Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தொலைக்காட்சி விவாதம்: ரோம்னி "வெற்றி" கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 அக்டோபர், 2012 - 10:26 ஜிஎம்டி ஒபாமா-ரோம்னி தொலைக்காட்சி விவாதம் புதன் கிழமையன்று அமெரிக்காவில் நடந்த அதிபர் பதவி வேட்பாளர்கள், ஒபாமா மற்றும் மிட் ரோம்னி இடையேயான, முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்தை பார்த்து ஆராய்ந்த நோக்கர்களும், அதன் பின் நடந்த கருத்துக்கணிப்புகளும், இந்த விவாதத்தில் ரோம்னியே வென்றிருக்கிறார் என்று கூறுகின்றார்கள். அதிபர் பராக் ஒபாமாவுடன் நடந்த ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர், நடத்தப்பட்ட மூன்று கருத்துக்கணிப்புகளில் ,46லிருந்து 67 சதவீத மக்கள் இந்த விவாதத்தில் ரோம்னிக்கே அனுகூலம் இருந்தது என்று கூறினர். 22லிருந்து 25 சதவீதம் பேரே ஒபாமா வென்றார் என்று க…

    • 21 replies
    • 1.3k views
  2. [size=4]அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை தாக்கும் ஏவுகணைகள் தங்கள்வசம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]கொரியாவும் அமெரிக்காவும் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன்மூலம் தென்கொரியாவின் ஏவுகணை பலம் அதிகரித்துள்ளது. இது கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகள் குற்றம்சாட்டுவதுபோல், ராணுவ ஆயுதங்களை வடகொரியா மறைத்து வைக்கவில்லை. தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களைத் தாக்கும் அபாயகரமான ஏவுகணைகள் எங்களிடத்தில் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]வடகொரியா, அவ்வப்போது நடத்தும் ராக்கெட் சோதனைகளுக்கு தென்…

  3. [size=4]நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கன்னியாஸ்திரி ஒருவர் பீர் டின் ஒன்றை திருடியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடந்த ஒருவார காலமாக இந்த வீடியோ பதிவு யுடியூப்வில் உலாவருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஒரு கடைக்கு பொருட்களை வாங்க வந்த கன்னியாஸ்திரி ஒருவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று ரெப்ரிஜிரேட்டரை திறந்து ஒரு பீர் டின்னை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார். பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று மற்றொரு ரெப்ரிஜிரேட்டரை திறந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு மட்டும் அவர் பணம் கொடுத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல வெளியே சென்று விட்டார் ஆனால் அவர் பீர் பாட்டில் எடுத்து ஒளி…

  4. [size=4]வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 20,000 வாராந்திர பார்வையாளர்களை, பொப் 16ஆம் பெனடிக்ட் இன்று முதன்முறையாக அரபு மொழியில் ஆசீர்வாதம் செய்தார்.[/size] [size=4]இதுபோன்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் அரபு மொழி உச்சரிக்கப்பட்டது இதுவே முதல்முறை. பொப்பின் ஆசீர்வாதத்தை ஆயர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'அரேபிய பார்வையாளர்களுக்காக பொப் இப்போது பிரார்த்திக்கிறார். உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்' என மொழிபெயர்ப்பாளர் கூறினார். அதன் பின்னர் பேசிய பொப், இரண்டாவது வத்திக்கான் குழுவை பாராட்டினார். 50 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வழிகாட்டு குழு இப்போதும், அனைத்து பிரச்சினைகளின் மத்தியிலும் கத்தோலிக்க சபை…

    • 1 reply
    • 667 views
  5. [size=4] [size=5]இந்தோனேசியாவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் நேற்று மாலை 6.43 மணிக்கு திடீரென பூகம்பம் ஏற்பட்டது. 6.3 புள்ளிகள் அளவுக்கு ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பாண்டா கடல் பகுதியில் 34 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூகம்பத்தின் தாக்கம் அம்பான் நகரிலும் உணரப்பட்டது.[/size][/size][size=4] [size=5]பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நிலப்பகுதியில் இந்தோனேசியாவும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு பகுதியில் 8.7…

  6. சிதம்பரம் மாணவன் முகமது பைசலை கடத்தி சென்ற கடத்தல் காரர்கள் இலங்கை தமிழில் பேசி இருக்கிறார்கள். எனவே அவர்கள் இலங்கை தமிழர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. சிதம்பரம் மாணவன் முகமது பைசலை கடத்தி சென்ற கடத்தல் காரர்கள் நேற்று 5 தடவை முகமது பைசலின் தந்தைக்கு போன் செய்து பேசியுள்ளனர். ஒவ்வொரு தடவை பேசி முடித்ததும் போனை ஆப் செய்து விடுகிறார்கள். எனவே இங்கிருந்து அந்த போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. முதலில் வந்த போன் வேலூர் அருகே உள்ள டவரில் பதிவாகி இருந்தது. அதன்பிறகு ஆந்திரபகுதியில் இருந்து போன் வந்தது. எனவே தமிழக ஆந்திர எல்லையில் எங்கோ பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. போனில் பேசிய கடத்தல் காரர்கள் இலங்கை தமிழில் பேசி இருக்கிறார்கள். எனவ…

  7. பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் வருகையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல், இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகையொட்டிபஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் அதனை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். பொதுசொத்துக்களை பாழ்ப்படுத்தல் ‌தடுப்பு சட்டத்தின் கீழ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றபட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ. ஆளும் மாநிலமாகும் ,பெரும்பாலான மாநகராட்சிகள் பா.ஜ. ஆளும் மாநகராட்சிகளே. பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ராகுல் இம்மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இ…

    • 0 replies
    • 556 views
  8. இந்த ஆண்டின் பௌதிகத்திற்கான நோபல் பரிசை பிரான்ஸைச் சேர்ந்த சேர்ஜ் ஹரோசியும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வினிலான்ட்டும் கூட்டாக செவ்வாய்க்கிழமை வென்றெடுத்துள்ளனர். தனியான துணிக்கைகள், அவற்றின் இயற்கையான கதிரியக்க பொறிமுறை நிலையில் பேணப்பட்டிருக்கையில் அவற்றை அளவிடுதல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அவர்களின் பணிக்காகவே இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோன் குர்டொன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனகா ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படவுள்ளது. வயது வந்தவர்களின் கலங்களை உடலின் ௭ந்தவொரு வகைக் கலமாகவும் மாற்றக்கூடிய மூலவுயிர் கலங்களாக மாற்றுவது தொடர்பில் அவர்கள் மேற்கொண்ட…

  9. பாகிஸ்தானில் தலிபான்களின் கடும்போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்ததன் விளைவாக அண்மையில் சுடப்பட்ட 14 வயதான மலாலா யூசுப்சாய் என்ற சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலாலா யூசுப்சாய் சுவட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடும்போக்கு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் பி.பி.சி ஊடாக வெளியுலகுக்கு தெரியப்படுத்தி வந்தார். அவர் வசித்து வந்த பகுதியில் பெண்களுக்கான கல்வியுரிமை தலிபான்களால் மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலா குரல்கொடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மலாலா யூசுப்சாய் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது தலிபான்களால் சுடப்பட்டார். அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததுடன் அவர் உடனடி…

  10. சென்னை: அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று கருப்புச் சட்டை அணிந்துவந்தார். திமுக தலைவர் கருணாநிதி இன்று கருப்புச் சட்டை அணிந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது"நாளைய தினம்தானே போராட்டம் அறிவித்திருந்தீர்கள்...இன்று ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி,"தமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு இந்தக் கருப்புச் சட்டையை இன்றைக்கே அணிந்திருக்கிறேன். நாளை தான்…

  11. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரம் ஆயிரமாய் படகுளில் மீனவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு படகில் அணு உலைக்கு எதிரான கலை நிகழ்ச்சியும் நடந்த வண்ணம் உள்ளது. பறை இசை ஒரு பக்கம் முழங்க , மறுபக்கம் அணு உலைகளை இழுத்து மூடு என்கிற முழக்கங்களும் எழுப்பட்டு வருகிறது . சுற்றியுள்ள படகுகளில் வழக்குரைஞர் குழுவும் பங்கு கொண்டுள்ளது. கரையில் இருந்து இந்நிகழ்வை கூர்ந்து கவனித்து கொண்டிருகின்றனர் காவல் துறையினர். http://thaaitamil.com/?p=34684

  12. [size=3] வெளியுறவுத் துறை அமைச்சர் கொந்தளித்துள்ளார்..? எவன் வீட்டில் எழவு விழுந்தால் என்ன..? என்று இருக்கிறார்களா..! தமிழக அமைச்சர்கள்..? [/size] [size=3] தமிழ் நாட்டில் இருந்து வெற்றி பெற்ற ஏராளமான எம்.பி.கள், டெல்லியில் முகாம் போட்டு, பல நல்லது கெட்டதுகளை செய்த வண்ணம் உள்ளனர். இதில் பல மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்து வேறு போய் உள்ளார்கள். நிதி அமைச்சர் தொடங்கி பல்வேறு அமைச்சர்கள் பதவிகளை அனுபவித்துக் கொண்டு, காவிரி நீரா..? ஒரு இரண்டு கேன்களை கொண்டு வந்து போடுங்கையா..வீட்டில் ..! என்ற நினைப்பில் உள்ளார்கள். அல்லது காவிரி நீர் பிரச்சனை..? அதுதான் எப்பவுமே உள்ளது தானே..என்றும் இருக்கலாம்..யார் கண்டது.[/size] [size=3] இந்த நிலையில் இன்று வைக்கோ அவர்கள் இவ்…

    • 3 replies
    • 1k views
  13. [size=2][size=4]யூடியுப் உள்ளடங்களாக 20,000 இணையத்தளங்களை பாக்கிஸ்தான் அதிகாரிகள் முடிக்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இன்னஸன்ஸ் ஒப் முஸ்லிம்' திரைப்படம் போன்ற ஆட்சேபனைக்குரிய விடங்களை இணையத் தளங்களில் வெளியிடுவதால் இவ்வாறான இணையத்தளங்களை முடக்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 'முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை களங்கப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் போன்ற ஆட்சேபனைக்குரிய விடயங்களை வெளியிடும் 20,000 இணையத்தளங்கள் மற்றும் வலைத்தளங்களை நாங்கள் சட்டபூர்வமாக முடக்கியுள்ளோம்' என பாகிஸ்தான் தொலைத் தொடர்புகள் அமைப்பு அறிவித்துள்ளது. 'இவ்விடயம் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தின் கட்டளைகளை கடுமையாக பின்பற்றுகின்றோம்' …

  14. 'கலைஞரும், புரட்சிக் கலைஞரும்' இணைவார்களா.. 'கை'யை உதறுமா திமுக? Published: திங்கள்கிழமை, அக்டோபர் 8, 2012, 11:27 [iST] Posted by: Mathi சென்னை: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிரடியான நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் சூழலில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸை வெளியேற்றும் திமுக அந்த இடத்தில் தேமுதிகவை கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை கட்சிகள் முனைப்புடன் தொடங்கி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தொகுதிகள் தோறும் ஆலோசனைக் கூட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. திமுகவும் தமது தேர்தல் வியூகத்தை விரிவா…

  15. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஒபாமா, தனது தேர்தல் நிதியாக ரூ. பல நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அதிபராக ஒபாமா போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பிரசாரத்திற்காக தனது ஆதரவாளர்கள் வாயிலாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒபாமா பிரசார கமிட்டியின் மேலாளர் ஜிம் மெஸ்சினா, சமூக வலைதளம் வாயிலாக கூறுகையில், கடந்த செப்டம்பர் வரை 1 கோடியே 82 லட்சத்து 5 ஆயிரத்து 813 பேர், 181 பில்லியன் டாலர் நிதி அளித்தனர். அது, 947 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.தற்போது வரலாறு காணாத வகையில் கூடுதலாக 5 லட்சத்து 67 ஆயிரம் பேர் என 1 பில்லியன் டாலர் அளவுக்கு தேர்…

  16. [size=4]இளைய தலைமுறைக்கு தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டும் - நல்லக்கண்ணு..! பிறகு ஏன் இலங்கையில் குண்டு போட்டு கொன்றீர்கள் இளைஞர்களை..?![/size] [size=4] நாட்டில் லஞ்சமும், ஊழலும் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தறுவதன் மூலமே இந்த அவல நிலையை மாற்ற முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்ட்ரல் கமிட்டி உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார். [/size] [size=4] எல்லாவற்றையும் துறந்து சிறைகளில் பல ஆண்டுகள் இருந்தவர்கள் கூட பதவி என்ற ஆசைக்கு அடிமையாகி விடுகிறார்கள். மண், பொன்,பெண் ஆகியவற்றை துறந்தவர்களை முற்றும் துறந்த முனிவர் என்கிறோம். இனி இந்த வரிசையில் பதவி ஆசையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் ந…

    • 0 replies
    • 2.7k views
  17. http://elections.huf...a-electoral-map கொலராடோ, வேர்ஜினியா, புளோரிடா ஒகாயோ மதில் மேல் பூனைகளாகிவிட்டன. இதில் ஒகாயொ முழுவதாக ஒபமாவின் கையில் இருந்தது. நோத்கரோலைனா கையைவிட்டு போய்விட்டது. அதை இனி இவரால் தேர்தல் முடியும் வரை பெற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் பொதுவில் 2% பொதுசன வாக்குகள் கூட வைத்திருக்கிறார் என சில கருத்துக்கள் கூறுகின்றன.

  18. [size=3] விப்ரோ நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஓட்டம்..! ஒருவேளை உடற் பயிற்சியாக இருக்குமோ..?[/size] [size=3] அதெல்லாம் ஒன்றுமில்லை. விப்ரோ ஊழியர்கள் உடற் பயிற்சியெல்லாம் வீட்டிலேயே முடித்து விடுவார்கள். வழக்கம் போல ஆபிஸிற்கு வந்துள்ளார்கள் ஊழியர்கள். இன்று கர்நாடக அமைப்புகள் மற்றும் கட்சிகள் பந்த் நடத்துகிறார்கள் என்பதை ரொம்ப லேட்டாக தெரிந்து கொண்ட சாப்ட்வேர் கம்பனி ஊழியர்கள். இந்த மாதிரி கம்பனியில் வேலை செய்யும் ஊழியர்கள் என்ன நினைப்பார்கள் என்றால்..? தங்களது உலகம் வேறு விதமானது...புறத்தில் என்ன நிகழ்ந்தாலும் அவை நம்மை ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற நினைப்பில், கர்நாடக போராட்ட அமைப்பினர் ஜல்லி கல்லு மணல் என்று வகை தொகை தெரியாமல் அள்ளி கொட்டியுள்ளனர் அவர்களது நினைப்பில்.…

    • 2 replies
    • 741 views
  19. காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை..? செப்புகிறார் திருமா..! காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலை நாட்டினால் மட்டுமே தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும். காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை என்று உரத்து செப்பினார் திருமா அவர்கள். மேலும் கூறுகையில், கர்நாடகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகிறது. ஆனால் தமிழகத்தில் தான் இது போன்ற ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இன்னும் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை என்று கஷ்டப்பட்டு பாரம் சுமந்தார் திருமா அவர்கள். காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே, தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் என்றார். இதில் ஏ…

  20. [size=3][size=4]பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் கிளர்ச்சிக்குழுவுடன் அமைதி ஒப்பந்மொன்றுக்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக அதிபர் பெனிங்கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார்.[/size] [size=4]பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் (எம்ஐஎல்எஃப்) நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்டுள்ள இந்த புதிய உடன்பாடு, கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் தென் பிராந்தியத்தை புதிய தன்னாட்சி அலகாக அங்கீகரிக்கிறது. தெற்கு பிலிப்பைன்ஸ் முஸ்லிம் பிராந்தியத்திற்கு த…

  21. அமெரிக்காவுக்கு எதிராக இம்ரான்கான் பேரணி அமெரிக்க உளவு விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதை எதிர்த்து வசீரிஸ்தான் நோக்கி அமைதி பேரணியை, இம்ரான்கான் தொடங்கினார். அவருடன் நூற்றுக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டார்கள். பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க உளவு விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இது பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகும். இதில் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் உயிர் இழப்பதாக புகார் கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த குண்டு வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாத் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த குண்ட…

  22. கேரளாவில் இரவில் விபத்துகளை குறைக்க டிரைவர்களுக்கு இலவச சுக்கு காபி திட்டம் அறிமுகம். திருவனந்தபுரம்: இரவில் விபத்துக்களை குறைப்பதற்காக வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவசமாக சுக்கு காப்பி கொடுக்கும் திட்டத்தை கேரள போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து துவக்கி உள்ளனர். கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கேரளாவில் மொத்தம் 35,216 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 4,145 பேர் பலியாகி உள்ளனர். சாலை விபத்துகள் பெரும்பாலும் இரவில் தான் நடக்கின்றன. வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் தூங்குவது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதையடுத்து டிரைவர்களின் தூக்கத்தை கலைத்து விபத்துகளை குறைக்க கேரளாவில் போலீசாரும…

  23. பார்த்ததில் பிடித்தது [size=1]நியானி: படத்திற்கான இணைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது.[/size]

  24. பதவி விலக மாட்டேன்: மன்மோகன் சிங் திட்டவட்டம் Posted Date : 15:06 (31/08/2012)Last updated : 15:39 (31/08/2012) புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், எதிர்கட்சிகளின் நிர்ப்பந்ததிற்கு பணிந்து, தாம் பதவி விலகப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது விஷயத்தில் மவுனமாக இருப்பதே சிறந்தது என்று கூறியுள்ள அவர், நாடாளூமன்றத்தை முடக்குவது ஜனநாயக விரோதம் என்றும்,நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பயன்படுத்தி மத்திய…

  25. Started by SUNDHAL,

    THE sacked editor of an anti-government newspaper in Sri Lanka says her political asylum claim has been rejected by Australia despite threats to her life at home. Frederica Jansz, whose services were terminated by the new owners of the Sunday Leader two weeks ago, said on Friday Canberra rejected her application on the grounds that she was not out of Sri Lanka at the time of making the claim. She took over the Sunday Leader after its founding editor Lasantha Wickrematunga was gunned down by unidentified attackers in January 2009. He was a staunch critic of the government of President Mahinda Rajapakse. Asked if she would appeal the Australian government rej…

    • 0 replies
    • 441 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.