உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
இளம் வீராங்கனையை இரகசியமாக திருமணம் செய்தார் ரஷ்ய ஜனாதிபதி! [Tuesday, 2014-02-18 10:05:25] ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணம் செய்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபயேவாவை(30) என்ற பெண்ணுடன், புடினுக்கு ஏற்கனவே ரகசிய உறவு இருந்ததாகவும், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அலினாவின் வலது கை விரலிலும், புடினின் வலது கை விரலிலும் திருமண மோதிரங்கள் ஜொலிக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவலானிதான், தனது டுவிட்டர் பக்கத்தில், புடினும்- அலினாவும் வல்தாயில் உள்ள இவெர் மானஸ்டரியில் திருமணம் செ…
-
- 1 reply
- 491 views
-
-
சென்னை, பிப். 18– ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாவது:– இந்தியா, சட்டத்தின் மாட்சிமையை மதிக்கும் நாடு. சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு சொல்லும்போது அந்த தீர்ப்பின் முடிவை விமர்சிக்க முடியாது. எனவே இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் சில பேர் இவர்கள் 3 பேரும் குற்றமற்றவர்கள். ராஜீவ் கொலைக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பேசி வருகிறார்கள். இந்த தீர்ப்புக்கு பிறகும் பேசுகிறார்கள். ஆனால் கருணை மனு செய்த மூன்று பேருமே சுப்ரீம் கோர்ட் வழங்கிய மரண தண்டன…
-
- 3 replies
- 685 views
-
-
FILE சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சுகுமாரன் (45). ஐ.சி.எப்-ல் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆஷா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் இருந்தனர். ஆஷா, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும் ஹரீஸ் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். சுகுமாரன் குடும்பத்துடன் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று காலை சுகுமாரன், ஜெயந்தி, ஆஷா, ஹரீஸ் ஆகிய 4 பேரும் பூட்டிய வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர். சுகுமாரனை தவிர மற்ற 3 பேரின் கண்களும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. …
-
- 2 replies
- 770 views
-
-
கடும் அமளிக்கு மத்தியில், குரல் ஓட்டெடுப்பு மூலம், தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கான, திருத்த மசோதாக்கள் மீதான விவாதம், பொதுமக்களுக்கு தெரியாத வகையில், லோக்சபா, 'டிவி'யின் ஒளிபரப்பு, இருட்டடிப்பு செய்யப்பட்டது. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், லோக்சபாவில், தெலுங்கானா மசோதா நிறைவேறியுள்ளதன் மூலம், நாட்டின், 29வது, புதிய மாநிலமாக, தெலுங்கானா, உதயமாவது உறுதியாகி உள்ளது.ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க வகை செய்யும், தெலுங்கானா மசோதாவை, பார்லிமென்ட்டில் நிறைவேற்ற, மத்திய அரசு, பல நாட்களாக முயற்சித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதி, எம்.பி.,க்கள், பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்டதால், முட்டுக்கட்டை நீடித்த…
-
- 0 replies
- 727 views
-
-
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று அவுஸ்திரேலியச் செனட் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பசுமைக் கட்சி (Australian Green Party) முன்வைத்த குறித்த தீர்மானத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைப்படவுள்ள தீர்மானத்துக்கும் அவுஸ்திரேலியா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கும் செய்தியொன்றை ஐக்கிய நாடுகளுக்கு அவுஸ்திரேலியச் செனட் அனுப்பி வைத்துள்ளதாக பசுமைக் கட்சியின் தலைவர் கிறிஸ்டியன் மில்னே தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 442 views
-
-
இங்கிலாந்து அரசு தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. பரபரப்பான உலகில் போக்குவரத்துக்கு விமானத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தை பொருத்தவரையில் கடந்த 2002ம் ஆண்டில் 7.23 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் 11.5 கோடி பேர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 60 சதவீதத்துக்கும் அதிகமாகும். இது அடுத்த 15 ஆண்டுகளில் மிகவும் அதிகரிக்கும் என்று இங்கிலாந்து போக்குவரத்துத் துறை கணக்கிட்டுள்ளது. பிஸியான விமான நிலையங்களில் லண்டனின் ஹீத்ரு விமான நிலையம் உலகிலேயே 4வது இடத்தை பிடிக்கிறது. வருகிற 2030ம் ஆண்டில் விமானத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்…
-
- 0 replies
- 570 views
-
-
பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கானா பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்.பி.க்கள் கடும் அமளி செய்தனர். மிளகுப்பொடி வீசப்பட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க.வின் உதவியை காங்கிரஸ் தலைவர்கள் நாடினார்கள். அப்போது தெலுங்கானா மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும், சீமாந்திராவுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். பா.ஜ.க. தலைவர்கள் கேட்டுக்கொண்டதுபோல இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவை மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். அப்ப…
-
- 0 replies
- 330 views
-
-
ரோம், பிப். 18- இந்தியாவின் கேரள மாநிலம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை, இத்தாலிய கடற்படை வீரர்கள் மஸ்ஸிமிடானோ லட்டோன் மற்றும் சால்வடோர் கிர்ரோன் ஆகிய இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக கடற்படை வீரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தாலி கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சாத்தியக் கூறுகளை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. ஆனால், அவர்கள் மீது இந்திய கடற்கொள்ளையர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறுவார்கள். இந்த விசாரணைக்கு கடும் எதிர்ப்பு வரும் இத்தாலி அரசு, இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள…
-
- 0 replies
- 305 views
-
-
கீழே இணைக்கப்பட்ட செய்தி , எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது! From: "Rhiannon, Lee (Senator)" <Senator.Rhiannon@aph.gov.au>To: "Rhiannon, Lee (Senator)" <Senator.Rhiannon@aph.gov.au> Sent: Thursday, 13 February 2014 5:59 PM Subject: BREAKING NEWS: Greens secure Senate support for Australia to back Sri Lankan war crimes investigation Dear friends, As the international community prepares to vote at the UN Human Rights Council on a Sri Lankan war crimes investigation, the Greens have secured and moved a successful Senate motion calling on the Australian government to support such an investigation. This is a powerful message to the UN a…
-
- 0 replies
- 590 views
-
-
புதுடெல்லி: டெல்லி சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அவசரக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு தனது டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஊழலுக்கு எதிராக பதவி விலகுவது அதிர்ஷ்டம் : கெஜ்ரிவால் முன்னதாக, ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் தோல்வியையடுத்து, மாலையில் மீண்டும் சட்டசபைக்கு வந்து விளக்கம் அளித்துப் பேசிய கெஜ்ரிவால், சட்டசபையில் இதுவே தனது கடைசி கூட்…
-
- 6 replies
- 1.1k views
-
-
துருக்கி பாராளுமன்றத்தில் அடிதடி – எதிர்க்கட்சி எம்பியின் மூக்கு உடைந்தது. [sunday, 2014-02-16 19:37:22] துருக்கி நாட்டு பாராளுமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஆளும் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் எம்.பி. அலி இஷானது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. துருக்கியில் நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமிய மத குருவான பெதுல்லா குலேனின் ஆதிக்கம் இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் நியமனத்தை அந்நாட்டின் அரசு கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவருமாறு சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் தொடர்பாகவே பாராளுமன்றத்தில் ம…
-
- 1 reply
- 422 views
-
-
உங்கள் டுவிட்டர் கணக்கு மூலம் நீங்கள் இனவெறியைத் தூண்டும் விதமாகவோ அல்லது அவதூறாகவோ டுவீட் செய்தால் நீங்கள் வசிக்கும் இடம் பிரிட்டன் எனில் நிச்சயம் நீங்கள் சிறைத் தண்டனை பெறுவீர்கள் என்பதற்கு இந்த உதாரணம் சான்றாக அமைந்துள்ளது. இதில் பிடிபடுபவர் தனது டுவீட்டுக்காக அல்லாமல் முறையற்ற சுதந்திர பேச்சுரிமை பயன் பாட்டுக்காகவே இந்தத் தண்டனையைப் பெறுவார் என்பதுடன் இதனால் டுவிட்டர் நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம் இங்கே Staffordshire வசிக்கும் 44 வயதுடைய Neil Phillips இவர் ஒரு shopkeeper அண்மையில் கைது செய்யப்பட்டு அவரது கணினியும் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்சன் மண்டேலாவிற்கு உலகே இணைந்து அஞ்சலி செலுத்திய தருணத்தில் ட…
-
- 0 replies
- 444 views
-
-
மன்மோகன்சிங்கின் அரசு தான், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அரசு! – அத்வானி சாடல். [sunday, 2014-02-16 19:28:46] இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங்கின் 10 ஆண்டு கால அரசு தான் பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார்.இது தொடர்பாக தனது வலைப்பூவில் அத்வானி மேலும் கூறியதாவது:மிகவும் நேர்மையானவர் என்ற பெயருடன் ஆட்சியைத் தொடங்கியவர் மன்மோகன் சிங். ஆனால், சுதந்திர இந்தியாவில் மன்மோகன் தலைமையிலான அரசுதான் பெரும் ஊழல் புரிந்துள்ளது என்ற அவப்பெயரை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவர் பெற்றுள்ளார்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை சிஏஜி வெளி…
-
- 0 replies
- 311 views
-
-
'ரஷியாவுக்கு ஏற்பட்ட கதி உங்களுக்கும் ஏற்படும்'- அமெரிக்காவுக்கு தலீபான்கள் எச்சரிக்கை [sunday, 2014-02-16 10:23:14] அமெரிக்காவுக்கு ஆப்கான் தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், '25 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷியாவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும்' என கூறி உள்ளனர். அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய காலகட்டம் அது. இதில் ஆப்கானிஸ்தானும் அப்போது அகப்பட்டுக்கொண்டது. ஆப்கானிஸ்தானுடன் சோவியத் ரஷியா ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தியது. ஒன்றரை லட்சம் சோவியத் ரஷிய வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தனர். ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த ரஷியப்படைகள், 1989–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15–ந்தேதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் 2…
-
- 0 replies
- 556 views
-
-
இந்திய இராணுவம் ஒரு கொலைகார இராணுவம், இந்திய நீதி அமைப்புகள் அநீதியானது என்பதை காஷ்மீர் மக்கள் இரத்தமும் சதையுமாய் உணர்ந்திருக்கிறார்கள். 2000-ம் ஆண்டு மார்ச் மாதம். மறக்க முடியாத சில நிகழ்வுகளை உள்ளடக்கிய மாதம் அது. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த மாதமும் கூட. துணைக்கண்ட பிரதேசத்தில் பனிப்போர் காலத்திய புவிசார் அரசியல் கூட்டுகளில் ஏற்பட்டிருந்த பாரிய மாற்றங்களை வெளிப்படையாக அறிவித்தது அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனின் இந்திய வருகை. பின்னர் ஏற்படவிருக்கும் அணுவுலை ஒப்பந்தங்கள் உள்ளிட்டு பல்வேறு இந்திய – அமெரிக்க அடிமை ஒப்பந்தங்களுக்கு இந்த வருகை கட்டியம் கூறியது. இந்திய அடிமைகளுக்கு அருள் பாலிக்க வந்த அமெரிக்க…
-
- 1 reply
- 684 views
-
-
பனிப்புயலில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா [saturday, 2014-02-15 11:42:44] அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்கள் பனிப்புயலில் சிக்கி தவித்து வருகின்றன. ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய்விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்பு துண்டிப்பால் அவதியுற்று வருகின்றனர். வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டன் முதல் கனெக்டிகட் வரை பல்வேறு நகரங்கள் பனிப்புயலின் பிடியில் நேற்று சிக்கின. இந்த நகரங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மைய வட்டாரங்கள் கூறுகின்றன. கடலோர நியூ இங்கிலாந்தில் மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்யு…
-
- 0 replies
- 291 views
-
-
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் எம்.பிக்கள் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று சுஷில் குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி. ராஜ்கோபால், தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் தூள் ஸ்பிரேயை எம்.பி.க்கள் மீது தெளித்து தாக்கியுள்ளார். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிளகாய் பொடி பரவியதால் அங்கிருந்த எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே நாடாளுமன்ற மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எம்.பி.க்களுக்கு …
-
- 7 replies
- 672 views
-
-
அஹமதாபாத்: நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் உள்ள டீகடைக்காரர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை, டீ விற்றவர், நாட்டை ஆள முடியாது, அவருக்கு வேண்டுமானால் டீக்கடை வைத்து தருகிறோம் என காங்கிரசார் விமர்சனம் செய்து வந்தனர். இதையடுத்து, நரேந்திர மோடி நாட்டிலுள்ள டீக்கடைக்காரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வந்தனர். அதன்படி, நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் உள்ள டீக்கடைக்காரர்களிடம், டி.டி.ஹெச். தொழில்நுட்பத்தின் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியை, குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் மோடி இன்று தொடங்கி வைத்தார். டீ கு…
-
- 1 reply
- 512 views
-
-
பொஸ்னியாவில் தேசிய இனமுரண்பாடுகள் அழிந்து வர்க்கப் போராட்டம் ஆரம்பமானது துல்ஸா ஆர்ப்பாட்டம் பொஸ்னியாவில்(BiH) 1990 களில் தேசியவாதமும் இனமோதல்களும் உச்சமடைந்திருந்தது. மனித உரிமை என்ற தலையங்கத்தில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தலையிட்டு அந்த நாட்டை ஒட்டச் சுரண்டின. பொஸ்னியாவின் பணக்காரர்கள் தேசியத்தின் பெயரால் மக்களைச் சுரண்டினர். ஐ.எம்.எப் ஐயும் உலக வங்கியையும் அழைத்துவந்து நாட்டை அடகுவைத்தனர். இரண்டு தன்னாட்சி கொண்ட பிரதேசங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பொஸ்னியா வழமையான முதலாளித்துவ அரசுகளைப் போன்று ஊழல், எதேச்சதிகாரம் போன்ற பண்புகளைக் கொண்டிருந்தது. இன முரண்பாடு ஆட்சியாளர்களதும் பணக்காரர்களதும் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்ள உதவியது. எஞ்சியவற்றை ஐ.எம்.எப் உம் உலகவ…
-
- 1 reply
- 284 views
-
-
மன்மோகன்சிங்கிற்கு ஒபாமா அளித்த காஸ்ட்லி விருந்து! - செலவு 9.3 கோடி ரூபாவாம். [Thursday, 2014-02-13 18:47:35] இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 2009ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை கௌரவிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா நவம்பர் 24ம் தேதி பெரும் செலவில் விருந்து ஒன்றை அளித்துள்ளார். இதற்கு செலவிடப்பட்ட தொகை இந்திய மதிப்பில் ரூ.9.3 கோடியாகும். இரவு உணவிற்காக மட்டும் ரூ.3.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர்களுக்கு ஒபாமா அளித்த விருந்துகளில் இதுதான் காஸ்ட்லியான விருந்தாகும். இதன் பின்னர் 2010ல் மெக்சிகன் அதிபருக்கு ரூ.3.3 கோடிக்கும், 2011ல் சீன அதிபருக்கு ரூ.2.4 கோடிக்கும் ஒபாமா விருந்து அளித்துள்ளது தெரியவந்துள்ளது. htt…
-
- 2 replies
- 388 views
-
-
பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஷரத்துகளை சேர்க்க அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இலங்கை மீது போர் தொடுத்தாவது ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற ரீதியில் தேர்தல் அறிக்கை இருக்கலாமா என்று ஈழத் தமிழ் தலைவர் ஒருவரிடம் பாஜக தலைவர்கள் ஆலோசனை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் தேதியும் கூட்டணி களும் இன்னும் இறுதியாகவில்லை என்றாலும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும் முரமாய் இருக்கின்றன. பாஜக தரப்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, உள்நாட்டுப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, மாநில அரசுகளுக்கு உரிய முக்கியத்து…
-
- 7 replies
- 793 views
-
-
சோனியாகாந்தியுடன் கனிமொழி பேச்சுவார்த்தை [Thursday, 2014-02-13 07:55:34] பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. தனது கூட்டணிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை பலப்படுத்தும் பணியை விரைவு படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவாக இருந்த தி.மு.க. எம்.பி., கவிஞர் கனிமொழியை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெலிபோனில் தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்தநிலையில் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கவிஞர் கனிமொழி எம்.பி. டெல்லி சென்றார். பாராளுமன்…
-
- 1 reply
- 420 views
-
-
டூத் பேஸ்ட் குண்டுகள் மூலம் விமானங்களை தகர்க்க சதி! – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை. [Thursday, 2014-02-06 17:34:59] குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக ரஷ்யா செல்லும் விமானங்களைத் தகர்க்க வெடிபொருள் துகள்கள் கொண்ட டூத் பேஸ்ட்களை தீவிரவாதிகள் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாட்டு விமானங்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெடிக்கும் தன்மை கொண்ட இந்த டூத் பேஸ்ட் ட்யூப்கள் மூலம் விபத்துக்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=103071&category=WorldNews&language=tamil
-
- 4 replies
- 828 views
-
-
ரஷ்யாவுக்கு வேவுபார்த்த முன்னாள் அமெரிக்க கடற்படை வீரருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை! [Wednesday, 2014-02-12 18:45:06] ரஷ்யாவுக்காக வேவு பார்த்த அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ராபர்ட் ஹாப்மேனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய ஹாப்மேன் மீது எப்.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் எலெக்ட்ரானிக் சென்சார் தகவல்களை சேகரிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், எதிரி நாடுகளுக்கு தகவல்களை அளித்ததாக சந்தேகிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவாளிகள் போன்று நடித்து ராபர்ட் ஹாப்மேனை அணுகிய எப்.பி.ஐ. அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைக் கோரினர். …
-
- 1 reply
- 329 views
-
-
நாடாளுமன்ற அமளி: இதயத்தில் ரத்தம் வடிவதாக மன்மோகன் சிங் ஆதங்கம்! புதுடெல்லி: தெலங்கானா பிரச்னை காரணமாக, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொள்வதை பார்க்கும்போது தனது இதயத்திலிருந்து ரத்தம் வடிவதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழக மீனவர் பிரச்னை மற்றும் தெலங்கானா விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஐதே பிரச்னை காரணமாக கடும் அமளி நிலவியது. ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையேதான் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவையில் இன்று ரயில்வே இடைக்…
-
- 1 reply
- 1.1k views
-