உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
By General 2013-01-02 14:44:33 டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாணவியொருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்யில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிற நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு பிடித்து வரும் 17 வயது மாணவியொருவரே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த மாணவியை அவரது ஆண் நண்பரொருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் தனது நண்பருடன் சேர்ந்து வல்லுறவுக்…
-
- 10 replies
- 1.1k views
-
-
மேதா பட்கர்... மங்கலான நிறத்தில் கந்தலான காட்டன் புடைவை, எப்போதோ சீவப்பட்ட கூந்தல், களைப்பான முகம், தோளில் ஒன்று கையில் ஒன்று என இரண்டு ஜோல்னா பைகள், நிறைய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பேசும் காகிதக் கத்திகளோடு நாடு முழுக்கச் சுற்றி வரும் நம் நூற்றாண்டின் போராளி. பெங்களூரு - மைசூர் இடையே விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வேயப்பட்டு தனியாருக்குச் சுங்கம் வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது நைஸ் சாலை. அந்த விவகாரத்தில் விவசாயிகளுக்காகப் போராட பெங்களூரு வந்திருந்தவரைச் சந்தித்தேன். ''ஒரு பக்கம் சமூகத்தின் சகல தளங்களிலும் பெண்கள் முன்னேற்றம் காண்கிறார்கள். ஆனால், மறுபக்கம் நாட்டின் தலைநகரிலேயே ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி கொடூரமான பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அ…
-
- 1 reply
- 639 views
-
-
'கொள்கை... கொள்கை’ என்று பேசுகிறீர்களே... உங்கள் கட்சிக்கு என்னதான் கொள்கை?'' ''தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. சுயமரியாதையும் பகுத்தறிவும் மிகுந்த சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டும் பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும். இந்த லட்சியங்களை அடையப் பாடுபடு…
-
- 4 replies
- 675 views
-
-
பிளேபாய் இதழின் நிறுவனர் ஹீயூஜ் ஹெப்னர். 86 வயதான இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் செய்து விவாகரத்து செய்து உள்ளார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 26 வயது மாடல் அழகி கிரிஸ்டல் ஹாரீஸ் என்பவரை காதலித்து தற்போது திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமணம் புத்தண்டு தினத்தில் நடந்தது. இதுகுறித்து மாடல் அழகி டூவிட்டரில் இன்று நான் ஹியூஜ் ஹெப்னர் ஆகிவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்டமானவளாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உணர்கிறேன் என்று கூறி உள்ளார் 26 வயது மாடல் அழகியுடன் பிளேபாய் நிறுவனர் இருக்கும் படம் பார்க்க....
-
- 3 replies
- 761 views
-
-
நபிகளைப் பற்றி காமிக் புத்தகம்! பிரான்ஸில் மீண்டும் சர்ச்சை! முகமது நபிகள் குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய கார்டூன்களை வெளியிட்டு உலக இஸ்லாமியகளின் கோபத்திற்குள்ளான பிரெஞ்சு பத்திரிகை, தற்போது நபிகள் குறித்து காமிக் புத்தகம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. பிரான்சிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற வார இதழ் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கார்டூன்களை வெளியிட்டு இஸ்லாமியர்களின் கோபத்திற்கு ஆளாகியது. இந்நிலையில் சார்லி ஹெப்டோ இதழின் பதிப்பாளர் சார்ப், இஸ்லாமிய இறை தூதர் முகமது நபிகள் குறித்து காமிக் புத்தகம் ஒன்றை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த சார்ப், வரும் ஜனவரி 2 ஆம் திகதி இந்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 2006-இல் டென்…
-
- 5 replies
- 647 views
-
-
அமெரிக்க பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 18). இவர் விலையுயர்ந்த வெள்ளை நிற பெராரி கார் வைத்துள்ளார். இவரது கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை புகைப்படம் எடுப்பதற்காக பின்தொடர்ந்தவர் மற்றொரு கார் ஏற்றியதில் பலியானார். இந்த சம்பவம் குறித்து கலிபோர்னியா மாகாண காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, பாப் பாடகரின் கார் வேகமாக பயணித்து கொண்டிருந்தது. அவருக்கு பின்னே மற்றொரு காரில் ஒருவர் தொடர்ந்து வந்தார். போக்குவரத்து சிக்னலில் பெராரி கார் நின்றபோது பின் தொடர்ந்தவர் தனது காரில் இருந்து இறங்கி முன்னே சென்று பெராரி காரை படம் பிடித்தார். அதன் பின் தனது காருக்கு திரும்பினார். ஆனால் அவரை மற்றொரு கார் மோதியதில் கீழே விழுந்தார். அவர் மருத்துவமன…
-
- 0 replies
- 511 views
-
-
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு அங்கு தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தலீபான்களை வேட்டையாடி வருகின்றனர். இந்த தாக்குதல் வேட்டையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன்னையும் இணைத்து கொண்டுள்ளார். அவர் ராணுவ சீருடை அணிந்து ராணுவ ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல்களை நடத்தி வருகிறார். சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதி ஒருவரை சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியானது. இது குறித்து அமெரிக்க அரசால் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் முதன்மையாக இடம் பெற்றிருக்கும் குல்புதீன் ஹெக்மத்யார் என்ற தலீபான் தீவிரவாத இயக்க தலைவர் நிருபர்களிடம் பேசும்போது, வரும் 2014ம் ஆண்டிற்குள் இங்கிலாந்து படையினர் தங்களது படைகளை வாபஸ் பெறாவிட்டால் அவர்கள் மீது தாக்க…
-
- 0 replies
- 756 views
-
-
சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக இதில் யாரும் உயிர் இழக்கவில்லை. சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மட்டுமின்றி ஏராளமான அச்சகங்களும் உள்ளன. அங்கு டைரி, காலண்டர், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு வழங்கும் பள்ளி புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பெரும்பாலும் சிவகாசியில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகாசி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் நேற்று காலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சக விரிவாக்கப் பணியின் ஒரு கட்டமாக வெல்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. வெல்டிங் செய்யும்போது சிதறிய தீப்பொறி அங்கிருந்த குடோனில் பட…
-
- 0 replies
- 291 views
-
-
(CNN) -- Secretary of State Hillary Clinton was hospitalized Sunday after doctors discovered a blood clot during a follow-up exam related to a concussion she suffered this month, her spokesman said. She is expected to remain at New York Presbyterian Hospital for the next 48 hours so doctors can monitor her condition and treat her with anti-coagulants, said Philippe Reines, deputy assistant secretary of state. "Her doctors will continue to assess her condition, including other issues associated with her concussion," Reines said. "They will determine if any further action is required." Reines did not specify where the clot was discovered. Clinton, 65, was suffering from…
-
- 6 replies
- 583 views
-
-
சென்னை: பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கோடு தமிழக அரசு சில அறிவிப்புகளை செய்திருக்கிறது. காவல் துறையினருக்கு பெண்கள் தொடர்பான சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என விடுதலை சிறத்தைகள் வலியுறுத்தி வந்தது. தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் இந்த இரண்டு நடவடிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. பாலியல் வன்முறை த…
-
- 3 replies
- 1k views
-
-
மும்பை:அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர். வெறிபிடித்த கும்பலுக்கு, இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது.மும்பை, புனே, டில்லி நகரங்களில், "மிட் - டே' என்ற ஆங்கில மாலை நாளிதழ் வெளிவருகிறது. அந்த நாளிதழின் பெண் நிருபர், கிராந்தி விபுதேயும், ஆண் நிருபர், பூபன் படேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு, அரபு ஷேக்குகளின் காம லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர். அந்த பத்த…
-
- 2 replies
- 811 views
-
-
கனடா வாழ் இந்தியப் பெண் ஒருவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்து கனடிய போலீஸாரின் குழு ஒன்று பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளது. கனடாவில் வாழும் ரவீந்தர் கில் என்ற பெண், தன்னுடைய தொழில்துறை பயணமாக பாகிஸ்தானுக்கு மூன்று வாரங்களுக்கு முன் சென்றார். பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் குடும்பத்தினருக்கு வரவில்லை. ரவிந்தர் கில்லின் தந்தை, தன்னுடைய வழக்கறிஞர் Aftab Bajwa மூலம் பாகிஸ்தானின் உயர் காவல்துறை அதிகாரியிடம் தன்னுடைய மகள் கடந்த இரண்டு வாரமாக எவ்வித தொடர்பும் இல்லாமல் இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும் புகார் அளித்திருந்தார். பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை செய்ததில், பாகிஸ்தானில் வாழும் ஜெர்மன் நாட…
-
- 0 replies
- 412 views
-
-
வரி அதிகரிப்பை சமரச ஒப்பந்தம் பிரதிநிதிகள் அவையிலும் நிறைவேற வேண்டும்! அமெரிக்காவில் வரி அதிகரிப்பு மற்றும் செலவுக் குறைப்பு சிக்கன நடவடிக்கை ஆகியவை தொடர்பில் நாட்டின் செனெட் மன்றத்தில் நிறைவேறியுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்ததின் கீழ் மில்லியனேர், பில்லியனேர் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் தாங்கள் நியாயமாக செலுத்த வேண்டிய வரியை இனிமேல் செலுத்த ஆரம்பிப்பார்கள் என ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் சரிவுப் பாதையில் தள்ளிவிடக்கூடியது என்று அஞ்சப்படும் மிகப் பெரிய வரி அதிகரிப்பும், பெருமளவான சிக்கன நடவடிக்கைகளும் நாட்டில் தானாக ஆ…
-
- 2 replies
- 334 views
-
-
டில்லி மாணவியின் பாலியல் வல்லுறவுச் சம்பவமானது இந்தியாவில், பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை கோரும் நிலைமையை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. கடந்த டிசெம்பர் மாதம் 16 திகதி டில்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து மருத்துவப்பீட மாணவி ஒருவர், ஆறுபேர் சேர்ந்த கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி மாணவி 13 நாட்களாக சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, 274 பெண்கள் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் கோரி, டில்லி பொலிஸ் பிரி…
-
- 4 replies
- 491 views
-
-
'ஃபிஸ்கல் க்ளிஃப்': அமெரிக்க பொருளாதாரம் தேறுமா.. வீழுமா? முடிவு அரசியல்வாதிகள் கையில்!! வாஷிங்டன் (யு.எஸ்): அதிபர் தேர்தல் முடிந்தவுடன், ‘ஃபிஸ்கல் க்ளிஃப்' எனப்படும் பொருளாதார தேக்க நிலைக்கான அறிகுறி, அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வருமான வரியை குறைத்து சட்டம் இயற்றினார். அந்த வருமான வரிக்குறைப்பின் காலம் 2012 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. வரிக்குறைப்பை நீட்டிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும். அதுவும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அதிபர் ஒபாமாவின் ஒப்புதல் கையெழுத்தும் இடப்பட வேண்டும். வரி …
-
- 9 replies
- 651 views
-
-
மரங்கள் நடவும், உரங்கள் இடவும் ஏற்ற தருணம் பருவமழை தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து மரங்கள் நடவும், உரங்கள் இடவும் இதுவே ஏற்ற தருணம் என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். பழ மரங்களை வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பது சுற்றுச்சூழல் மாசையும் நீக்கி, சுவையான சத்தான கனிகளையும் தருகின்றன. இப்போது மழை பெய்து வருவதால் பழ மரங்களை நடவு செய்வதற்கும், ஏற்கெனவே உள்ள பழ மரங்களுக்கு உரமிட்டு பராமரிப்பதற்கும் இதுவே உகந்த தருணம். மா நடவு முறைகள்: வரிசைக்கு வரிசை 7-10 மீ., செடிக்குச் செடி 7- 10 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். 3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடு…
-
- 0 replies
- 762 views
-
-
டெல்லி பெண் இறந்துவிட்டார் குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிருக்காக போராடிய 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவி இறந்து விட்டதாக sky செய்தி சேவை தொலைகாட்சி செய்தில் அறிவித்து இருக்கின்றது A female student gang-raped on a bus in India's capital Delhi has died at a Singapore hospital, doctors say. "The patient passed away peacefully at 4:45am on 29 Dec 2012," a statement from the hospital said. The patient's family had been by her side, it added. The 23-year-old had arrived in Singapore on Thursday after undergoing three operations in a Delhi hospital. The attack earlier this month triggered violent public protests in India that left one police office…
-
- 161 replies
- 10.9k views
-
-
பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார். பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் ஜாமீன் பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்க…
-
- 16 replies
- 997 views
-
-
2013 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் டொரண்டோவை சேர்ந்த இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தால் இந்த ஆண்டின் தொடக்கமே டொரண்டோ நகருக்கு சோதனையாக அமைந்துள்ளது. அதிகாலை இரண்டு மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தபோது Queens Quay என்ற இடத்தில் உள்ள Guvernment nightclubல் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்த ஒரு காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரில் இருந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் அருகிலுள்ள St. Michael’s மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரினுள் மூன்று துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான அடையாளம் காணப்ப…
-
- 0 replies
- 417 views
-
-
டொரண்டோ நகரில் மிகச்சரியாக 2013 புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 பிறந்த குழந்தையை இந்த ஆண்டின் முதல் குழந்தையாக டொரண்டோ நகர மக்கள் போற்றுகின்றனர். டொன்ரடோ நகரில் உள்ள St. Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். இதேபோல Mississauga நகரத்தில் Credit Valley மருத்துவமனையில் 12.07க்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை அந்த நகரத்தின் முதல் குழந்தையாக கருதுகின்றனர். இந்த குழந்தை…
-
- 0 replies
- 486 views
-
-
சென்னையை சேர்ந்த மைக்ரோ நியூட்ரியன்ட் எம். ஜி வெங்கடேஷ் மன்னார் என்பவர் கனடாவின் உயரிய விருதை பெறுகிறார். இவருக்கு சமூக சேவைக்காக, கனடாவின் உயரிய விருதான, ஆர்டர் ஆப் கனடா என்ற விருது வழங்கப்படுவதாக கனடாவின் கவர்னர் ஜெனரல் அறிவித்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக வெங்கடேஷ் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னையில் பிறந்த வெங்கடேஷ் மன்னார், சென்னை ஐ.ஐ.டி.,யில் பிடெக் பட்டம் முடித்துள்ளார். பின்னர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை.,யில் மேல்படிப்பை முடித்தார். ஆர்டர் ஆப் கனடா விருதுபெற்ற எம்.ஜி.வெங்கடேஷ் மன்னார் படம் பார்க்க...
-
- 0 replies
- 469 views
-
-
நீங்கள் நினைப்பது போல் நான் முட்டாள் இல்லை இல்லை எனவும், எனது வரம்பு என்னவென்று எனக்கு நன்றாக தெரியும் எனவும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளர் என திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிதம்பரம் பதில் :@@ டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிதம்பரம் கூறியதாவது : எனது வரம்பு என்னவென்று எனக்கு நன்றாக தெரியும்; எனது வரம்புகளுக்கு உட்பட்டே நான் வாழ்ந்து வருகிறேன்; அதன்படியே நான் என்னை வழி நடத்துகிறேன்; உங்களில் சிலர் என்னை முட்டாள் என நினைப்பது எனக்கு தெரியும்; அவர்களுக்கு நான் சொல்லி…
-
- 1 reply
- 863 views
-
-
இந்தியாவில், பாலியல் வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. இதேவேளை,பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் வல்லுறவு ஆகியவற்றை தடுப்பதற்கு ஆதரவு அளிக்க தயார் என்று, இந்தியாவில் உள்ள ஐ.நா.சபை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செயல்பட்டுவரும் ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் டில்லியில் பாலியல் கொடுமையினால் பாதிக்கப்பட்டு மாணவி பலியான சம்பவத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் மூன்று பேரில் ஒருவர் குழந்தை என்றும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 7200 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர். பெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடைசி நேரத்தில் நிதி பள்ளத்தாக்கில் விழாது அமெரிக்கா தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. Fiscal Cliff Deal Reached: White House, Hill Leaders Agree To Delay Sequester By Two Months WASHINGTON -- Three hours shy of the midnight deadline, the White House and congressional leaders reached a deal to avert the so-called fiscal cliff, several sources confirmed to The Huffington Post. Under the deal brokered by Vice President Joe Biden and Senate Minority Leader Mitch McConnell (R-Ky.), Congress would permanently extend the Bush income tax cuts at $400,000 and below, keep the estate tax threshold at $5 million and extend unemployment benefits for one year. It would …
-
- 0 replies
- 459 views
-
-
ஈரானிய கப்பல் இலங்கையால் தடுத்துவைப்பு! இலங்கை காலி துறைமுகத்தில் 16 ஈரான் மற்றும் 8 இந்திய பணியாளர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் நாட்டு கப்பலை இலங்கை தடுத்து வைத்துள்ளது. எம்.வி. அமினா என்ற இந்த கப்பல் சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்டு இலங்கையின் காலி துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலை தடுத்து வைக்குமாறு ஜெர்மன் வங்கி ஒன்று கேட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது. இதனால் கப்பலை தடுத்து வைக்குமா…
-
- 0 replies
- 344 views
-