உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
6 ஜூன், 2013 வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் தம்மிடையே பேச்சுவார்த்தையை நடத்த உடன்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பல மாதங்களாகத் தொடர்ந்த பதற்றத்தை அடுத்து இந்த நகர்வு வந்திருக்கிறது. இந்த சமரச பேச்சுவாத்தையை பிரேரித்துள்ள வடகொரியா, இருநாடுகளுக்கும் இடையிலான இணைந்த தொழில் வளாகத்தை மீண்டும் திறத்தல், எல்லைக்கு குறுக்கேயான சுற்றுலா நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் ஆகியவை குறித்து பேச்சு நடத்த விரும்புகிறது. வடகொரியா ஒரு செய்மதியை ஏவியமை மற்றும் ஒரு அணுச் சோதனையைச் செய்தமை ஆகியவற்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமடைந்தன. http://www.bbc.co.uk/tamil/global/2013/06/130606_koreatalks.shtml
-
- 0 replies
- 318 views
-
-
5th June 2013 உலக அளவில் அணுஆயுத இருப்பு பற்றிய புள்ளி விவரங்களை சிப்ரி (SIPRI) எனப்படும் ஸ்டாக்ஹாம் இண்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Stockholm International Peace Research Institute) வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் அணு ஆயுதங்கள் குறைந்திருந்த போதும் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் அணுஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிரட்டும் வடகொரியா உலகம் முழுவதும் 9 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இதில் வட கொரியா தவிர மற்ற 8 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2013-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ரஷ்யாவில் 8,500 அணு ஆயுதங்களும், அமெரிக்காவில் 7,700 அணு ஆயுதங்களும் பிரான்சில் 300 அணு ஆயுதங்களும…
-
- 0 replies
- 622 views
-
-
6th June 2013 அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் நியமிக்கப்படுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தற்போதைய, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலான் (Tom Donilon) அடுத்த மாதம் ஓய்வு பெற்றவுடன் சூசன் ரைஸ் அந்த பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சூசன் ரைஸ், தற்போது அமெரிக்காவுக்கான ஐநா தூதராக செயல்படுகிறார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்கும் போது சூசன் ரைசை அமைச்சராக்க முயன்ற ஒபாமா, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் எதிர்ப்பால் பின்வாங்கினார். இதையடுத்து, தற்போது அமெரிக்க அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புக்கு அதிபர் ஒபாமாவால் அவர் தேர்வு செய்யப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2020 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவின் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பேர், புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெறுவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 44 வீதமானவர்கள் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றிருந்தனர். எனினும் முடியுமானமளவுக்கு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படடுவதாக தெரிவிக்கப்படுகிறது. Half of UK population 'will get cancer in lifetime' The number of people in the UK who will get cancer during their lifetime will increase to nearly half the population by 2020, a report has forecast. Macmillan Cancer Support …
-
- 1 reply
- 546 views
-
-
இந்தியாவின், புதுச் சேரியில் 3 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமியை, 9 ஆம் ஆண்டில் கற்கும் மாணவனொருவன் வல்லுறவுக்குட்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, புதுச் சேரியின் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு 10 வயது மகனும், 8 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். நேற்று இரவு அண்ணனும், தங்கையும்அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனொருவன், நாரயணனையும் சுமதியையும் நிறுத்தி கதைத்துள்ளான். …
-
- 0 replies
- 424 views
-
-
முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும், 1940ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டின் கவர்ச்சிக்கன்னியாகவும் திகழ்ந்த Esther Williams நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 91 1940 ஆம் ஆண்டு நீச்சல் போட்டியின் சாம்பியனாக திகழ்ந்த Esther Williams, பின்னர் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். கறுப்பு வெள்ளை படங்கள் எடுக்கும் காலத்திலேயே திரையில் நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களை தனது கவர்ச்சியால் கவர்ந்து இழுத்துவர். இவருடைய கவர்ச்சியை நம்பி தயாரிப்பாளர்கள் பெரும் பணத்தை முதலீடு செய்து மிகப்பெரிய லாபத்தையும் அடைந்தனர். Gene Kelly and Frank Sinatr போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெரும் புகழை பெற்றார். 1962 ஆம் ஆண்டு Fernando Lamas என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. அதன…
-
- 0 replies
- 386 views
-
-
அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட்பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன்பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்குவைத்துமைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும்ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன. சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடியோ பதிவுகள், ஃபோட்டோக்கள், இ-மெயில்கள் போன்றன திரட்டப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளா…
-
- 0 replies
- 428 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் விண்டூ தாராசிங்கை மும்பை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். ஆனால் அவர் மீதான புகார்களுக்கு உரிய ஆதாரங்களை மும்பை போலீசாரால் திரட்ட இயலவில்லை. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். நடிகர் விண்டூ தாராசிங் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கையெழுத்து போட வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- கிரிக்கெட் சூதாட்டத்தில் நான் என்றுமே ஈடுபட்ட தில்லை. நான் அப்பாவி. நான் எந்த தவறும் செய்ய வில்லை. குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் என் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியாகியுள…
-
- 0 replies
- 371 views
-
-
முஸ்லீம் நாடுகளில் ஒன்றான துனிஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் முன் Femen அமைப்பை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் திடீரென டாப்லெஸ்ஸாக தோன்றி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முஸ்லீம் மத வழக்கின்படி அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. கைது செய்யப்பட்ட மூன்று இளம்பெண்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என Femen அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அரைநிர்வாணத்தோடு நேற்று பாரீஸ் நகரில் வழிபாடு நடத்தினர். மேலும் அவர்கள் பாரீஸிலுள்ள துனிஷியா தூதரகம் முன் மேலாடையின்றி நின்று போராட்டம் செய்தனர். அவர்களுடைய திறந்த மார்பில் Allah made me free மற்றும் 'woman spring is coming' போன்ற வாசகக்களை…
-
- 13 replies
- 1.6k views
-
-
காமன்வெல்த் விளையாட்டு போட்டி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கல்மாடியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். காமன்வெல்த் போட்டியிகளில் சட்டவிரோத ஒப்பந்தத்தில் 71 கோடி அளவிற்கு முறைகேடு நடந்தது தொடர்பாக கல்மாடியிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது. 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற போது, மொரீசியஸை தலைமையாக கொண்டு செயல்படும் நிறுவனதுடன் மூன்று ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தங்கள் மந்திரி சபையின் ஒப்புதல் இன்றி கையெழுத்தாகியுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15362:71-million-to-the-commonwealth-games-scandal,-the-cbi-trial&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 368 views
-
-
‘பிட்சா’ தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நிறுவனமான ‘டோமினோஸ்’ ஆளில்லா விமானம் மூலம், விரைவாக பிட்சாக்களை டெலிவரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் 4 மைல் சுற்றளவு கொண்ட வீடுகளின் மொட்டை மாடிகளில் சுடச்சுட சுவையான பிட்சாக்களை டெலிவரி செய்ய முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 8 இறக்கைகளுடன் கூடிய சிறிய ரக ஆளில்லா விமானத்தை இதற்கான சோதனை முயற்சிக்காக பயன்படுத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானங்களில் அடிப்பகுதியில் பிட்சா டெலிவரி பையன்கள் கொண்டு செல்வதைப் போன்ற ‘இன்சுலேட்’ செய்யப்பட்ட பைகளின் மூலம் பிட்சாக்களை டெலிவரி செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘டோமிகாப்டர் டிரோன்’ எனப்படும் இந்த ஆளில்லா விம…
-
- 8 replies
- 461 views
-
-
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நடக்கவிருக்கும் உலக அழகிப் போட்டியில் பங்குபெறும் அழகிகள் நீச்சல் உடை அணியமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுத்தோறும் நடைபெறும் உலக அழகி போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறவுள்ளது. உலக அழகி போட்டியில் உலக அழகிப் பட்டம் மட்டுமில்லாமல் பல பிரிவுகளில் பரிசு வழங்கப்படும். அவற்றில் நீச்சல் உடைப் போட்டியும் ஒன்று. இந்தோனேசியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள் ஆவர். அவர்களின் உணர்வுகளை எந்த விதத்திலும் புண்படக்கூடாது என்ற எண்ணத்துடன் நீச்சல் உடை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இந்த அமைப்பின் தலைவராக விளங்கும் ஜூலியா மோர்லே கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கு பெறும் 137 ப…
-
- 0 replies
- 493 views
-
-
பொறுக்கிகளுக்கு மாணவிகளை விற்பனை செய்யும் ஸ்பான்சர் ஸ்காலர் இணையதளம்! ”உங்கள் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா, எங்களை அணுகுங்கள், எவ்வளவு அதிகமாக செயல்படத் தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகப் பணம் கல்விக் கட்டணமாக கொடுக்கப்படும்” என்று பள்ளி, கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்திருக்கிறது Sponsorascholar.co.uk என்ற இணைய தளம். அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்களை கொடுத்து மேற்படிப்புக்கு போக சிரமப்படும் மாணவியரை குறி வைத்து, படிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தை இலக்காக வைத்து அவர்களைச் சீரழிக்கும் இந்த மோசடி நடந்தது கனவான்களின் நாடான, முன்னாள் காலனிகளின் ஜமீன்தாரான இங்கிலாந்தில். இங்கிலாந்தின் இண்டிபெண்டன்ட் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகை…
-
- 3 replies
- 802 views
-
-
மத்திய அரசு நேற்று திடீரென தங்கத்திற்கான இறக்குமதி வரியை 2 சதவீதம் உயர்த்தியுள்ளதால் தங்கம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருக்கிறது. இந்நிலையில் நேற்று மத்திய அரசு தங்கத்திற்கான இறக்கும்தி வரியை 6 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வரியை உயர்த்தியதால் சர்வதேச சந்தையில் நேற்று தங்கத்தின் விலையில் ஏற்றம் இல்லாமல் இருந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்தது. கிராமுக்கு ரூ.50 திடீரென விலை உயர்ந்ததால் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள…
-
- 0 replies
- 949 views
-
-
2013-06-04 சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்ட்டுகளின் துப்பாக்கி சூட்டில் முன்னாள் மத்திய மந்திரி மகேந்திர கர்மா மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.காங்கிரஸ் தலைவர்களின் பயணம் குறித்து கட்சிக்குள் இருந்து தகவல் செல்லாமல் மாவோயிஸ்டுகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று மகேந்திர கர்மாவின் மகன் திபக் கர்மா சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்நிலையில், சத்தீஸ்கர் தாக்குதலில் 4 காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த நாளில், நான்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்ந்து தொட…
-
- 0 replies
- 272 views
-
-
5th June 2013 குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் பானஸ்காந்த ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கும், லிம்ப்டி, தோராஜி, ஜெட்பூர் மற்றும் மோர்வா ஹடாப் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 2-ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 2 மக்களவை தொகுதிகளுக்கு 15 வேட்பாளர்களும், 4 சட்டசபை தொகுதிகளுக்கு 18 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். போர்பந்தர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட வித்தால் ரடாடியா வெற்றி பெற்றார். இவர் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராவார். கடந்த வருடம் சுங்கச் சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தை தொடர்ந்து பிரபலமடைந்தார். ரடாடியாவும் அவர் மகன் ஜெயேஷ…
-
- 0 replies
- 392 views
-
-
சென்ற மாதம் 22-ம் தேதி இங்கிலாந்தின் பெர்க்-ஷயரில் உள்ள அவரது முன்னாள் மனைவிக்கு சொந்தமான 20 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ 160 கோடி) மதிப்பிலான பங்களாவின் குளியலறையில் பிணமாக கண்டறியப்பட்டார் ரஷ்யாவின் பெரு முதலாளிகளில் ஒருவரான போரிஸ் பெரிசோவ்ஸ்கி. அவர் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அவரது அரசியல்/வணிக எதிரிகள் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பல விதமான ஊகங்கள் உலவுகின்றன. பத்திரிகையாளர்களிடம் பேசும் போரிஸ் பெரிசோவ்ஸ்கி 67 வயதான போரிஸ் பெரிசோவ்ஸ்கி சாதாரணமான மனிதர் இல்லை; 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யாவில் ‘ஜனநாயக’த்தை வழி நடத்திய பெருந்தலைகளில் ஒருவர். ரஷ்ய பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ அமைப்பில் இணைக்கும் முக்கியம…
-
- 0 replies
- 452 views
-
-
இங்கிலாந்தில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல், இலவச அன்னதான சாலைகளை நாடும் மக்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகின் ஏழாவது பணக்கார நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இங்கிலாந்தின் கருப்பு பக்கம் இந்த அப்பாவி ஏழை மக்கள். ட்ரஸ்ல் அறக்கட்டளையின் அன்னதான சாலை நம் நாட்டின் கஞ்சித் தொட்டிகளை ஒத்தவை தான் இந்த அன்னதான சாலைகளும். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்ச் கூட்டமைப்புகள் இவற்றை நடத்துகின்றன. அன்னதான சாலைகளை நடத்தும் இங்கிலாந்தின் மிகப் பெரிய அறக்கட்டளையான ட்ரஸல் நடத்தும் அன்னதான சாலைகளை நாடியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சுமார் 3.5 லட்சம். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையான 1.3 லட்சத்தை விட 170 ச…
-
- 0 replies
- 554 views
-
-
உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர். மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் (15) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலிபோர்னியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி, அதிகாலை 1.27 மணியளவில் '911' அவசர உதவி பிரிவுக்கு தகவல் வந்ததாகவும், 2.00 மணியளவில் கலபாசஸ் பகுதியில் இருந்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாகவு…
-
- 1 reply
- 537 views
-
-
அசாமில், ‘உல்பா‘ தீவிரவாதிகளின் உதவியுடன்தான் அசாம் கண பரிஷத் கட்சி, ஆட்சியை பிடித்ததாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி தனது கருத்துக்கு 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசாம் கண பரிஷத் இளைஞர் அணி தலைவர் கிஷோர் உபாத்யாயா வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால், ராகுல் காந்தியிடம் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, ராகுல் காந்தியின் கருத்து சரியானதுதான் என்று அசாம் முதல்–மந்திரி தருண் கோகாய் கூறியுள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15310:rahul-gandhi-must-apologize-…
-
- 0 replies
- 394 views
-
-
பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் எதிர்ப்புக் கூட்டத்தை மதுரையில் நடத்தியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். வழக்கமான வரவேற்புரை முடிந்ததும் பேச ஆரம்பித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சில் காரம் ரொம்பவே அதிகம். 'காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்தார்கள் இங்கே இருக்கும் சிலர். கேட்டால் நாங்கள் சீமான்கள் என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், சாலைகள், புதிய ரயில் பாதை, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்தது காங்கிரஸ்தான். 'தனி ஈழம் வேண்டும்’ என்று இவர்கள்தான் குரல் கொடுக்கிறார்கள். இலங்கையில் எந்தத் தமிழனாவது எங்களுக்குத் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கிறானா? அப…
-
- 2 replies
- 680 views
-
-
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின்போது, டான் டரன் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுக்ராஜ் சிங் பகூர்பூர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்யாத மாநில அரசைக் கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சண்டிகரில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். பஞ்சாப் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வீட்டை நோக்கி ஏராளமான இளைஞர் காங்கிரசார் பேரணியாக சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியைக் கடந்து அவர்கள் சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பு கட்டைகளை உடைத்துக்கொண்டு முதல்வர் வீட்டை முற்றுகையிடுவதற்காக தொண்டர்கள் தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்…
-
- 0 replies
- 365 views
-
-
சுற்றுலாவுக்கா நயாகராவுக்கு வந்த போது தவறி நதியினுள் தவறுதலாக வீழ்ந்த 07 வயது தங்கையை காப்பாற்ற முனைந்து 17 வயது அண்ணணான இளைஞன் பலியாகியுள்ளார். தங்கை நதியினுள் வீழ்ந்தவுடன் இளைஞன் காப்பாற்றுவதற்காக நீரினுள் குதித்து ஒருவாறு தங்கையை மீட்டு கரையினுள் காத்திருந்த ஏனைய 3 சகோதரிகளிடம் ஒப்படைக்க முனையும் போது நதியில் ஏற்பட்ட திடீர் சுழலினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் போது அவர்களை மீட்க முனைந்த இன்னுமொரு 13 வயதான சகோதரியும் நீரினுள் இழுத்துச் செல்லப்படும் போது அங்கிருந்த மீனவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆயினும் 17 வயதான இளைஞனை காப்பாற்ற முடியாது போய், 45 நிமிடங்களின் பின் நீரின் அடிப்பாகத்தில் இருந்து உடலை மீட்டுள்ளார்கள். http://www.ampalam.com/2013/06…
-
- 0 replies
- 574 views
-
-
ஜப்பானில் மணிக்கு 311 மைல்கள் (501 km/hour) வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் ஒன்றின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ரயில் மேக்னட்டிக் சக்தியில் இயங்குவதால் அதிவிரைவாக செல்ல முடிகிறது. இந்த ரயில்களுக்கு சக்கரங்கள் கிடையாது. டோக்கியோவில் இருந்து நாகோயா என்ற நகருக்கு சோதனை ஓட்டமாக இந்த ரயிலில் பயணம் செய்வதால் 40 முதல் 90 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும். $64 பில்லியன் செலவு செய்து இந்த ரயிலை ஜப்பான் ரயில்வே வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரயில் வரும் 2045ஆம் ஆண்டுவாக்கில் டோக்கியோவில் இருந்து ஒசாகா வரை நீட்டிக்கப்படும். வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிவடைந்ததால் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகளின் உபயோகத்திற்காக செ…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கி பரபரப்பு பற்றியதும், புக்கிகள் மற்றும் சூதாட்டக்காரர்களை துரத்தித் துரத்திக் கைதுசெய்தது காவல் துறை. ஆனால், கைதுசெய்யப்பட்ட வேகத்திலேயே புக்கிகளும் சூதாட்டக்காரர்களும் ஜாமினில் வந்துவிட்டனர். இவர்கள் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளன? எந்த அடிப்படையில் அவர்கள் ஜாமின் பெற்றுள்ளனர் என்பது குறித்து வழக்கறிஞர் அபுடுகுமாரிடம் பேசினோம். இவர்தான் பிரஷாந்த் மற்றும் ஹரிஷ் பஜாஜ், சுனில் பஜன்லால் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஜாமின் பெற்றுத் தந்தவர். ''உங்கள் கட்சிக்காரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டவர்கள் என்கிறார்களே?'' ''மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது மிகப் பெரிய விஷயங்கள்…
-
- 0 replies
- 459 views
-