உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஆபாசப் பட நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் ஒசாமா பின்லேடன். சன்னி லியோனின் ஆபாசப் பட வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து ரசித்து வந்தார் பின்லேடன். அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட அவர் சன்னி லியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள். அதன் பின்னர் பின்லேடன் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது குறித்து அமெ…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
[size=4]எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.[/size] [size=4]ஈரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:[/size] [size=4]ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிற அடுத்த சில நிமிடங்களியே ஈரானைச் சுற்றி அமெரிக்கா அமைத்துள்ள 35 ராணுவ தளங்களையும் நிர்மூலமாக்கக் கூடிய வகையில் ஏவுகணை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைகள் இந்த தளங்களை சில நிமிடங்களில் சென்று தாக்கி அழித்து விடக் கூடியவை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு …
-
- 19 replies
- 2.4k views
-
-
[size=5]சர்வதேச பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும்: கிறிஸ்டைன் லகார்ட்[/size] [size=4]ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சர்வதேச அளவிலான பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி கிறிஸ்டைன் லகார்ட் எச்சரித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் அவர் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ், போர்த்துக்கல், இத்தாலி ஆகியவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த விவகாரத்துக்கு கால வரையறையுடன் கூடிய தீர்வு விரைவாக காணப்பட வேண்டும். அப்படித் தீர்வு காணப்படாத நிலையில் உலக நாடுகளில் சர்வதேச அளவில் இதன் தாக்கம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில் உறுதியான ந…
-
- 3 replies
- 428 views
-
-
http://rahulgandhirapessukanya.blogspot.in/ Rahul Gandhi Involved In Gang Rape RAHUL GANDHI the scion of oldest political party of Indida, torch bearer of Nehru family INVOLVED IN GANG RAPE of a girl. POLICE, MEDIA AND GOVERNMENT IS SUPPRESSING THE NEWS, THREATENING THE FAMILY. On 3rd December 2006, Rahul Gandhi was camping at Amethi along with 7 others including 4 foreigners (two from Britain and other two from Italy, names not known).Around 9 P.M all of them were drinking liquor at a V.I.P. guest house in a high security zone. They had an uninvited guest, a young girl named Sukanya Devi, 24 years of age, a staunch follower of Nehr…
-
- 3 replies
- 3.1k views
-
-
சென்னை, திருச்சி நகரங்களில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளின் பார்களில் 24 மணி நேரமும் மது பரிமாறப்படலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதால் இந்த சிறப்பு சலுகை தரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. பன்னாட்டு விமான நிலையங்கள் இல்லாத மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் இரண்டு மடங்கு சிறப்புக் கட்டணம் செலுத்தும் ஐந்து நட்சத்திர விடுதிகள் 24 மணி நேரமும் கடை விரிக்கலாம். மற்ற ஓட்டல் பார்களிலும் கிளப்புகளிலும் மது பரிமாறும் நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று இருந்தது நள்ளிரவு 12 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. "தமிழ்நாட்டுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இரவு…
-
- 0 replies
- 659 views
-
-
மும்பை: சோனியா காந்தி பிரதமர் ஆவதை தான் தடுக்கவில்லை என்று 10 ஆண்டுகள் கழித்து தற்போது கூறியுள்ள அப்துல் கலாம், ஒரு போலி வேஷதாரர் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதி வெளியிட்டுள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில்,2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், சோனியா காந்தி விரும்பி இருந்தால் அவரை பிரதமராக்க தாம் தயாராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இத்தனை ஆண்டுகள் கழித்து கலாம் இதனை கூறியுள்ளதற்கு ஐக்கிய ஜனதா தளம் ஏற்கனவே அவரை கடுமையாக விமர்சித்திருந்தது. அக்கட்சியை தொடர்ந்து சிவ…
-
- 2 replies
- 658 views
-
-
[size=4]பிரான்சின் தலைநகர் பாரீசில் தற்போது சிரிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சிரிய நண்பர்கள் என்ற தலைப்பிலான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.[/size] [size=4]அரபு நாடுகளினதும், மேலை நாடுகளினதும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள், இவர்கள் அனைவரும் சிரியாவில் ஓர் அமைதி வரவேண்டுமென விரும்பும் நாடுகளாகும்.[/size] [size=4]இந்த மாநாட்டில் சிரிய அதிபரின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் பங்கேற்கவில்லை.[/size] [size=4]மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய பிரான்சிய அதிபர் ஒலந்த உடனடியாக சிரிய அதிபரை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.[/size] [size=4]சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆஸாட்டும் …
-
- 1 reply
- 406 views
-
-
[size=4]பலஸ்தீனத்தின் தலைவராக திகழ்ந்த யாசர் அராபத் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளமையானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட யாசர் அராபத் பெரீசில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது மனைவி சுஹா அராபத் கருதினார். எனவே அவரது உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின்னர் அவை சுவிட்சர்லாந்தில் உள்ள லாசனே பல்கலைக்கழகத்தில் உள்ள கதிரியக்க இயற்பியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அதன் முடிவை அரசு ஆய்வகத்தின் தலைவர் பிரான்கோயல் போசுட…
-
- 5 replies
- 1.2k views
-
-
[size=4][/size] [size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே நடந்த சண்டையில், நக்சலைட்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்; மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆறு பேர் காயம் அடைந்தனர்.[/size] [size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்குள்ள பாஸ்தர் பிராந்தியம், பிஜப்பூர் மாவட்டத்தில், ஜாகர்குண்டா மற்றும் பசகுடா பகுதிகளில் சில்ஜெர் வனப்பகுதிகளில், நக்சலைட்கள் தேடுதல் வேட்டையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படையைச் சேர்ந்த 300 பேர், நேற்று முன்தினம் இரவில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடைய…
-
- 6 replies
- 787 views
-
-
[size=4]சீனாவின் அட்டுழியம் அதிகரித்து வருவதால், இந்திய-சீன எல்லையில் கூடுதலாக ஜவான்களை குவித்து கண்காணிக்குமாறு ராணுவ தலைமை தளபதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]வடகிழக்கு மாநில எல்லைப்பாதுகாப்பு, உள்கட்டமைப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சி்ங், ராணுவ அமைச்சக செயலர் சசிகாந்த் சர்மா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.[/size] [size=4]கூட்டத்தில் வடகிழக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கு முன்பு ராணுவ தலைமை தளபதியாக இருந்த வி.கே.சிங்,ராணுவத்திற்கு கூடுதலாக ஆயுதங்கள் தேவை எனவும…
-
- 14 replies
- 1.4k views
-
-
ராவா சரக்கடிச்சு...சாமி பெயரால் சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ் சென்னை: மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். மொத்தம் 43 பக்கங்களைக் கொண்ட அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் என்பது குறித்து ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்துள்ள விவரம்: 2004-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டேன். சன்னியாசி வாழ்க்கையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அப்போது சென்னையில் கணவருடன் சிறிதுகாலம் இருந்தேன். நான் கர்ப்பமாகவும் இருந்தே…
-
- 20 replies
- 4.4k views
-
-
டெசோ மாநாடு ஒத்திவைப்பு .. மேனன் மூலமாக இந்தியாவுக்கு ராஜபக்சே கொடுத்த நெருக்குதல் காரணமா? சென்னை: விழுப்புரத்தில் நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த டெசோ மாநாட்டை ஒத்தி வைத்து விட்டது திமுக. இதற்கு சமீபத்தில் இலங்கை சென்றிருந்த சிவசங்கர மேனனிடம், ராஜபக்சே செய்த எச்சரிக்கை அல்லது கொடுத்த நெருக்கடியே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி டெசோ மாநாடு நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன. வரவேற்புக் குழுவும் ஸ்டாலி்ன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. அத்தனை ஏற்பாடுகளும் பிரமாண்டமாக நடந்து வந்த நிலையில் திடீரென அதை சில வாரங்களுக்கு ஒத்தி வைத்து விட்டது திமுக. அதாவது மாநாடு…
-
- 3 replies
- 742 views
-
-
[size=2][size=4]ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு, 773 கோடி ரூபாய் எப்படி கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள…
-
- 0 replies
- 910 views
-
-
இங்கிலாந்து பிரதமரை திட்டி, வரிசையில் நிற்க வைத்த வெயிட்ரஸ். லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை காபி கடையில் வேலைப் பார்க்கும் பெண் ஒருவர் அவர் யார் என்று தெரியாமல் 10 நிமிடம் வரிசையில் நிற்க வைத்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிளைமவுத்தில் நடந்த ஆயுதப்படை தின விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு காபி கடை அருகே காரை நிறுத்தி காபி வாங்கச் சென்றார். கடைக்குள் சென்று காபி கேட்ட கேமரூனை அங்கு வேலைப் பார்க்கும் பெண் ஷீலா தாமஸ் அவர் பிரதமர் என்பது தெரியாமல் அவரிடம் நான் பிசியாக இருப்பது தெரியவில்லையா, வரிசையில் நில்லுங்கள் என்று திட்டினார். இதையடுத்து கேமரூன் வரிசையில் நின்றார். பிறகு கடைக்கு வெளியே வந்து நின்று கொண்டிர…
-
- 13 replies
- 1.7k views
-
-
இணையத்தில் வலம் வரும்போது இந்த செய்தி கண்ணில் பட்டது... சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்...சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்...! என்று எட்டயபுரத்தார் பாடிச் சென்றார்.. இனி நாம் சிங்களத்திற்கு பாலம் அமைக்கத் தேவை இல்லை.. ஈழத்திற்கு இதைப் போன்றதொரு கடற்மேம்பாலம் அமைக்க வரலாறு வழி சமைக்குமா? கனவு நனவாவது, ஈழம் நிசமாவது தமிழர்கள் நம் கையிலேயே தங்கியுள்ளது... [size=5]உலகிலேயே நீளமான கடல் மேம்பாலம்.[/size] உலகின் நீளமான கடற்பாலம் (மொத்த நீளம் 36.48 கிலோ மீட்டர்கள்) சீனாவின் கிழக்கு சண்டாங்க் பகுதியில் சியாச்சூ குடாவில் நான்கு வருடங்களாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் மக்கள் …
-
- 1 reply
- 812 views
-
-
[size=5]பிரித்தானியாவின் பார்க்ளேய்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகினார்[/size] [size=4]பிரித்தானியாவின் பார்க்ளேய்ஸ் (Barclays) வங்கியின் தலைமை செயல் அதிகாரி பொப் டையமன்ட் (Bob Diamond) பதவி விலகினார். வங்கிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களின் வட்டி வீதத்தில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக கடந்த வாரம் அந்த வங்கிக்கு சாதனை அளவாக 450 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர் பதவி விலகினார். வங்கி மீது வெளியில் இருந்து ஏற்பட்டுள்ள அழுத்தம் வங்கிக்குக் பாதிப்பாக அமைவதால் அந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். அந்த முடிவை பிரித்தானிய நிதித்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் ; (George Osborne) வரவேற்றார். பலமா…
-
- 3 replies
- 608 views
-
-
[size=5]பங்குச்சந்தையில் நுழைய எண்ணும் மான்செஸ்டர் யுனைட்டெட் [/size] [size=1] [size=4]பிரித்தானியா நாட்டின் பிரபல கால்பந்து விளையாட்டு குழுவான [/size][size=4]மான்செஸ்டர் யுனைட்டெட் அமெரிக்க பங்கு சந்தையில் நுழையும் எண்ணத்துடன் முதற்கட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இன்றி அமெரிக்காவில் இது சம்பந்தமாக அது சட்ட பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. எடுக்க விரும்பும் பணம் - நூறு மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள்.[/size][/size] [size=1] [size=4]ஏன் இதை மான்செஸ்டர் யுனைட்டெட் செய்கின்றது: இதன் மூலம் அதிகளவு பணம் திரட்டுவதே நோக்கம்.[/size][/size][size=1] [size=4]ஏன் பணம் : இதன் மூலம் நல்ல விளையாட்டு வீரர்களை வாங்க முடியும். அதன் மூலம் வெற்றி கூடும். அதிகம் இலாபம் வரும். [/size]…
-
- 0 replies
- 486 views
-
-
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 20 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் 200 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் சி.ஆர்.பி.எப். முகாமிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளையே படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. இதை உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்த…
-
- 2 replies
- 525 views
-
-
[size=5]பிரணாப் முகர்ஜி வேட்பு மனு செல்லுமா? சங்மா கிளப்பிய புது பூதத்தால் நெருக்கடி[/size] [size=4][size=5]ஆதாயம் பெறும் மற்றொரு பதவியில் இருந்து கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜி தயாராகி இருப்பது செல்லாது[/size] என, சங்மா தரப்பு மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது. [/size] [size=4]இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சங்மா தரப்பு புகார் மனு அளித்துள்ளதாலும், இதற்கு விளக்கம் அளிக்க பிரணாப் தரப்பு காலஅவகாசம் கேட்டுள்ளதாலும், புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.[/size] [size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியில் உள்ளவர்கள் இரண்டே பேர்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி மற்றும் பழங்குடியின பேரவையின் சார்பில் சங்மா. ஜனாத…
-
- 2 replies
- 733 views
-
-
[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த அல் -கொய்தா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.[/size] [size=4]லண்டன் ஒலிம்பிக் வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை சீர்க்குலைக்கும் வகையில், அல்-கொய்தா அமைப்பு போட்டியின் இடையே அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக சண்டே டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை நடத்துவதற்காக, நார்வேயை சேர்ந்த ஒருவரை, முஸ்லீம் மதத்திற்கு மாற்றி, அவருக்கு தீவிரவாத பயிற்சி அளித்திருப்பதாக தெரிக…
-
- 0 replies
- 420 views
-
-
[size=5]கனடாவின் 145ஆவது மகிழ்ச்சியான பிறந்தநாள் [/size] [size=4]பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.[/size] [size=4]கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள்(Indians), இனுவிட் (Inuit), மெயிரி (Metis, கேட்க). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்…
-
- 20 replies
- 1.1k views
-
-
[url="http://www.sankathi24.com/news/21182/64//d,fullart.aspx#"] நாடற்றோர் எண்ணிக்கை பல்கிப் பெருகிய வண்ணம் உள்ளது. நாடற்றோர் (Stateless People) அகதிகள் அல்ல. ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க மக்கள் நாடிழந்து புகலடைந்த நாடுகளில் உரிமைகள் இழந்து நாடற்ற பெருங் கூட்டமாக வாழ்கின்றனர். உலகின் நாடற்றோரின் மொத்த எண்ணிக்கை 13 மில்லியனாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களைப் பற்றிப் பேசுவோரும் இவர்களுடைய பாதுகாப்பு பற்றி அக்கறைப் படுவோரும் மிக அரிது. செய்தி நிறுவனங்கள் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மொத்தத்தில் இதுவொரு பாரிய மனித உரிமைப் பிரச்சனை. கென்யா, சோமாலியா, டொமினிக்கன் குடியரசு, பிறேசில், வங்கதேசம், இல…
-
- 0 replies
- 468 views
-
-
[size=5]சோனியா கேட்டிருந்தால் அவரை பிரதமராக்கியிருப்பேன்:புத்தகத்தில் அப்துல்கலாம் [/size] கடந்த 2004 லோக்சபா தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்திருந்தால், அவரை பிரதமராக நியமிக்க தயாராக இருந்தேன். பல்வேறு கட்சி தலைவர்களிடம் இருந்து, எனக்கு நெருக்கடி வந்தாலும், இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தேன், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். [size=4]கடந்த 2004ல், லோக்சபா தேர்தலில், ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, யார் பிரதமராவார் என்ற பரபரப்பு பேச்சு எழுந்தது. காங்., தலைவர் சோனியா, இத்தாலியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு அந்த பதவியை கொடுக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. நாடு முழுவதும் இந்த விவகாரம் …
-
- 1 reply
- 687 views
-
-
தென்சீனக் கடல்- சீனாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக வியட்நாமில் போராட்டம் ஹனோய்: தென்சீனக் கடலில் வியட்நாம் கடற்பரப்பில் உள்ள தீவுகளுக்கு சீனா உரிமை கோரி வருவதைக் கண்டித்து வியட்நாம் தலைநகர் ஹனோயில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சீனக் கடற்பரப்பில் உள்ள தீவுகள் அனைத்தும் தமது நாட்டுக்கே சொந்தம் என்கிறது சீனா. ஆனால் இந்தோனேஷியா, வியட்நாம், புருனே போன்ற நாடுகள் தங்களுக்கும் அந்த தீவுகள் சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில் வியட்நாமுக்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வுப் பணியை மேற்கொள்ளப் போவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு வியட்நாம் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் அத்துமீற…
-
- 1 reply
- 534 views
-
-
[size=5]ரூ.28,000 கோடி முதலீடு செய்ய திட்டம்[/size] [size=4]கோககோலா நிறுவனம் இந்தியாவில் ரூ.28 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. [/size] [size=4]அடுத்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் விரிவாக்க திட்டங்களுக்காக இந்த தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கோககோலா நிறுவன தலைவர் முஹ்தர் கென்ட் தெரிவித்தார். பானங்களை பாட்டில்களில் நிரப்பும் வசதிக்காகவும், தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் புதிய தொழிற்சாலைகளை நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறதாம்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%B0-28-000-%E0%AE%95-%E0%AE%9F-104500673.html [size=4]அமெரிக்கா உலக நாடுகளை கவருவதற்கு உபயோகிக்கும் அதி முக்கிய பொருட்களில் கோககோலாவும் ஒ…
-
- 2 replies
- 438 views
-