Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=2][size=4]யூடியுப் உள்ளடங்களாக 20,000 இணையத்தளங்களை பாக்கிஸ்தான் அதிகாரிகள் முடிக்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இன்னஸன்ஸ் ஒப் முஸ்லிம்' திரைப்படம் போன்ற ஆட்சேபனைக்குரிய விடங்களை இணையத் தளங்களில் வெளியிடுவதால் இவ்வாறான இணையத்தளங்களை முடக்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 'முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை களங்கப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் போன்ற ஆட்சேபனைக்குரிய விடயங்களை வெளியிடும் 20,000 இணையத்தளங்கள் மற்றும் வலைத்தளங்களை நாங்கள் சட்டபூர்வமாக முடக்கியுள்ளோம்' என பாகிஸ்தான் தொலைத் தொடர்புகள் அமைப்பு அறிவித்துள்ளது. 'இவ்விடயம் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தின் கட்டளைகளை கடுமையாக பின்பற்றுகின்றோம்' …

  2. 'கலைஞரும், புரட்சிக் கலைஞரும்' இணைவார்களா.. 'கை'யை உதறுமா திமுக? Published: திங்கள்கிழமை, அக்டோபர் 8, 2012, 11:27 [iST] Posted by: Mathi சென்னை: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிரடியான நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் சூழலில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸை வெளியேற்றும் திமுக அந்த இடத்தில் தேமுதிகவை கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை கட்சிகள் முனைப்புடன் தொடங்கி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தொகுதிகள் தோறும் ஆலோசனைக் கூட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. திமுகவும் தமது தேர்தல் வியூகத்தை விரிவா…

  3. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஒபாமா, தனது தேர்தல் நிதியாக ரூ. பல நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அதிபராக ஒபாமா போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பிரசாரத்திற்காக தனது ஆதரவாளர்கள் வாயிலாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒபாமா பிரசார கமிட்டியின் மேலாளர் ஜிம் மெஸ்சினா, சமூக வலைதளம் வாயிலாக கூறுகையில், கடந்த செப்டம்பர் வரை 1 கோடியே 82 லட்சத்து 5 ஆயிரத்து 813 பேர், 181 பில்லியன் டாலர் நிதி அளித்தனர். அது, 947 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.தற்போது வரலாறு காணாத வகையில் கூடுதலாக 5 லட்சத்து 67 ஆயிரம் பேர் என 1 பில்லியன் டாலர் அளவுக்கு தேர்…

  4. [size=4]இளைய தலைமுறைக்கு தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டும் - நல்லக்கண்ணு..! பிறகு ஏன் இலங்கையில் குண்டு போட்டு கொன்றீர்கள் இளைஞர்களை..?![/size] [size=4] நாட்டில் லஞ்சமும், ஊழலும் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தறுவதன் மூலமே இந்த அவல நிலையை மாற்ற முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்ட்ரல் கமிட்டி உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார். [/size] [size=4] எல்லாவற்றையும் துறந்து சிறைகளில் பல ஆண்டுகள் இருந்தவர்கள் கூட பதவி என்ற ஆசைக்கு அடிமையாகி விடுகிறார்கள். மண், பொன்,பெண் ஆகியவற்றை துறந்தவர்களை முற்றும் துறந்த முனிவர் என்கிறோம். இனி இந்த வரிசையில் பதவி ஆசையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் ந…

    • 0 replies
    • 2.7k views
  5. http://elections.huf...a-electoral-map கொலராடோ, வேர்ஜினியா, புளோரிடா ஒகாயோ மதில் மேல் பூனைகளாகிவிட்டன. இதில் ஒகாயொ முழுவதாக ஒபமாவின் கையில் இருந்தது. நோத்கரோலைனா கையைவிட்டு போய்விட்டது. அதை இனி இவரால் தேர்தல் முடியும் வரை பெற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் பொதுவில் 2% பொதுசன வாக்குகள் கூட வைத்திருக்கிறார் என சில கருத்துக்கள் கூறுகின்றன.

  6. [size=3] விப்ரோ நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஓட்டம்..! ஒருவேளை உடற் பயிற்சியாக இருக்குமோ..?[/size] [size=3] அதெல்லாம் ஒன்றுமில்லை. விப்ரோ ஊழியர்கள் உடற் பயிற்சியெல்லாம் வீட்டிலேயே முடித்து விடுவார்கள். வழக்கம் போல ஆபிஸிற்கு வந்துள்ளார்கள் ஊழியர்கள். இன்று கர்நாடக அமைப்புகள் மற்றும் கட்சிகள் பந்த் நடத்துகிறார்கள் என்பதை ரொம்ப லேட்டாக தெரிந்து கொண்ட சாப்ட்வேர் கம்பனி ஊழியர்கள். இந்த மாதிரி கம்பனியில் வேலை செய்யும் ஊழியர்கள் என்ன நினைப்பார்கள் என்றால்..? தங்களது உலகம் வேறு விதமானது...புறத்தில் என்ன நிகழ்ந்தாலும் அவை நம்மை ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற நினைப்பில், கர்நாடக போராட்ட அமைப்பினர் ஜல்லி கல்லு மணல் என்று வகை தொகை தெரியாமல் அள்ளி கொட்டியுள்ளனர் அவர்களது நினைப்பில்.…

    • 2 replies
    • 741 views
  7. காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை..? செப்புகிறார் திருமா..! காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலை நாட்டினால் மட்டுமே தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும். காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை என்று உரத்து செப்பினார் திருமா அவர்கள். மேலும் கூறுகையில், கர்நாடகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகிறது. ஆனால் தமிழகத்தில் தான் இது போன்ற ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இன்னும் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை என்று கஷ்டப்பட்டு பாரம் சுமந்தார் திருமா அவர்கள். காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே, தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் என்றார். இதில் ஏ…

  8. [size=3][size=4]பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் கிளர்ச்சிக்குழுவுடன் அமைதி ஒப்பந்மொன்றுக்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக அதிபர் பெனிங்கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார்.[/size] [size=4]பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் (எம்ஐஎல்எஃப்) நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்டுள்ள இந்த புதிய உடன்பாடு, கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் தென் பிராந்தியத்தை புதிய தன்னாட்சி அலகாக அங்கீகரிக்கிறது. தெற்கு பிலிப்பைன்ஸ் முஸ்லிம் பிராந்தியத்திற்கு த…

  9. அமெரிக்காவுக்கு எதிராக இம்ரான்கான் பேரணி அமெரிக்க உளவு விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதை எதிர்த்து வசீரிஸ்தான் நோக்கி அமைதி பேரணியை, இம்ரான்கான் தொடங்கினார். அவருடன் நூற்றுக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டார்கள். பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க உளவு விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இது பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகும். இதில் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் உயிர் இழப்பதாக புகார் கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த குண்டு வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாத் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த குண்ட…

  10. கேரளாவில் இரவில் விபத்துகளை குறைக்க டிரைவர்களுக்கு இலவச சுக்கு காபி திட்டம் அறிமுகம். திருவனந்தபுரம்: இரவில் விபத்துக்களை குறைப்பதற்காக வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவசமாக சுக்கு காப்பி கொடுக்கும் திட்டத்தை கேரள போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து துவக்கி உள்ளனர். கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கேரளாவில் மொத்தம் 35,216 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 4,145 பேர் பலியாகி உள்ளனர். சாலை விபத்துகள் பெரும்பாலும் இரவில் தான் நடக்கின்றன. வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் தூங்குவது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதையடுத்து டிரைவர்களின் தூக்கத்தை கலைத்து விபத்துகளை குறைக்க கேரளாவில் போலீசாரும…

  11. பார்த்ததில் பிடித்தது [size=1]நியானி: படத்திற்கான இணைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது.[/size]

  12. பதவி விலக மாட்டேன்: மன்மோகன் சிங் திட்டவட்டம் Posted Date : 15:06 (31/08/2012)Last updated : 15:39 (31/08/2012) புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், எதிர்கட்சிகளின் நிர்ப்பந்ததிற்கு பணிந்து, தாம் பதவி விலகப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது விஷயத்தில் மவுனமாக இருப்பதே சிறந்தது என்று கூறியுள்ள அவர், நாடாளூமன்றத்தை முடக்குவது ஜனநாயக விரோதம் என்றும்,நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பயன்படுத்தி மத்திய…

  13. Started by SUNDHAL,

    THE sacked editor of an anti-government newspaper in Sri Lanka says her political asylum claim has been rejected by Australia despite threats to her life at home. Frederica Jansz, whose services were terminated by the new owners of the Sunday Leader two weeks ago, said on Friday Canberra rejected her application on the grounds that she was not out of Sri Lanka at the time of making the claim. She took over the Sunday Leader after its founding editor Lasantha Wickrematunga was gunned down by unidentified attackers in January 2009. He was a staunch critic of the government of President Mahinda Rajapakse. Asked if she would appeal the Australian government rej…

    • 0 replies
    • 442 views
  14. நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 600 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஈரான் மற்றும் அல் காய்தா, தலிபான் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுர தாக்குதலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாதிப்புக்குள்ளானவர்களில் 47 பேரின் குடும்பத்தினர், இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜார்ஜ் டேனியல்ஸ் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், ஈரான் மற்றும் தலிபான், அல் காய்தா, லெபானன் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா ஆகியவை, இரட்டைக் கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 600 கோடி அமெரிக்க டாலர்கள் (…

  15. ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க ஐ.நா. சபையின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன் மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதன்மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், அவர்கள் தங்களுடைய உரிமைகளை விவாதித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இயலும். எனவே, இந்தியப் பேரரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டுக் கூட்டத்தில் தி.மு.க. தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்றுமுன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்த நிலையில் நேற்று இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெசோ மாநாட்டில் நிறைவேற்ற…

  16. [size=4]அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவார்கள் என்பது முட்டாள்தனமானது - சொன்னது ப.சிதம்பரம்..! என்ன ஒரே குழப்பமா இருக்கா மிஸ்டர் பப்ளிக்..?! ஈழதேசம் செய்தி..![/size] [size=4]லஞ்சம் கொடுத்தேன் என்று என்னை பார்த்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார் இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.இந்தியாவிலோ அல்லது உலகத்தில் வேறு எந்த பகுதியிலோ உள்ள ஒரு நபரை என் முன் கொண்டு வந்து நிறுத்தி அவரை, இவருக்கு ஒரு ரூபாயாவது லஞ்சம் கொடுத்தேன் என்று என்னை பார்த்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். பெரும்பாலான அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவார்கள் என்ற கருத்து முட்டாள்தனமானது என்று கூடுதலான கருத்துக்களையும் வெளியிட்டார். [/size] [size=4]ஒரே குழப்பமா இருக்குமே இந்த கருத்து பப்…

  17. அமெரிக்காவில் 5ல் ஒரு இளைஞருக்கு காது செவிடு: புது சர்வே. அமெரிக்க இளைஞர்களில் ஐந்தில் ஒருவருக்கு அதாவது 20 சதவீதம் பேருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். காதுகளில் எப்போது பார்த்தாலும் இயர்போனை மாட்டியபடி திரியும் இளைஞர்கள். ஐபாட், எம்பி3 கருவிகளை 24 மணிநேரமும் காதில் மாட்டிக் கொண்டு முழு ஒலியில் பாடல்கள் கேட்பது ஒரு பேஷனாகிவிட்டது. இந்த சாதனங்கள் தற்போது இளைஞர்களின் காதுகளை பதம் பார்த்துவிட்டன. அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் 70 லட்சம் பேருக்கு காது செவிடாகி விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 முதல் 19 வயதுக்குள் வரும் இளைஞர்களின் காது இப்படி ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட…

  18. [size=4]தண்ணீர் கொடுக்க முடியாது; பேரணியால் ஸ்தம்பித்தது பெங்களூரு! தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கொடுப்பதை எதிர்த்து பெங்களூரில் ஆர்பாட்டங்களும் பேரணியும் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கபப்ட்டு பெங்களூரே ஸ்தம்பித்தது. பெங்களூரு வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடைகளை மூடுமாறு வணிகர்களை மிரட்டியதால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். நெரிசலாஅன பகுதியான மெஜஸ்டிக், ஓக்லிபுரம் ஆகிய இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. ஆர்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்குமாறு கோரியதால் கடைக்காரர்கள் இசந்தனர். கர்நாடகா ரக்ஷனா அமைப்பினர் பசவங்குடியில் உள்ள தேசியக் கல்லூரியிலிருந்து பேரணி துவங்க, சிறு சிறு பேரணிகள் ஆங்காங்கே நக…

  19. ஈரானிய நாணயமான றியாத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சிக்கு தனது நாட்டின் எதிரிகளே காரணமென ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க டொலருக்கு எதிராக ஈரானிய நாணயம் அண்மையில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவானது ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தை இலக்காக கொண்ட அமெரிக்க பொருளாதார தடைகள் வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அஹ்மடி நஜாத் விபரிக்கையில், மேற்குலக தடையானது ஒரு பொருளாதார போரை தோற்றுவித்துள்ளதாக குறிப்பிட்ட அஹ்மடி நஜாத் அத்தடைகளால் தனது நாட்டின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்தார். அந்த தடைகளால் ஈரானின் அண…

  20. HENDERSON, Nev. - Nearing their first face-off, President Barack Obama and Republican Mitt Romney are hunkering down for intense preparations ahead of Wednesday's presidential debate, where the GOP nominee hopes to change the trajectory of the White House race. Obama was huddling Monday with top advisers at a desert resort in Nevada. Romney had practice planned in Massachusetts, where he also spent most of the weekend working with his debate team. The Republican challenger was then headed to Denver, the site of the first debate, later Monday for a rally and more preparation for the high-stakes event. Five weeks from Election Day, polls show Romney trailing Obama in ma…

  21. கொழும்பு: "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜகத் ஜயசூரிய,"யுத்தத்தின் பின் தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம்.இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை இலங்கை ராணுவம் அண்மையில் நடத்தியது. இந்தியாவில் சுமார் 800 இலங…

  22. [size=4]கூடங்குளம் அணுஉலையை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். திட்டமிட்டபடி வரும் 8ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்பி முடிக்கப்பட்டது தொடர்பாக போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது: கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி முடிய 2 மாதங்கள் ஆகும் என்றும், மின் உற்பத்தி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அணுசக்தி துறை தலைவர் சின்ஹா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். இந்த நிலையில் யுரேனியம் நிரப்பும் பணி முடிந்துவிட்டதாக தகவல்களை பரப்பி வருகிறார்கள். அணுசக்தி துறை மிகப் பெரிய துறை, ஆனால் அத்துறையில்…

  23. இன்று துருக்கி மீது சிரியாவில் இருந்து ஏவப்பட்ட எவுகணைத்தாக்குதலில் 5 பேர் பலியானதுக்கான பதிலடி என துருக்கி அறிவித்துள்ளது. மேலதிகாமான தகவல் தெரிந்தவர்கள் இணைக்கவும்.

  24. சோனியா ஒரு சமாதான புறாவாம்- நோபல் பரிசு கொடுக்க வலியுறுத்தல். டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமாதானத்துக்காகப் பாடுபட்டவர் என்பதால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கான உலக சமாதான நோபல் பரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விழிப்பூட்டும் மையம் பரிந்துரைத்துள்ளது. சோனியாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று 9-வது முறையாக இந்த அமைப்பே பரிந்துரைத்து வருகிறது. இது தொடர்பாக இம் மையத்தின் தலைவர் மஜாஜ் முங்கெரி கூறுகையில், சோனியா காந்தி மிகப்பெரிய உலக சமாதான ஆர்வலர். மிகப்பெரிய சமூக ஆர்வலரும் ஆவார். எனவே அவருக்கு சமா…

  25. [size=4]அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மேலும் 69 தினங்களே இருக்கும் நிலையில் அதிபர் ஒபாமாவும், மிற் றொம்னியும் வெற்றிக்கனி பறிப்பதற்காக மரண ஓட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.[/size] [size=4]மெதுவாக வேகமெடுத்து இறுதியில் விரைவெடுக்காமல் ஆரம்பத்திலேயே ஈரல்குலை தெறிக்க நுரை கக்கியபடி இருவரும் ஓட ஆரம்பித்துள்ளார்கள்.[/size] [size=4]கடந்த இரண்டு தினங்களாக மிற் றொம்னி அவருடைய மனைவி உபஅதிபர் வேட்பாளர் போவுல் றயின் ஆகியோரே உலக ஊடகங்களில் அதிக முக்கியம் பெற்றுள்ளார்கள்.[/size] [size=4]கருத்துக் கணிப்பில் அதிபர் ஒபாமா 2 முதல் 4 வீதம் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார், ஆனால் இறுதியில் யார் வெல்வார்கள் என்பது தெரியாத நிலையில் ஓட்டம் ஆரம்பித்துள்ளது.[/size] [size=4]சுனாமிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.