Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கடந்த 3 ஆண்டுகளில் 394 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, மக்களவையில் தெரிவித்தார். ராணுவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதில்களில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2000ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 12 ஆண்டுகளில் மொத்தம் 3,987 ராணுவ வீரர்கள், எதிரி நாட்டவரின் தாக்குதல்கள், நக்சல் ஒழிப்பு நடவடிக்கை, பயங்கரவாதிகளுடனான மோதல் உள்ளிட்டவற்றின்போது உயிரிழந்துள்ளனர்.முன்னதாக 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் மட்டும் 530 வீரர்கள் வீர மரணமடைந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் மீது 169 மனித உரிமை மீறல் புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 162 புகார்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், வடக…

  2. [size=4]எல்லைகளை உரிமை கோருதல் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று வெடித்திருக்கிறது.[/size] [size=4]புதிய சீன கடவுச் சீட்டுக்களில் இருக்கும் வரைபடத்தில் எல்லை பிராந்தியங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியன சீனாவின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த புதிய பிரச்சினையாகும்.[/size] [size=4]இதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கமும் சீனக் கடவுச் சீட்டுக்களில் இந்த பிராந்தியங்களை தமது பிரதேசங்களாக காட்டும் வரைபடத்தை பொறித்து வருவதாக கூறப்படுகிறது.[/size] [size=4]தென்சீனக் கடலில் இருக்கும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளை சீனா தனது பகுதிகளாக தனது கடவுச் சீட்டுக்களில் காண்பித்திருப்பது குறித்து பற்றி வியட்நாமும், பி…

  3. [size=4]சீனா தனது கடற்படையில் புதிதாக சேர்த்துக்கொண்டுள்ள விமான தாங்கி யுத்தக் கப்பலில், முதல் தடவையாக போர் விமானம் ஒன்றை அது வெற்றிகரமாக இறக்கியுள்ளது.[/size] [size=4]சீனா மேற்கொண்ட இராணுவப் பயிற்சி ஒன்றின்போது ஜே-15 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று இக்கப்பலில் தரையிறங்கியதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]ஆசியாவின் அதிக வலுவான கடற்படை கொண்ட நாடாக விளங்க வேண்டும் என்ற சீனாவின் லட்சியத்தில் அது ஒரு படி முன்னேறியுள்ளதை இது குறிப்பதாக கருதப்படுகிறது.[/size] [size=4]சீனாவின் கடற்படையின் பலம் அதிகரித்து வருவது தொடர்பில் ஜப்பானும் அந்த வட்டகையிலுள்ள பிற நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.[/size] [size=4]கிழக்கு சீனக் கடல் பகுதியி…

  4. [size=4]கனடாவை சேர்ந்த Mark Carney என்பவர் பிரிட்டனில் உள்ள பேங்க் ஆப் இங்க்லாந்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வெளிநாட்டு நபரை கவர்னராக நியமனம் செய்வது இதுவே முதல் தடவை ஆகும். இந்த பெருமை ஒரு கனடியருக்கு சேர்ந்தது கனடாவின் பெருமை என கனடிய மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். www.thedipaar.com இந்த அறிவிப்பை Chancellor George Osborne அவர்கள் இன்று காலை வெளியிட்டார். மேலும் உதவி கவர்னராக Paul Tuckerஎன்பவரையும் நியமனம் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட Mark Carney தற்போது பேங்க் ஆப் கனடாவின் கவர்னராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இங்கிலாந்து வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பேங்க் ஆப் கனடாவின் கவர்னர் ப…

    • 6 replies
    • 590 views
  5. ஆளுக்கு 74 நாள் மீன் பிடிக்கலாமே... தமிழக, இலங்கை மீனவர்களுக்கு யுவராஜா யோசனை! ராமநாதபுரம்: தமிழக, இலங்கை மீனவர்கள் ஆண்டில் ஆளுக்கு 74 நாட்கள் மீன் பிடிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவருமான யுவராஜா. ராமநாதபுரத்திற்கு வந்திருந்தார் யுவராஜா.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக - இலங்கை கடற் பகுதிகளில் வருடத்தில் மொத்தம் 148 நாட்கள்தான் மீன்பிடிக்க முடிகிறது. எனவே, இரு நாட்டு மீனவர்களும் சரிபாதியாக நாட்களைப் பிரித்துக் கொண்டு, ஆளுக்கு 74 நாட்கள் கடலில் மீன்பிடிக்க இறங்கினால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை இல்லாமல் மீன் பிடிக்கலாம். இலங்கை சிறையில் அடைக்கப்பட்…

  6. [size=4][/size] [size=4]ஆஸ்திரேலியாவில் ஒரு இளம்பெண், மர்ம நபர் ஒருவரால் கப்பல் கண்டெய்னர் ஒன்றில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி, அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அவன் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கும்போது, பலமான சத்தத்துடன் அந்த பெண் கத்தியதால், பயந்துபோய் தப்பி ஓடிவிட்டான். www.thedipaar.com[/size] [size=4]20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், இன்று காலையில் கப்பல் கண்டெய்னர் ஒன்றில் வைத்து, பல மணிநேரம் சித்திரவதை செய்யப்பட்டதோடு, பலமுறை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும் இருக்கிறார். இந்த கொடிய பாதக செயலை செயலை செய்த குற்றவாளியை பிடிக்க மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், குயின்ஸ்லாந்…

    • 0 replies
    • 1.5k views
  7. [size=2] [size=4]பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஆடைத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளனர்.[/size][/size][size=2] [size=4]இதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size] [size=2] [size=4] மீட்பு பணியும் தொடர்ந்து இட…

  8. கசாப் தூக்கிலிட்டதை லட்டு கொடுத்து கொண்டாடிய 'பாகிஸ்தான்'! பாட்னா: தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை நாடே கொண்டாடி மகிழ்ந்தது. அதே போல பாகிஸ்தானும் கொண்டாடியுள்ளது. நிற்க... இது பக்கத்து நாடான பாகிஸ்தான் அல்ல, பீகார் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் என்ற கிராமம். கசாப் தூக்கிலிடப்பட்டதை ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இறுக்கமாக இருந்து அமைதி காத்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் என்ற பெயரில் அமைந்த கிராமத்தில் லட்டு உள்ளிட்ட இனிப்புகளை விநியோகித்தும், ஆட்டம் பாட்டத்துடனும் அக்கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மிகவும் சிறிய கிராமம் இது. இந்தக் கிராமத்தின் பெயர்தான் பாகிஸ்தான். இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. மொத்தம் 35 வீடுகளே இந்த…

  9. முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலன் காக்கும் இரும்பு பெண் என்று ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழுத் தலைவர் அஸ்டா ஆக். ஜொஹன்னஸ்டாட்டிர் பாராட்டியுள்ளார். [size=2][size=4]தமிழக சட்டசபை வைரவிழா வரும் 30ம் தேதி ஆளுநர் ரோசைய்யா தலைமையில் பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். முன்னதாக சட்டசபை வைரவிழா புகைப்பட கண்காட்சியை தலைமைச் செயலகத்தில் முதல் ஜெயலலிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியை பொதுமக்கள் வரும் 28ம் தேதி வரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில் ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழு தலைவர் அஸ்டா ஆர்.ஜெஹன்ன…

    • 0 replies
    • 720 views
  10. பாலஸ்தீனா என்ற நாட்டை ஐ.நாவில் தனி நாடாக அங்கீகரிக்கும் பிரேரணைக்கான வாக்கெடுப்பு வரும் வியாழன் (29.11.2012) வரவிருக்கிறது. [size=2][size=4]கடந்த எட்டுத்தினங்களாக இஸ்ரேல் செய்த மடைத்தனமான வேலைகள் பாலஸ்தீனருக்கான சர்வதேச ஆதரவை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது.[/size][/size] அதன் ஓரங்கமாக தற்போது காஸா – இஸ்ரேல் எல்லைப்பகுதி முழுவதும் ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன போலீசாரை எல்லைக் காவலுக்கு நிறுத்தியுள்ளது. [size=2][size=4]எட்டுத் தினங்கள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனர் ஒருவரைச் சுட்டுக்கொன்று 19 பேரை காயப்படுத்தியுள்ளது இஸ்ரேல், இதை கண்காணிக்க பாலஸ்தீன போலீசார் நிறுத்தப்படுகிறார்கள்.[/size][/size] [size=2][size=4]ஆக இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பாளன் தமது நாட்…

  11. இந்திய - சீன எல்லை விவகாரம் : புதிய சர்ச்சை எல்லைகளை உரிமை கோருதல் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று வெடித்திருக்கிறது. புதிய சீன கடவுச் சீட்டுக்களில் இருக்கும் வரைபடத்தில் எல்லை பிராந்தியங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியன சீனாவின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த புதிய பிரச்சினையாகும். இதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கமும் சீனக் கடவுச் சீட்டுக்களில் இந்த பிராந்தியங்களை தமது பிரதேசங்களாக காட்டும் வரைபடத்தை பொறித்து வருவதாக கூறப்படுகிறது. தென்சீனக் கடலில் இருக்கும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளை சீனா தனது பகுதிகளாக தனது கடவுச் சீட்டுக்களில் காண்பித்திருப்பது குறித்து பற்றி வியட்நாமும், பிலிப்பைன்ஸ்ஸும் கண்டனம் வெளி…

  12. நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பெரும் துப்பாக்கிச் சூடுகள் Orly (Val-de-Marne) யிலுள்ள மது தேநீர் விடுதி (BAR) யினுள் நடந்தேறியயுள்ளது. இது மதியம் ஒரு மணியளவில் நடந்துள்ளது. கறுப்பு நிற BMW மகிழுந்தில் வந்து இருவர் தானியங்கிக் கைத்துப்பாகியுடன் voie des Saules இலுள்ள BAR முன்னால் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர் BAR வாசலில் இருந்து கோப்பி அருந்திக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அதனைத் தொடர்ந்து உள்ளே சென்றவர்கள் அங்கு மேலும் மூவரைச் சுட்டுள்ளனர். கிட்டத்தட்ட 30 குண்டுகள் சுடப்பட்டுள்ளன. மொத்தமாக ஐந்து பேர் சுடப்பட்டுள்ளனர். இதில் இருவர் ஏற்கனவே காவற்துறையின் குற்றப்பதிவில் உள்ளவர்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கு…

  13. திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம். சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 195…

    • 9 replies
    • 2.2k views
  14. [size=4]மெக்ஸிக்கோ ஜனாதிபதி பெலிப்பே கல்டெரோன், நாட்டின் பெயரை மாற்றக் கோரும் ஒரு சட்டமூலத்தை காங்கிரஸுக்கு அனுப்பியுள்ளார். இந்த நாட்டின் தற்போதைய பெயர் மெக்ஸிக்கோ ஐக்கிய இராச்சியங்கள் என்பதாகும். இது அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள் என்பதை பின்பற்றி வைக்கப்பட்ட பெயர் எனவும் நாம் வேறு நாடு எதையும் பின்பற்றி எமது நாட்டுக்கு பெயர் வைக்கத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மெக்ஸிக்கோ என இந்த நாடு உலகம் முழுவதும் அறியப்படுகின்றது. எனவே மெக்ஸிக்கோ என எமது நாட்டுக்கு பெயரிடப்பட வேண்டும் என டிசெம்பர் மாதம் முதலாம் திகதி பதவி விலகவுள்ள பெலிப்பே கல்டெரோன் தெரிவித்துள்ளார். ருவிற்றரில் வந்த அபிப்பிராயங்களின்படி மெக்ஸிக்கோ மக்கள் இதை ஒரு பெரிய விடயமாக கருதவி…

    • 0 replies
    • 629 views
  15. வடகொரியா நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்க கூடிய ஏவுகணையை தயாரித்து வருகிறது. தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் ஏவுகணை உதிரிபாகங்கள் தயாரிப்பதும், தொங்சாங்கில் ஏவுகணை ஏவுவதற்கான கூண்டு அமைப்பதும் அமெரிக்க செயற்கைகோள் படம் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், இம்மாத இறுதியில் அந்த ஏவுகணையை ஏவி பரிசோதித்து பார்க்கவும் வடகொரியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்கா தனது நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடம் தெரிவித்து உஷார் படுத்தியுள்ளது. ஏவுகணை தயாரிப்பதன் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்த கூடும் என தென் கொரியா கருதுகிறது. எனவே, வடகொரியா எல்லையில் உள்ள யான்பியாங் தீவில் தென் கொரியா போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. பியாங்யாங் …

  16. November 23, 2012, 2:41 பாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 23பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது. நேற்று மாலை பாகிஸ்தானின் கராச்சியின் ஓரங்கி நகரத்தில் ஷியா முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்விடத்திற்கு வேளியே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் 23பேர் பலியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலால் பலர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அருகிலிருந்த கட்டிடங்கள் சில சேதமடைந்தாகவும் தெரிகிறது. இதேபோல் தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள குவெட்டா புறநகரான ஷாபாசின் சாலையோரம் பாதுகாப்பு படையினர் வந்த வாகனத்தை குறிவைத்து சக்திவாய்ந்த ஒரு குண்டு வெடித்ததுள்ளது. பாகிஸ்தானில் ஷியா முஸ்லி…

  17. தமிழக நலன்களுக்கு பாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். தமிழகத்தின் நலன்களுக்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து எழுதப்படும் கடிதங்களுக்கும் உரிய பதில் வருவதில்லை எனவும் அவர் புகார் கூறியுள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்துறை அமைச்சர் தங்கமணி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியது: நாம் ஒரு நிலையை அடைந்து விட்டாலும், சோதனைகள் நம்மை விட்டு அகலாது. நான் இன்றைக்கு, தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். இந்த நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முடிகிறதா? எத்தனை முட்டுக் கட்டைகளை, எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. தமிழகத்துக்…

  18. இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான பெண்கள் அச்சம்! மும்பை: பால்தாக்கரேவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிந்ததற்காக கைது செய்யப்பட்டு, மிரட்டலுக்கு உள்ளான பெண்ணும், அதற்கு'லைக்’ போட்ட பெண்ணும் இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம் எனக் கூறியுள்ளனர். பால்தாக்கரேவை விமர்சித்து கருத்து தெரிவித்த ஷகீன் என்ற அந்த 21 வயது பெண்,போலீசார் கைது செய்து நடத்திய விதத்தில் மிரண்டுபோய் உள்ளார். அவரது மாமா நடத்தி வந்த கிளினிக் சிவசேனா தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வரும் மிரட்டல் காரணமாக ஷகீன் தனது ஃபேஸ்புக் கணக்கையும் ரத்து செய்து விட்டார். மேலும் தாம் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ள அவர்,நடந்த சம…

  19. [size=2] [size=4]ஆப்ரிக்க நாடான கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வளம் மிக்க கோமா நகரை எம்-23 போராளிக்குழுக்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.[/size][/size] [size=2] [size=4]பழங்குடியின டுட்சிஸ் இனத்தை சேர்ந்த சூல்தானி மகெங்கா தலைமையிலான இந்த எம்-23 போராளிக்குழுவிற்கு பக்கத்து நாடுகளான ருவாண்டா, உகாண்டாவின் ஆதரவு உள்ளது. அவர்கள் இராணுவம் மற்றும் 19,000 ஐ.நா. அமைதிப்படையினரின் தடையையும் மீறி அந்த நகரை கைப்பற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. கொங்கோவின் தலைவர் ஜோசப் கபிலா பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். கோமா நகரை விட்டு வெளியேற ருவாண்டா, உகாண்டா நாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து கபிலா விடுத்துள்ள வேண்டுகோளையும் அவர்கள் நிராகரித்து …

    • 0 replies
    • 546 views
  20. ஐரோப்பிய ஒன்றியத்தின் 2014 – 2020 ற்கான வரவு செலவுத்திட்ட மாநாடு நேற்று மாலை ஐரோப்பிய ஒன்றிய தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்தது. [size=2][size=4]இந்த மாநாட்டில் 27 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளார்கள், இவர்கள் புதிய பட்ஜட்டில் ஓர் உடன்பாட்டை எட்டித்தொடுவது கடினம் என்கிறார்கள் நோக்கர்கள்.[/size][/size] [size=2][size=4]மொத்தம் 1000 பில்லியன் யூரோவிற்கான பெரும் பாரமான நிதியறிக்கையாக இருப்பதாகவும் இதற்கான சுமையை தம்மால் தாங்க இயலாது என்று பல நாடுகள் இப்பொழுதே புலம்ப ஆரம்பித்துவிட்டன.[/size][/size] [size=2][size=4]ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 500 மில்லியன் மக்களும் தினசரி தலா தலைக்கு ஆறு குறோணர் வீதம் வழங்கினால் ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்வகிக்க முடியும் என்கிறது புதிய…

    • 4 replies
    • 749 views
  21. http://indiatoday.intoday.in/story/ajmal-kasab-hanged-after-president-rejected-his-mercy-plea/1/230103.html

  22. லண்டன்: இங்கிலாந்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றி்ல் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக வேலை பார்த்த இந்தியரான ரமணி ராமசாமிக்கு சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை என்று கூறி அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். [size=3][size=4]இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள தி கிறிஸ்டி மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக இருந்தவர் இந்தியரான ரமணி ராமசாமி. அவர் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பலர் புகார் தெரிவித்தனர். அந்த மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவர் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளும் வகுப்புகளுக்குச் சென்றும் அவரால் சரியாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்தது.[/size][/size] [size=3][size=4]இதையடுத்து அவரை…

  23. அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான வால்-மார்ட், இந்தியாவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ஊழல் புகார் தொடர்பாக, இந்திய நிறுவனத்தில் பணியாற்றும் ஐந்து பேரை இடைநீக்கம் செய்திருக்கிறது. அவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைநீக்கம் தொடரும். அமெரிக்க வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் வர்த்தகத்தைத் துவக்கவோ அல்லது இருக்கும் வர்த்தகத்தை தக்கவைத்துக் கொள்ளவோ லஞ்சம் கொடு்ப்பது குற்றமாகும். அந்த சட்டம் மீறப்பட்டிருக்கிறதா என்ற விசாரணை நடந்து வருவதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விசாரணை, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. அமெரிக்க சட்டப்படி த…

  24. [size=3]அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலத்தில் திடிரென ஏற்பட்ட கடும்பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட நான்கு விபத்துக்களில் இருவர் மரணமடைந்து 80 பேர் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். கார்கள், வான்கள், பார ஊர்திகள் என பல வாகணங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகின.[/size] [size=3]இதுபற்றி ரெக்ஸாசின் ஜெபர்சன் நகரப் பொலிஸ் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில் இது ஒரு பெரிய அழிவு போலக் காட்சியளித்தது. வாகணங்கள் ஒன்றன் மேல் ஒன்று ஏறி நின்றன. நாளை அமெரிக்காவில் கறுப்பு வெள்ளிக்கிழமை என்ற பெயரில் சகல பொருட்களுமே என்றுமில்லாத மலிவு விலையில் விற்கப்படும். வருடமொருமுறை நடக்கும் இந்த விற்பனைக்காக பல வேறு பகுதிகளிற்கு சென்றவர்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்கள்.[/size] [size=3][/size] [size=3]இந்த வி…

  25. புதுடெல்லி: கூடங்குளம் அணு உலையில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் சிபாரிசு செய்த எல்லா பாதுகாப்பு வசதிகளையும் அமல்படுத்துவது எப்போது என்பது பற்றி பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு கூடங்குளம் அணு உலையை செயல்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி, ‘பூ உலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அணுசக்தி ஓழுங்குமுறை வாரியம், கூடங்குளம் அணு உலையில் 17 பாதுகாப்பு வசதிகளை சிபாரிசு செய்ததாகவும், ஆனால் அவற்றில் 6 வசதிகளை மட்டுமே மத்திய அரசு அமல்படுத்தி இருப்பதாகவும் கூறி இருந்தது. எனவே, அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அமல்படுத்தாதநிலையில், கூடங்குளம் அணு உலையை செயல்படுத்த தடை வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.