று தெரிவித்து கடவுச் சீட்டை வழங்க அரசு மறுத்தது. அவர் தான் கனேடியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு கனடாவில் வாக்குரிமை இருக்கும் அதேவேளை, தான் வரி செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டதுடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், அண்மையில் அவர் கனேடியப் பிரஜை என்று உறுதியாகியிருப்பதாகவும், விரைவில் அவருக்கு அங்கு கடவுச்சீட்டைப…
-
- 0 replies
- 600 views
-
-
கனடாவின் மத்திய வங்கி தனது பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.5 ஆக குறைத்துள்ளது. இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக இந்த வெட்டு இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நிலையாக வைத்திருந்த பின்னர் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை புதன்கிழமை வங்கி அறிவித்துள்ளது.கனடிய லூனி கிட்டத்தட்ட கால் பகுதியாக -78.79 ஆக குறைந்துள்ளதாக யு.எஸ். செய்தி தெரிவித்துள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/46233.html#sthash.gHpsBOQy.dpuf கடந்த வருடம் இதே காலப் பகுதியில் அமெரிக்க டொலருக்கு கிட்டத்தட்ட 1.23 சதமாகவிருந்த கனடிய டொலரானது கடந்த ஜனவரியில் 1.00 ரூபாயாகி சரி நிகர் என்ற நிலையிலிருந்தது.மீண்டும் கடந்…
-
- 0 replies
- 554 views
-
-
கொடூரத்தின் உச்சக்கட்டம்: பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை வெடிக்க செய்து ஒத்திகை பார்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள்[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 04:42.10 பி.ப GMT ] ஈராக்கில் பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் ஈராக்கின் தியாலா மாகாணத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அதிநவீன வெடிகுண்டுகளை உடலில் எப்படி கட்டி வெடிக்கச் செய்வது என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் செய்து காண்பித்துள்ளனர். அதற்காக தங்களுக்கு எதிராக போராடிய ஒருவரின் குழந்தையின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக த…
-
- 1 reply
- 478 views
-
-
மாணவர்களை "கியூ" வரிசையில் வரச் சொல்லி, உறவு கொண்ட ஆசிரியை! விர்ஜீனியா, அமெரிக்கா: தனது வீட்டில் மாணவர்களை வரிசையில் வரச் சொல்லி ஒவ்வொருவராக செக்ஸ வைக்கச் சொன்ன ஆசிரியையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரி்க்காவை இந்த சம்பவம் ஷாக் அடிக்க வைத்துள்ளது. அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை - மாணவர்கள் உறவு தொடர்பான கைதுகள் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது மாணவர்களை வீட்டுக்கு வரச் சொல்லி அவர்களை வரிசையில் நிறுத்தி ஒவ்வொருவராக உறவு கொண்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த ஆசிரியையின் பெயர் எரிகா லின் மேசா. 28 வயதாகும் இவர் ஸ்டாப்போர்ட் நகரில் உள்ள கலோனியர் போர்ட் உயர்நி…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: கையெழுத்திடும் வல்லரசு நாடுகள்[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 03:10.19 பி.ப GMT ] அமெரிக்காவில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று பல ஆண்டுகளாக வல்லரசு நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஈரான் அதை மறுத்து வந்தது. மின்சார உற்பத்திக்காகத்தான் அணுசக்தி திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருவதாக அந்த நாடு கூறியது. இருந்தபோதிலும், அதை ஏற்காமல் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. ஈரானின் அணு…
-
- 2 replies
- 672 views
-
-
சாலையில் வாகனங்கள் இனி சிவப்பு விளக்கிற்காக காத்திருக்க தேவையில்லை: பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவு[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 06:51.00 மு.ப GMT ] பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸ் சாலைகளில் சைக்கிள்களில் வரும் நபர்கள் சிக்னலில் உள்ள சிவப்பு விளக்கிற்காக காத்திருக்காமல் தொடர்ந்து பயணக்கலாம் என பாரீஸ் அரசு நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.இரண்டு சக்கர மோட்டார் சைக்கள்கள் மற்றும் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையில் உள்ள சிக்னலை மீறினால், போக்குவரத்து பொலிசாருக்கு அபராதம் செலுத்துவது கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வந்தது. வாகனம் நெருக்கம் அதிகம் உள்ள பாரீஸ் சாலைகளில் இரண்டு சக்கர சைக்கிள்களில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. சைக்கிள்…
-
- 0 replies
- 647 views
-
-
ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் கிரேக்கத்துக்கு 'எப்படிப்பட்ட சூழலிலும்' இனிமேல் இன்னொரு கடன்மீட்புத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என்று ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் எச்சரித்துள்ளார். பிரசல்ஸில் யூரோவலய தலைவர்களின் முக்கிய சந்திப்புக்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனிடையே, விட்டுக் கொடுப்புக்கு தயாராக இருப்பதாக கிரேகத்தின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் கூறியுள்ளார். யூரோவலய நிதியமைச்சர்களின் 'மிகவும் சிரமமான' இரண்டு-நாள் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக அரச தலைவர்களின் இந்த சந்திப்பு நடக்கின்றது. கடுமையான புதிய சட்டங்களை கிரேக்கம் புதன்கிழமைக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று யூரோவலய நிதியமைச்சர்கள் கூறியு…
-
- 6 replies
- 623 views
-
-
விமானத்தின் கழிவறைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்களை எறிந்த விமானி அமெரிக்காவிலிருந்து ஜேர்மனி நோக்கிச்சென்று கொண்டிருந்த விமானமொன்றில் பயணிகளுக்கு எட்டக்கூடியதாக துப்பாக்கித் தோட்டாக்களை வீசிய விமானியொருவர், பின்னர் அவற்றை கழிவறைத் தொட்டியிலிட்டு நீருடன் அடித்துச் செல்லவிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிகளை வைத்திருப்பது தொடர்பில் அமெரிக்காவைவிட ஜேர்மனியின் சட்டங் கள் மிக இறுக்கமானவை. ஜேர்மனிய சட்டப்படி, தோட்டாக்களை விமானத்தில் வைத்திருப்பது குற்றமாகை யால் ஜேர்மனியை அடைவதற்கு முன்னர், மேற்படி தோட்ட…
-
- 0 replies
- 443 views
-
-
இந்திய வம்சாவளி பாபி ஜிண்டால்தான் அமெரிக்காவின் ஹாட் டாபிக். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், அமெரிக்க அரசியல் இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய லூசியானா மாகாண கவர்னராக உள்ள பாபி ஜிண்டால், தனது தேர்தல் பிரச்சாரத்தை நியு ஆர்லியன்ஸ் நகரில் அதிரடியாகத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், ” அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாக பேசிக் கொண்டிருக்காமல், செயலில் என் திறமையைக் காட்டுவேன். ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், பணக்கார அமெரிக்கர்கள், ஏழை அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள் என்று யாரும் இல்லை. நாம் அனைவருமே அமெரி…
-
- 2 replies
- 601 views
- 1 follower
-