உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மூன்று பெண்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் அமெரிக்க மாநிலமான ஒஹையோவின் க்ளீவ்லாண்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கப் போலிசார் கூறுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 16வது வயதில் காணாமல் போன அமாண்டா பெர்ரி என்ற பெண் இந்த வீட்டிலிருந்து பக்கத்து வீட்டார் ஒருவரின் உதவியுடன் தப்பித்து, பின்னர் இந்த விவகாரம் குறித்து மற்றவர்களுக்கு சொன்ன பின்னர்தான் இது அம்பலத்துக்கு வந்தது. 50 வயதுகளில் இருக்கும் மூன்று சகோதரர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜீனா டிஜீசஸ் என்ற பெண் , 204ம் ஆண்டு , அவரது 14வது வயதில், பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது …
-
- 4 replies
- 1.4k views
-
-
வங்கதேசத்தில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தபட்சம் 8 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரு வாரங்களுக்கு முன்னதாக மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலை அமைந்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்து, நூறுக்கணக்கானோர் இறந்ததை அடுத்து ஆடைத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது. பல மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த இந்த ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடினார்கள். குளிர் ஆடைகளும் ஏனைய ஆயத்த ஆடைகளும் தயாரிக்கும் இந்த ஆலையில் இருந்து தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னதாகத்தான் நூற்றுக்கணக்கான தொழிலாளர்…
-
- 0 replies
- 345 views
-
-
நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திவரும் மையப் புலனாய்வுத் துறை, கடந்த மார்ச் 8 அன்று அவ்விசாரணை குறித்த அறிக்கையொன்றை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அப்பொழுதே, “சட்ட அமைச்சரிடம் விசாரணை அறிக்கையின் வரைவு காட்டப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது” என இவ்வூழல் குறித்து வழக்கு தொடர்ந்திருக்கும் பொதுநல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டன. அச்சமயத்தில் சி.பி.ஐ.-யின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், “அரசைச் சேர்ந்த யாரிடமும் வரைவு அறிக்கை காட்டப்படவில்லை” என அடித்துக் கூறினார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக பிரமாண பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம். …
-
- 0 replies
- 521 views
-
-
வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது. பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிட…
-
- 7 replies
- 3.7k views
-
-
இந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது. பென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமப…
-
- 0 replies
- 320 views
-
-
இந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது. பென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமப…
-
- 0 replies
- 337 views
-
-
பெங்களூர்: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. 223 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில், 84 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 24 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடத்திலும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதரகட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகர் அம்ப…
-
- 5 replies
- 435 views
-
-
பெங்களூரு: கர்நாடக தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மந்திரம் எடுபடவில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதால், கர்நாடகாவில் மோடி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் பா.ஜனதாவுக்கு வெற்றிவாய்ப்பை தேடித்தரலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவியது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா 2 ஆம் இடத்தில் கூட அல்லாமல், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்துவிட்டது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சீதாராமையா, …
-
- 0 replies
- 352 views
-
-
சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை 11 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை, சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களைப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த 2012 மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் சீனாவின் ஆயுத ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். சீனப் பாதுகாப்பு நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்கின்றன. அவை பெரும்பாலும் ஆசிய, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக…
-
- 0 replies
- 339 views
-
-
ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநில விவகாரம் காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா பிரித்தாலும், பிரிக்காவிட்டாலும் அது காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மேலிடம் கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசவேண்டிய விஷயங்கள் குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டினார். இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது தெலுங்கானா பிரச்சினையில் காங்கிரஸ் எம்.பி.க்களிடைய…
-
- 0 replies
- 306 views
-
-
Auto Trader print edition to stop as focus shifts to digital Trader Media Group, publisher of Auto Trader, will print the final edition of its magazine in June as it moves to become an online digital business. The last edition of its magazines, including Auto Trader, Top Marques, Truck and Plant, Van Trader and Farm Trader, will be published on June 28. The titles will continue online. The company, which is jointly owned by Guardian Media Group and private equity firm Apax Partners, said the decision to stop the print editions "marks the culmination" of its strategy to "migrate all its activities to digital platforms". Zillah Byng Maddick, Interim chief …
-
- 0 replies
- 448 views
-
-
ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருவரின் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு 35 வயது இளைஞர்களுக்குக் கூட ஏற்படக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள், ஒருவரின் இதய நோயை அதிகப்படுத்துவதுடன், ஒருவரின் மூளையின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கிறது என்று டொச் நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 35 வயதுக்கும் 82 வயதுக்கும் இடையிலான 3800 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் வாதத்திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில், அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், அவர்களிடம்…
-
- 0 replies
- 394 views
-
-
லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீனப் படையினர் தமது நிலைகளில் இருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு நிலவிய பதட்டம் தணிய ஆரம்பித்துள்ளது. கடல் மட்டத்துக்கு 17 ஆயிரம் அடி உயரத்தில் இமாலய பனிப் பாலைவனப் பகுதியான டவுலட் பெக் ஒட்லி என்ற இடத்தில், சீன துருப்புக்கள் மூன்று வாரம் முன்பு அத்துமீறி சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவியதாக இந்தியா குற்றம் சாட்டியது. சீனத் துருப்புக்கள் அங்கே தற்காலிக முகாம்களையும் அமைத்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த ஒரு படையணியை சீனத் துருப்புக்களின் முகாமருகே இந்தியா நிலை நிறுத்தியது. இந்த முறுகல் நிலை போரை தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சங்கள் நிலவிவந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று இ…
-
- 10 replies
- 690 views
-
-
ஜூலைக்குள் இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குவோம் என மிரட்டல்! கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த கடிதத்தில் மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ´அல் ஜிஹாத்´ என பெயரிடப்பட்டுள்ள லெட்டர் பேர்டில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தின் நகலை கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, மும்பை பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அல் ஜிஹாத் என்ற பெயரில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லாததால் ஏற்கனவே இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என மும்பை…
-
- 0 replies
- 451 views
-
-
இந்தியா லடாக் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எல்லையில் சமாதானம் நிலவுவதால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது. லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு கடந்த 20 நாட்களாக மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து இந்தியாவும், வெளியுறவு அமைச்சரின் சீன சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம், சீனாவுடனான உறவுகளை குறைத்து கொள்வோம் என்று அறிவித்தது. இதனால், இருநாடுகளிடையேயான 100 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. இதன் பின்னணியில், என்ன நடந்தது என்பதில் சந்தேகம…
-
- 0 replies
- 627 views
-
-
புதுடெல்லி: பிறந்த குழந்தைகள் ஆண்டுதோறும் தெற்காசியாவில் 4 லட்சம் பேர் இறப்பதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும் ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. உலக அளவில் இந்தியாவில் பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 29 சதவீதமாக உள்ளது. 186 நாடுகளில் உள்ள உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் தெற்காசியாவில் உள்ளது. இதில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 40 ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்காளதேஷில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆண்டு தோறும் 28 ஆயிரம் மற்றும் 60 ஆயிரமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=14601
-
- 0 replies
- 571 views
-
-
பங்களாதேஷில் ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, பங்களாதேஷில் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா தலைமையில் மதசார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இங்கு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஹிபாசத்-இ-இஸ்லாம் என்று புதிய அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. மதத்தை அவதிக்கும் நாத்திகர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கு வகை செய்யும் மத அவமதிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ”டாக்கா முற்றுகை” என்ற போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் 5 லட்சம் ஆதரவாளர்கள் குவி…
-
- 0 replies
- 355 views
-
-
செய்தி: “கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும்” என, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி: பலான பாரதிய ஜனதா அள்ளிக் கொடுத்த இந்த வெற்றிக்கு பாழாய்ப் போன காங்கிரசுக் கட்சியின் நன்றிக் கடன் என்ன? ______ செய்தி: சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்க, சென்னையை சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் 1 கோடி ரூபாய் பெற்றது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நீதி: மோசடி நிறுவனத்திற்கு சட்ட ‘ஆலோசனை’ தருவது எவ்வளவு சிரமமானது? அதற்காக நளினி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 1 கோடி குறைவு என்பது ‘அநீதி’ இல்லையா? ______ செய்தி: திருப்பதி ஏழுமல…
-
- 0 replies
- 1.3k views
-
-
லெபனான் தீவிரவாதிகளுக்கு சிரியா ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் புகார் கூறிவந்தது. இதை தடுக்கும் விதமாக சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2 நாட்களாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் வீசிய குண்டு டமாஸ்கஸ் நகரை அதிர வைத்தது. அங்குள்ள ராணுவ முகாம், ஆயுதக்கிடங்கு மற்றும் போர் விமான பிரிவு ஆகிய 3 இடங்களை குறி வைத்து வீசப்பட்டது. இந்த தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 45 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஆனால் இந்த தகவலை சிரியா வெளியிடவில்லை. எனினும் இந்த தாக்குதல் குறித்து ஐ.நா.சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையே சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் மோதல் போக்கை கைவிட்டு அமைதி காக்கவேண்டும் என…
-
- 0 replies
- 493 views
-
-
மும்பை மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை, மும்பை நகர போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க மையம் மற்றும் தூதரக அதிகாரிக்கு வந்த மர்ம கடிதத்தில் ஜூலை 21ம் தேதியன்று மும்பை மற்றும் கோல்கட்டாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த கடிதத்தின் தலைப்பில் அல்-ஜிகாத் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது பெயரா அல்லது இயக்கத்தின் பெயரா என தெரியவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அமெரிக்கர்கள் தூதரகத்தை காலி செய்துள்ளனர். இதனால் ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில…
-
- 0 replies
- 385 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயினால் சுமார் 120 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட காடு முற்றிலுமாக அழிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுப் பகுதிக்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அங்குள்ள பண்ணைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குதிரைகள் தீயின் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறி துடித்தன. காற்றின் வேகம் அதிகமாயிருப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வடமேற்கே உள்ள வெண்டுரா மாவட்டத்தின் அருகில் உள்ள காடுகளிலும், பள்ளத்தாக்குகளில் உள்ள மரங்களும் கொழுந்துவிட்டு எரிகின்றன. அருகிலுள்ள இரண்டு ஊரில் உள்ள வீடுகள் தீக்கிரையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சானல் தீவி…
-
- 0 replies
- 440 views
-
-
மன்மோகன் சிங்கால் டெல்லியில் எதுவும் பேசமுடியாது: முதல்வர் நரேந்திர மோடி [ டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கால், எதுவும் பேச முடியாது. டில்லியை விட்டு வெளியே வரும் போது மட்டுமே அவரால் பேச முடியும். அதனால் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக நேற்று இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்தது. பெல்காமில் நடைபெற்ற பா.ஜ., பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கால், டில்லியில் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. டில்லியை விட்டு, வெளியே வரும் போது பேசுவார். அதுவ…
-
- 1 reply
- 355 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நாட்டின் வளர்ச்சி, பொதுமக்கள் தேவைக்காக அணுமின் நிலையம் தேவை என்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணுஉலை விபத்தை தொடர்ந்து கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி அந்த பகுதி மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கினர். பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணுஉலை எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க அனுமதி அளித்துள…
-
- 1 reply
- 376 views
-
-
மலேசியாவில் மீண்டும் தேசிய முன்னணி தலைமையிலான ஆட்சி அமைகிறது. மிகவும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில் மிகவும் குறுகிய பெரும்பான்மையுடன் பிரதமர் நஜீப் ரசாக் தலைமியிலான தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 112 இடங்களை அக்கட்சி வென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மலேசிய நேரம் நள்ளிரவு 2 மணி நிலவரப்படி ஆளும் கூட்டணி 119 இடங்களிலும் எதிர்தரப்பு 69 இடங்களிலும் வென்றுள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசியக் கூட்டணி 140 இடங்களிலும், எதிர்தரப்பான மக்கள் கூட்டணி 82 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும் இம்முறை ஆளும் கூட்டணி கடந்த தேர்தலை விட கணிசமான அளவில் குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்றுள்ளன. எத…
-
- 0 replies
- 409 views
-
-
கேள்வி 1: நம் நிலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து பாட்டிலில்அடைத்து நமக்கே விற்கும் உரிமை எப்படி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது ? கேள்வி 2: தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ? கேள்வி 3: வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை எப்படி உருவெடுக்கும் ? - தளபதி பிரபு _____________________________________________ அன்புள்ள தளபதி பிரபு, மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது சமூகக் கடமை என்பது தான் இதுகாறும் இருந்து வந்த பொதுக் கருத்து. ஆனால், தற்போது அப்படி ஒரு கடமையை அரசு சுமக்கத் தேவையில்லை என்கிற கருத்து முதலாளித்துவ அறிஞர்களால் உருவாக்கப்ப…
-
- 0 replies
- 2.1k views
-