உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள இருநாடுகளும் இணக்கம்; சீனா எதிர்ப்பு அவுஸ்திரேலிய மண்ணில், அமெரிக்கப் படையினரை நிலைகொள்ளச் செய்வதற்கு இரு நாடுகளும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டும் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் கில்லார்ட்டும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்டனர். அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் 200 - 250 அமெரிக்கப் படையினரை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதற்கு இணக்கம் காணப்…
-
- 9 replies
- 1.2k views
-
-
உ.பி. மக்களை பிச்சைக்காரர்கள் என்று ராகுல் கூறியதால் சர்ச்சை! டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவரான ராகுல்காந்தி வன்முறையை தூண்டும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிவருவாக புகார் எழுந்துள்ளது. நவம்பர் 14 –ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் அம்மாநில மக்களை பிச்சைக்காரர்கள் என்று ராகுல்காந்தி சித்தரித்துள்ளது வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஒளி, இளைய தலைமுறையினரை காக்க வந்த ரட்சகன் என்றென்றாம் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியினர் புகழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர் கூறும் அளவிற்கு தலைவருக்குரிய தகுதியோடு ராகுல் காந்தி நடந்து க…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதுடில்லி : தி.மு.க., கட்சி பி்ன்னணியிலான கலைஞர் டிவியின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு விரைவில் முடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற ஷாகி்த் பால்வா, சினியூக் பிலிம்ஸ், குசேவகான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கப்பட்டது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பணம் 33 தவணைகளாக கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த பணம் கடனாக மட்டுமே பெறப்பட்டதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ. 214 கோடியாக திருப்பிச் செலுத்தப்பட்டதாக கலைஞர் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சி.பி.ஐ., ஏற்கவில்லை,. இவ்விவகாரத்தில், கலைஞர் டிவி நாடகமாடுவதாக சி,பி.ஐ., கூறியது. இதன்காரணமாக, கலைஞர் டிவியின் 20 பங்குகளை வை…
-
- 0 replies
- 662 views
-
-
சிரியாவில், படையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் படைத் தளம் ஒன்றை தாக்கினார்கள் சிரிய இராணுவத்தில் இருந்து விலகிச் சென்ற படையினர் தலைநகர் டமாஸ்கசின் ; (Damascus) அருகில் உள்ள முக்கியமான படை முகாம் ஒன்றைத் தாக்கினார்களென அரசுக்கு எதிரான குழுக்கள் அறிவித்தன. வான்படைப் புலனாய்வுப் பிரிவின் அலுவலகக் கட்டத்தின் சில பகுதிகள் இந்தத் தாக்குதலில் அழிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழப்புக்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. சிரியப் படைகளில் இருந்து விலகிய சுமார் பதினையாயிரம் பேர், அரசுக்கு எத…
-
- 0 replies
- 462 views
-
-
Tue Nov 15, 8:33 pm ET JAKARTA, Indonesia – A strong earthquake hit Indonesia's eastern province of Papua on Wednesday, causing panic among residents, but there were no immediate reports of damage or casualties. The earthquake, with a preliminary magnitude of 6.2, struck at 8:42 a.m. local time Wednesday (11:42 p.m. GMT Tuesday), said Indonesia's Meteorology, Climatology and Geophysics Agency. The agency said the quake was centered about 34 kilometers (21 miles) southwest of the mountainous town of Oksibil at a depth of 57 kilometers (35 miles). It shocked residents in Oksibil, which is located south of Papua's provincial capital, Jayapura. "We all ran out fr…
-
- 0 replies
- 536 views
-
-
கலைஞர் தொலைக் காட்சிக்கு சிக்கல்! புதன், 16 நவம்பர் 2011 18:08 வெற்றி Business கலைஞர் தொலைக் காட்சி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு இன்னும் சில தினங்களில் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமலாக்கப் பிரிவு நடவடிக்கைக் காரணமாக கலைஞர் தொலைக் காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.பி ரியாலிடி மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கலைஞர் தொலைக் காட்சிக்கு ரூ 200 கோடி பணம் மாற்றப் பட்ட விவகாரத்தில் கலைஞர் தொலைக் காட்சி கடனாகப் பெற்றப் பணத்தை வட்டியோடு சேர்த்து ரூ 214 கோடியாக திருப்பிச் செலுத்தப் பட்டது என்று கூறி வந்தது. எனினும் சி.பி.ஐ தரப்பு கலைஞர் தொலைக் காட்சியின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. டி.பி.ரியாலிடி …
-
- 1 reply
- 634 views
-
-
பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர். http://thamiram.blogspot.com/2011/11/blog-post.html ஓ…
-
- 9 replies
- 1.8k views
-
-
ஈரான் இராணுவ தள வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் பிரிவு உள்ளதாக புதிய தகவல் புதன், 16 நவம்பர் 2011 08:24 சுடர் World ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் பிரிவான “மொசாட்” இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் ஈரான் இராணுவத்தில் ஏவுகணை பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ஹஸன் மொகடாம் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இநத இராணுவ தளத்தில் ஆயுதங்களை இடமாற்றம் செய்யும் போதே இந்த வெடிப்பு இடம் பெற்றதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னணியில் “மொசாட்” …
-
- 4 replies
- 968 views
-
-
New Yorkக்கில் கடந்த இரண்டு மாதங்களாக முகாமிட்டிருந்த Occupy Wall Street ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் வெளியேற்றினார்கள். நிய+யோர்க்கின் சுக்கோட்டி ப+ங்காவில் இருந்து (Zuccotti Park) Occupy Wall Street ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறையினர் வெளியேற்றினார்கள். இன்று அதிகாலை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள். அந்தவேளை வன்முறை இடம்பெறவில்லை. ப+ங்காவில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்களெனவும், ஆனால், அவர்கள் கூடாரங்களைக் கொண்டு சென்று முகாமிட முடியாதெனவும் காவல்துறையினர் தெரிவித்தார்கள். எதிர்வரும் வியாழக்கிழமையுடன், முகாம் அமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடையும் வேளையில் இ…
-
- 1 reply
- 807 views
-
-
நாஞ்சில் சம்பத்து லேட்டஸ்ட் உரை
-
- 0 replies
- 820 views
-
-
.எல். சிசில் / வீரகேசரி இணையம் 11/15/2011 11:06:08 PM பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி குளோரியா மகபகல் அரோயோ மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதித்த போதிலும் பிலிப்பைன்ஸ் அரசு பயணத் தடை விதித்துள்ளது. 64 வயதான திருமதி அரோயோ எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அம்புலன்ஸ் வண்டி மூலம் சக்கர நாற்காலியில் மணிலா விமான நிலையம் வந்திருந்த நிலையிலேயே தடுக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 732 views
-
-
வீரகேசரி இணையம் 11/15/2011 8:20:37 PM சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் பதவி விலக வேண்டுமென ஜோர்தானின் மன்னர் வலியுறுத்தியதையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 90 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஜோர்தானிய எல்லைக்குரிய சிரிய நகரான கிரிபெட் கஸலெஹ்ஹில் படையினருக்கும் இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 20 படை வீரர்கள் உட்பட 50 பேர் வரை பலியாகியுள்ளனர். அஸாத் பதவி விலக வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுத்த …
-
- 0 replies
- 393 views
-
-
ராமேஸ்வரம் மீனவரின் மண்டையை உடைத்த இலங்கை கடற்படை.. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவரின் மண்டை உடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 659 விசைப் படகுகளுடன் நேற்று மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் செல்வராஜ் என்ற மீனவருக்கு மண்டை உடைந்தது. மேலும் 3 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிர் பிழை…
-
- 0 replies
- 459 views
-
-
சவூதி: 78 செக்ஸ் வியாதியஸ்த வெளிநாட்டவர் வெளியேற்றம்(inneeram.com) செவ்வாய், 15 நவம்பர் 2011 16:39 Ji World சவூதி அரேபியாவின் புனித மக்கா நகருக்கு இந்த வருடம் வேலை வாய்ப்பு நிமித்தம் வந்த 23,000 வெளிநாட்டவர்களில் 78 பேர் பாலியல் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டனர். மக்கா மாநகராட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. மக்கா நகரின் கடைகள், பேரங்காடிகள், உணவகங்கள், தேநீரகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்த வருடம் சுமார் 23,000 பணியாளர்கள் வந்ததாகவும், சவூதி மருத்துவச் சோதனையில் அவர்களில் 78 பேருக்கு பாலியல் தொற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர்.…
-
- 0 replies
- 688 views
-
-
உ.பியை 4 மாநிலங்களாக பிரிக்க மாயாவதி அமைச்சரவை ஒப்புதல் 75 மாவட்டங்களுடன் பரந்து விரிந்திருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வருமான மாயாவதி 2012ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். இந்த ஆட்சியில் மாயாவதியின் பெயர் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி கெட்டுவிட்டது. இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அவ்வப்போது சர்பிரைஸ் விசிட் கொடுத்து விவசாயிகளை ஆச்சரியப்படுத்தி விவசாயிகள் தோழன் என்று பெயர் வாங்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. இவர் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம்…
-
- 0 replies
- 536 views
-
-
அமெரிக்கா செல்கிறார் ஜெ வளர்ச்சிகா !சிகிச்சைக்கா! ''நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்'' என ஆரம்பித்தார் கழுகார்! ''முதல்வர் ஜெயலலிதா விரைவில் அமெரிக்கா செல்கிறார்!'' - ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது! ''அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த ஜூலையில் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தாரே... அதன் தொடர்ச்சியா இந்த விசிட்?'' என்று ஆவலா னோம். ''அப்படித்தான் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்! போயஸ் கார்டனில் செல்வாக்குடன் வலம் வரும் மனிதர்களில் ஒருவர் எம்.ராமச்சந்திரன். இவரை 'எம்.ஆர்' என்றே அ.தி.மு.க. வட்டாரத்தில் அழைக்கிறார்கள். இவரின் மூத்த மகன் தமிழகத்தில் படிப்பை முடித்துவிட்டு அமெரி…
-
- 0 replies
- 764 views
-
-
இந்தியப் போலிசினது நாகரீகமான நடத்தை, உலகெங்கும் கிழிகின்றது! தயவு செய்து இரண்டே நிமிடங்கள் ஒதுக்கி இந்த விடியோவைப் பாருங்கள்! உங்கள் கருத்தையும் பதியுங்கள்!
-
- 8 replies
- 1.2k views
-
-
ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி ரோம் கடைசி வரை தனது கட்டில் விளையாட்டை நிறுத்தவில்லை பெர்லுஸ்கோனி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தான் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த பெர்லுஸ்கோனி, அன்றைய இரவை 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசமாக கழித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெர்லுஸ்கோனியின் பெர்சனல் வாழ்க்கை காமக் களியாட்டங்கள் நிறைந்தது. அவரைப் போல காதல் லீலைகளில் ஈடுபட்ட தலைவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட லீலைகளில் ஈடுபட்டிருந்தவர் பெர்லுஸ்கோனி. தற்போது அவர் பிரதமர் பதவியை விட்டு விலகி விட்டார். இதுதொடர்பான முடிவை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் அறிவித்தார். அதற்குப் பி…
-
- 83 replies
- 6.2k views
-
-
ராகுல் காந்தி ஒரு முட்டாள்: சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு.... அகமதாபாத்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முட்டாள் என்று விமர்சித்துள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கேள்வி: ராகுல் காந்தியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்? பதில்: அவர் ஒரு முட்டாள். கேள்வி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகத் தகுதியானவரா? பதில்: 250 பேருக்கு பிரதமராகும் தகுதி இருந்தால் அது நம் ஜனநாயகத்திற்குத் தானே நல்லது. அது பற்றி முடிவு செய்ய நான் யார். தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைத் தெரியும். அவரை நான் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர்.…
-
- 5 replies
- 1.3k views
-
-
17.11.11 மற்றவை நான்கு வருடங்களுக்கு முன் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்தில் நடித்ததற்காக வேல்முருகனை எக்கச்சக்கமாக ‘வாழ்த்தி’ வசைபாடியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்! பா.ம.க.வில் இருந்தவரை வேல்முருகன் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.. ஆனால் கட்சியை விட்டு வெளியேறியதும் தற்போது இந்த விஷயத்தைத் தன் நண்பனான சீமானிடம் சொல்லி மனம் குமுறியிருக்கிறார் வேல்முருகன். இதுகுறித்து சீமானை சந்தித்துப் பேசினோம். ‘‘வேல்முருகன் பெரியார், மார்க்சிஸ சிந்தனை உடையவர். வேல்முருகன் சிறு வயது முதலே தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் மீது பற்றுக் கொண்டவர். இதனால்தானோ என்னவோ நாங்கள் இருவரும் தமிழ்த் தேசிய கூட்டங்களில் அ…
-
- 0 replies
- 5.1k views
-
-
கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறதென்று கேட்க காங்கிரஸுக்கு யோக்கியமில்லை: சீமான் சென்னை: கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்க காங்கிரஸுக்கு யோக்கியம் இல்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணுமின் நிலையம் தங்களின் வாழ்விடத்திற்கும், வாழ்வாதரங்களுக்கும் கேடானது என்று கூறி, அதனை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் அலுவகலத்தி்ற்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராணயனசாமி…
-
- 2 replies
- 887 views
-
-
ஊழல் பெருச்சாலிகள் போராட்டக்காரர்களை களங்கப்படுத்துவதா? வைகோ கேள்வி சென்னை: போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளை அடித்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்ததோடு, அதற்கு புரோக்கர் வேலை பார்த்த வின்சட்டாவையும் வெளிநாட்டுக்குத் தப்ப வைத்த ஊழல் பேர்வழிகள், பங்குச்சந்தை ஊழல், தற்போதைய இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்களின் மூலமாக உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் செய்த பேர்வழிகளாகப் பெயர் எடுத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நியாயமாகப் போராடுகின்ற மீனவ மக்களையும், தென் மாவட்ட மக்களையும், களங்கப்படுத்த முயல்கின்றனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அணுமின் நிலையம் பாது…
-
- 2 replies
- 766 views
-
-
அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது அரபு லீக் அமைப்பு சிரியாவை தனது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், சிரியா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்குமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது. அரபு ஒப்பந்தத்தை அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் அமலாக்கும் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்றும் அரபு லீக் அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடத்துவோரை ராணுவத்தைக் கொண்டு அடக்குவதையும், ஒடுக்குவதையும் சிரியா கைவிட வேண்டும் என்றும் அரபு லீக் கூறியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சிரிய தூதர் யூசப் அகமது கூறியுள்ளார். அரபு லீக்குடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே சிரியா அமல்படுத்தியுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னால் அமெரிக்க அரசு உள்ளது என்று அவர் க…
-
- 5 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் 11/13/2011 4:31:02 PM அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்த முறைமை தொடர்பில், இந்திய மத்திய அரசு கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயோர்க் கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் இந்திய விமானம் நின்றத…
-
- 12 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 11/13/2011 4:13:20 PM லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சாடி கடாபி நைஜர் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக 8 மாத காலம் போராட்டம் நடந்து வந்த நிலையில், சிர்த் நகரில் புரட்சி படையினரால் கடாபி கொல்லப்பட்டார். அதற்கு முன்னதாகவே, அவரது மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்தனர். மற்றொரு மகன் சாடி கடாபி (38) தனது ஆதரவாளர்களுடன் நைஜர் நாட்டுக்கு தப்…
-
- 0 replies
- 745 views
-