உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
[size=4]அமெரிக்க அதிபர், ஒபாமாவின் வருகையையொட்டி, மியான்மரில், 450 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.பர்மா என, முன்பு அழைக்கப்பட்ட, மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக, ராணுவ ஆட்சி நடக்கிறது. 1990ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயக தலைவர், அவுங் சாங் சூச்சி அமோக வெற்றி பெற்றார். ஆனால், ராணுவ அரசு, ஆட்சியை ஒப்படைக்காமல், அவரை, வீட்டுச் சிறையில் அடைத்தது.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, அவுங் சாங் சூச்சி, 2010ல் விடுதலை செய்யப்பட்டார். [/size] [size=4]தற்போதைய அதிபர் தீன் சீன், சில ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் படி, அவுங் சாங் சூச்சி, போட்டியிட்டு எம்.பி.,யாகியுள்ளார்; அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.மியான்மரில் ஜனநாயக நடைமுறை த…
-
- 3 replies
- 803 views
-
-
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரது உறவினரின் கிளினிக்கை சிவ சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த…
-
- 1 reply
- 1.6k views
-
-
அமெரிக்காவில், சிலர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, இந்திய நிறுவனத்தின் சக்தி பானத்தை, அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர், மனோஜ் பார்கவா,59. இவரது நிறுவனம் அமெரிக்காவில் "5 ஹவர் எனர்ஜி' என்ற பெயரில் சக்தி பானத்தை விற்பனை செய்து வருகிறது. கடந்த, நான்கு ஆண்டுகளில், 13 பேர், மர்மமான முறையில் இறந்தனர். இவர்கள் இறப்புக்கு, சில சக்தி பானங்கள் தான் காரணம் என, கூறப்பட்டது. அமெரிக்காவின் பிரபல "பாக்ஸ் நியூஸ்' நிறுவனம் "மர்ம சாவுகளுக்கு, "5 ஹவர் எனர்ஜி, பானம் காரணமாக இருக்கலாம்' என, செய்தி வெளியிட்டது.இதையடுத்து, இந்த நிறுவனத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறி…
-
- 4 replies
- 1.2k views
-
-
பாலஸ்தீனத்து மீது 5வது நாளாக தாக்குதலை நடத்துகிறது இஸ்ரேல் Published: Sunday, November 18, 2012, 13:15 [iST] காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் இன்று 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8 குழந்தைகள் உட்பட 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்தார். ஹமாஸ் இயக்கத் தலைமையகம் மற்றும் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை நிர்மூலமாகின. இதில் 6 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். காசா பகுதியிலிருந்தும் பல நூறு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டு வருகின்றன. …
-
- 6 replies
- 908 views
-
-
[size=4]பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸின் இராணுவத் தலைவர் அஹ்மட் ஜபாரி அவர்கள் காசாவில் வைத்து இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.[/size] [size=4]காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்கள் 4 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட மிகவும் உயரிய ஹமாஸ் தலைவர் ஜபாரி ஆவார்.[/size] [size=4]அவரது சகா என்று கருதப்படும் இன்னுமொருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[/size] [size=4]காசாவில் தெரு எங்கிலும் ஆத்திரமடைந்த ஆட்கள் இயந்திர துப்பாக்கிகள் மூலம் சுடும் சத்தத்தை கேட்கக் கூடியதாக இருந்ததாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.[/size] [size=4]இந்தச் சம்பவம் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மற்றுமொரு வன…
-
- 4 replies
- 885 views
-
-
[size=4]உலகவங்கி தனது உதவிகள் பயன்படுத் தப்படும் வழியில் ஒரு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. உலகின் கால்வாசி மக்கள் மோதல் களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழு கின்ற நிலையில் கல்வி மற்றும் சுகாதாரத் தைவிட ஸ்திரமான அரசாங்கங்களை உரு வாக்குவதிலும் நீதித்துறையிலும் காவல்துறை யிலும் அதிக நிதி செலவிடப்பட வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது. நீதி மறுசீரமைப்பு என்பது மிலேனியம் அபிவிருத்தியின் இலக்குகளில் ஒன்றாக இல்லாத போதிலும் அந்தத் திசையில் உதவி களை திருப்புவதில் முக்கிய கவனம் செலுத் தப்படாவிட்டால் வறுமை ஒழிப்பின் ஏனைய இலக்குகளான சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியன குறித்த இலக்கை எட்டமுடியாமல் போய்விடும் என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.மோதல்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஒழி…
-
- 1 reply
- 665 views
-
-
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்களுக்கும்,இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டளைத்தளபதி ஹமட் ஜாபரி, அவரது பாதுகாவலர் மொஹமட் அல்-ஹம்ஸ் ஆகியோரும் அடங்கு…
-
- 3 replies
- 711 views
-
-
[size=4]கருகலைப்பு செய்ய டாக்டர்கள் மறுத்ததால் இந்திய பெண் அயர்லாந்து மருத்துவமனையில் இறந்தார். இது குறித்து விசாரணை நடத்த அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.[/size] [size=4]இந்தியாவைச்சேர்ந்த பிரவீன் ஹலப்பான்னாவர் (36), இவர் அயர்லாந்தில் கால்வே நகரில் பூஸ்டன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவீதா ஹலப்பான்னாவர் (31). இவர் 17 வார கர்ப்பிணியாக இருந்தார். நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கால்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.இதில் இதயத்துடிப்புஅதிகமானதால் கருகலைப்பு செய்தால் தாய் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. [/size] [size=4]இதையடுத்து கணவர் பிரவீன் , தனது மனைவிக்கு…
-
- 6 replies
- 1.3k views
-
-
Croatia's 'war crime' is no longer a crime after UN tribunal verdict Ante Gotovina and Mladen Markac hugging their lawyers after being acquitted at the Yugoslav war crimes tribunal in The Hague. Photograph: Ho/AFP/Getty Images In almost 20 years of amassing evidence on the rights and wrongs of the Balkan wars, the UN tribunal in The Hague has delivered several verdicts shaping modern international law and informing the identities of the countries that emerged from Yugoslavia. That the Serbs perpetrated an act of genocide at Srebrenica in July 1995 is the biggest. That rape is a war crime and was an instrument of Serbian terror against civilians …
-
- 1 reply
- 540 views
-
-
[size=2][size=4]பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பாராளுமன்று வந்த கிரேக்கத்தின் 2013 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியறிக்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4]பொதுத்துறையில் கடுமையான செலவுக்குறைப்பு, நிதிக்கட்டுப்பாடு, ஓய்வூதியம், சம்பளம் போன்றவற்றை அடிமாட்டு விலை போல இறக்குதல் உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளை துணிந்து எடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்திப்படுத்தியுள்ளது கிரேக்கப் பாராளுமன்று.[/size][/size] [size=2][size=4]கிரேக்கத்தின் 2013 நிதி யோசனைகள் அந்த நாட்டு மக்களை திருப்திப்படுத்தும் யோசனைகளாக அல்லாமல் வெறும் ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்திப்படுத்தும் ஜீவனற்ற மரக்கட்டை யோசனைகளாகவே வெளியாகியுள்ளன.[/size][/size] [s…
-
- 5 replies
- 897 views
-
-
கொங்கோ இராணுவத்தினர் எம்23 புரட்சிப்படையினர் மீது இன்று நடத்திய தாக்குதல் ஒன்றில் 150 புரட்சிப்படையினர் கொல்லப்பட்டதாக மாநில கவர்னர் ஒருவர் கூறியுள்ளார். கிபும்பா என்ற கிராமத்தில் தங்கியிருந்த புரட்சிப்படையினர் மீது அரசுப்படையினர் டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இந்த மோதலில் 2 அரசுப்படையினரும் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட 51 புரட்சிப்படையினரின் உடல்கள் ருவாண்டா இராணுவ சீருடையுடன் மீட்கப்பட்டுள்ளன. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 408 views
-
-
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 நவம்பர், 2012 - 10:42 ஜிஎம்டி சீனாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷி ஜின்பிங் ஷின் ஜின்பிங் சீனாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீனாவில் நிலவும் ஊழலை கம்யூனிஸ்ட் கட்சி சமாளிக்கவேண்டும், மேலும், மக்களிடமிருந்து அந்நியமடையும் பிரச்சினையையும் அது தீர்க்கவேண்டும் என்று அவர் கூறினார். கட்சித் தலைமை மற்றும் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு இரண்டையும் ஏற்றுக்கொண்ட பின்னர் பெய்ஜிங்கில் மக்களின் பேரரங்கில் நுழைந்த ஷி ஜிங்பிங், புன்னகைத்தவாறே, கூடியிருந்தோரை நோக்கிக் கையசைத்தார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தமடையும் நிலையில் அவர் பதவி ஏற்கிறார…
-
- 2 replies
- 586 views
-
-
சிக்கன நடவடிக்கை குறித்த கொள்கைக்கு எதிரான ஐரோப்பா தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்பெயினிலும், போர்த்துக்கல்லிலும் பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. [size=3][size=4]இரு நாடுகளிலும் குறிப்பாக பொது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.[/size][/size] [size=3][size=4]ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் மோதல்கள் நடந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன.[/size][/size] [size=3][size=4]இத்தாலி, கிரேக்கம், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து உட்பட 23 நாடுகளில் தொழிற்சங்க போராட்டங்களை நடத்துமாறு தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.[/size][/size] [size=3][size=4]ஆனால் இந்தப் பிரச்சினையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட யூரோ வலயத்தில் உள்ள மத்தியதரைக் கடல் நாடுகள் மீதே க…
-
- 4 replies
- 700 views
-
-
[size=4]இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் லண்டனில் நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து பல்வேறுகட்சிகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். [/size] [size=4]பசுமைத் தாயகம் சார்பாக கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று (15.11.2012) காலை சென்னை திரும்பினார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். [/size] [size=4]பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, ஐ.நா. சபையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்…
-
- 0 replies
- 492 views
-
-
தில்லியில் தாக்குதல் நடத்த "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக றோ (ரிசர்ச் அண்டு அனாலிசிஸ் விங்) உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் தகவல் கிடைத்துள்ளதால் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறியது: தில்லியில் நவம்பர் மாதத்தில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தக் கூடும் என்று சவூதி அரேபியாவில் இருந்து இந்திய உளவுத் துறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தது. அதையடுத்து தில்லி…
-
- 0 replies
- 459 views
-
-
[size=3] கலிபோர்னியா: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவிக்கப் போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் களமிறங்கி வேடிக்கையாக ' 4 ஆண்டுகளில் ஒபாமா கொல்லப்பட்டுவிடுவார்' என்று எழுதியதற்காக வேலையை பறிகொடுத்திருக்கிறார் இளம்பெண்!.[/size][size=3] அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஐஸ்கிரீமில் பணியாற்றியவர் டெனிஸ் ஹெல்மஸ். இவர் ஒபாமாவின் வெற்றி குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறி வினையை சம்பாதித்து இருக்கிறார்.[/size][size=3] இவர் எழுதியது ' மீண்டும் அமெரிக்க அதிபராகியிருக்கும் ஒபாமா இன்னு 4 ஆண்டுகளில் கொல்லப்பட்டுவிடுவார்' என்பதுதான்! இவரது பதிவு பலருக்கும் அனுப்பி வைக்கப்பட பெரும் சர்ச்சையே வெடித்தது.[/size][size=3] இதனால் …
-
- 11 replies
- 896 views
- 1 follower
-
-
புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேரு பிறந்த தினமான இன்று டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டி இருப்பதாக தங்களுக்கு தக்வால் கிடைத்துள்ளதாக மத்திய அரசை இந்திய உளவு துறையான 'ரா' அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த தகவல் சவுதி அரேபியாவில் இருந்து கிடைத்து உள்ளது. கடந்த 1-ம் தேதி அந்த நாட்டில் இருந்து ஒரு நபர் தொலைபேசி மூலம் டெல்லியில் உள…
-
- 3 replies
- 519 views
-
-
[size=4]சீனாவின் அடுத்த அதிபர் மற்றும் பிரதமரின் பெயர் நாளைஅறிவிக்கப்பட உள்ளது. [/size] [size=4]சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, பீஜிங் நகரில், 8ம்தேதி துவங்கியது. நாடு முழுவதும் உள்ள, கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், 2,270 பேர், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.சீனாவின் அடுத்த அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளனர். [/size] [size=4]மற்றும் கட்சியின்முக்கிய நிர்வாகிகள் பெயரும் தயார் செய்யப்பட்டு விட்டது.மாநாடு, நாளை நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அடுத்த அதிபர், பிரதமர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.[/size] [size=4]தற்போதைய அதிபர் ஹூ ஜின்டாவோ பதவி காலம் முடிவடைவதால், துணை அதிபர் சி ஜின்பிங்,59 புதிய அத…
-
- 3 replies
- 782 views
-
-
தீபாவளி பட்டாசு, வெடி கொண்டாட்டங்கள் காரணமாக நேற்று மட்டும் 150 சென்னையில் 150 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது அதற்கு முதல் நாள் சுமார் 70 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதில் பெரும்பாலும் ராக்கெட் வெடி வெடித்ததில் தான் நிறைய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கோபுரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த ஓலைக் கீற்று மீது ராக்கெட் வெடி விழுந்ததால் தீப்பற்றி எரிந்தது. இதே போல் தி. நகர் அயோத்தியா மண்டபம் காளி கோவில் மண்டபம் மேலே போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை, ஓட்டேரி ஏ.பி. ரோடு ஆன்ட்ரூ சர்…
-
- 0 replies
- 497 views
-
-
பொருளாதாரத் தடையினால் தினசரி 100மில்லியன் டொலர்களை இழக்கும் ஈரான் By General 2012-11-14 10:19:47 ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால் அந்நாட்டுக்கு தினசரி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமேற்படுவதாக சர்வதேச சக்தி முகவராண்மை தெரிவிக்கின்றது. இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஈரான் கடந்த வருடம் நாளொன்றுக்கு 2.3 மில்லியன் மசகு எண்ணெய் பெரல்களை ஏற்றுமதி செய்துள்ளது. எனினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 1.3 மில்லியன் பெரல்களையே அதனால் ஏற்றுமதி செய்யமுடிந்துள்ளது. இதனைக் கருத்தில் கொள்ளும் போது தற்போதைய எண்ணெய் வில…
-
- 1 reply
- 511 views
-
-
[size=5][size=1]அமெரிக்க தேர்தல் : பிரிவினை கோரும் மாநிலங்கள் [/size][/size] [size=1] [size=4]கிட்டத்தட்ட ஒரு இலட்சம் அமெரிக்கர்கள் தாம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து போக அனுமதி தருமாறு வெள்ளை மாளிகைக்கு இணையத்தளம் மூலம் கேட்டுள்ளனர். மிட் ரோம்னிக்கு வாக்களித்த இருபந்து மாநிலங்களில் இருந்து இந்த வேண்டுகோள் வந்துள்ளது. [/size][/size] [size=1] [size=4]அமேரிக்கா அரசியல் சாசனம் மாநிலங்கள் பிரிந்து போவது பற்றி எதையும் கூறவில்லை. [/size][/size] [size=1] [size=4]இவை பற்றி வெள்ளை மாளிகை கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. [/size][/size] [size=6]US election: Unhappy Americans ask to secede from US[/size] [size=5]More than 100,000 Americans have petition…
-
- 2 replies
- 920 views
-
-
[size=3] [size=4]காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், கோபம் அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமாதானப்படுத்துவதற்காகவே, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் அவரை சந்தித்துப் பேசியுள்ளார் என, கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால், தி.மு.க., - காங்., வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு பிரச்னையில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறி விட்டது; அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது.[/size] [/size][size=3] [size=4]இந்தச் சூழ்நிலையில், வரும், 22ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது.…
-
- 2 replies
- 2.3k views
-
-
பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யாசர் அரஃபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் ஊகங்கள் சரியா தவறா என்று தீர்மானிக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஆயத்தமாக அவருடைய கல்லறைக்கு பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.[size=3] 2004ஆம் ஆண்டு காரணம் இன்னதென்று தெரியவராமல் பிரான்சின் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த யாசர் அரஃபாத் மேற்குக் கரையின் ரமல்லா நகரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.[/size][size=3] யாசர் அரஃபாத் பயன்படுத்திய உடைகளிலும் பொருட்களிலும் கதிரியக்க வீரியம் கொண்ட பொலோனியம் என்ற இரசாயனம் அதிகமாக காணப்பட்டது என்று கண்டறியப்பட்டதை அடுத்து அரஃபாத் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற நோக்கில் கடந்த ஆகஸ்டில் பி…
-
- 0 replies
- 514 views
-
-
தமிழ்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான தினத்தந்தி இன்று தந்தி டிவி என்ற 24 மணிநேர செய்தி சனலை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. என்டிடிவி தொலைக்காட்சியும் ஹிந்து ஆங்கில நாளிதழும் இணைந்து என்டிடிவியும் - ஹிந்து செய்தி சனலை நடத்தி வந்தன. அந்த சனலை வாங்கிய தினந்தந்தி நிறுவனம் இன்று முதல் தந்தி டிவி என புதிய பெயருடன் களமிறங்கியுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 1k views
-
-
[size=3] [size=4]திருமணத்திற்கு முன் உடலுறவு குறித்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தஅமெரிக்க உளவுத்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டார்.இருப்பினும் இவரதுராஜினாமா அமெரிக்க உளவுத்துறை வட்டாரத்தில் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் தலைவராக இருந்த லியோன்பெனட்டா ராஜினாமா செய்துஅவர் ராணுவ அமைச்சரானார். காலியாக சி.ஐ.ஏ. தலைவர் பதவிக்கு டேவிட் பிட்ராயூஸை கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தலைவராக நியமித்து அழகு பார்த்தார் அதிபர் ஒபாமா.இந்நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதற்கான கடிதத்தினை ஒபாமாவிற்கு அனுப்பி வைத்தார். அமெரிக்க சி.ஐ.ஏ.யின் தல…
-
- 3 replies
- 803 views
-