உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
பெங்களூரில் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு முகத்தில் கவசம் அணிந்தபடி வாக்கிங் செல்லும் மக்கள். 10.02.2008 / நிருபர் எல்லாளன் பெங்களூர் நகரில் சுற்றுச்சூழல் மாசு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கப்பன் பூங்கா, லால்பாக் பகுதியில் காலையில் வாக்கிங் செல்பவர்கள்கூட முகத்தில் கவசம் அணிந்து செல்லும் நிலை உள்ளது. ஆண்டு முழுவதும் இதமான தட்ப வெப்பநிலை, மாசுபடாத காற்று, கோடையில்கூட சுட்டெரிக்காத வெயில் கொண்ட நகரம் பெங்களூர். இதனால், பெங்களூரில் வசிக்க விரும்புபவர்கள் ஏராளம். ஆனால், மாசற்ற நகரம் என்ற அடைமொழி இன்றைய பெங்களூருக்கு பொருந்தாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெங்களூர் மக்கள்தொகை பலமடங்கு அதிகமாகிவிட்டது. இதனால், வ…
-
- 0 replies
- 645 views
-
-
பெங்களூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்து குதறிய சம்பவம் ( வீடியோ) கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை ஒன்று 2 பேரை கடித்து குதறியது. கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் ஒரு சிறுத்தை நடமாடுவதை காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். …
-
- 0 replies
- 378 views
-
-
பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர். மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_31…
-
- 0 replies
- 799 views
-
-
புதையல் எடுக்கும் ஆசையில் 2 பெண்களை நரபலி கொடுத்த போலி மந்திரவாதியையும், அவருடைய கூட்டாளிகள் 4 பேரையும் பெங்களூர் போலீசார் கைது செய்தனர். நரபலிக் கும்பல் அண்மையில் மண்டல பூஜை நடத்துவதாக கூறி 6 பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்ததாக மல்லிகா என்ற பெண்ணை பெங்களூர் கலாசி பாளையம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இதே பகுதியில் நரபலிக் கும்பல் ஒன்றும் நடமாடுவதாக கலாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைக் கண்டுபிடிப்பதற்காக தனிப்ëபோலீஸ் படை ஒன்றும் அமைக்கப்பட்டது. அப்போது புதையல் எடுப்பதற்காக அருணா, எலிசபெத் என்ற இரண்டு பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று நரபலி கொடுத்திருக்கும் பயங்கரம் போலீசாருக்கு தெரிய வந்தது…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1 ஆம் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் அவரது உடல் நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார். இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டத…
-
- 0 replies
- 275 views
-
-
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை. லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தில் எழுதிய கௌரி லங்கேஷ், மும்பையை விட, டெல்லியை விட பெங்களூரு முற்போக்கான நகரமாக இருந்தது. அதேவேளையில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. ஆனால், இப்போது இந்த நகரத்…
-
- 6 replies
- 1.5k views
-
-
பெங்களூரில் வரும்25ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு பெங்களூரு: பெங்களூரில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து வன்முறையாள்களை கட்டுப்படுத்தவும், பதட்ட சூழ்நிலையை போக்கவும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து அங்கு படிப்படியாக வன்முறை சம்பவங்கள் குறைய துவங்கின. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறபட்டு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. மேலும் மீண்டும் வன…
-
- 0 replies
- 497 views
-
-
பெங்களூர்: வில்லாக்கள், அபார்ட்மென்ட்கள், ரோ வீடுகள் என கிட்டத்தட்ட 1.82லட்சம் வீடுகளை கட்டி வைத்தும், அதில் கிட்டத்தட்ட 60,000 வீடுகளை விற்க முடியாமல் தவித்து வருகிறார்களாம் பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர்கள். இவற்றில் 80 சதவீதம் அபார்ட்மென்ட்கள் ஆகும். பத்து சதவீதம் பிளாட்டுகள் ஆகும். பெங்களூரில் தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் ஜரூராக மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். ஆனால் கட்டியவற்றை வாங்கத்தான் ஆளில்லை என்கிறார்கள். 2012ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மாதத்திற்கு 3774 வீடுகள் வரை பெங்களூரில் விற்று வந்ததாம். ஆனால் தற்போது அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது தேக்கமடைந்துள்ள வீடுகளை முழுமையாக விற்க இன்னும் 16 மாத…
-
- 0 replies
- 2.1k views
-
-
இணையம் மூலம் பண மோசடி : 12 பேர் கொண்ட கும்பல் பெங்களூரில் கைது December 15th, 2007 பல்வேறு இணையதள குற்றங்களில் ஈடுபட்டு வந்த விருதுநகரைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவை பெங்களூர் சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஜோசப் தனது நண்பர்கள் உள்பட 15 பேருடன் சேர்ந்து இணையதளங்கள் மூலமாக, பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் புகுந்து பல லட்சம் பணத்தை சுருட்டியுள்ளார். மேலும் பெருமளவிலான தொகைக்கும் முறைகேடாக செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர். இவர்களின் மோசடி இந்த அக்டோபரில்தான் தெரிய வந்த்…
-
- 0 replies
- 731 views
-
-
பெங்களூரு: ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய் (37) தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்ம நபர், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். அவரை …
-
- 0 replies
- 563 views
-
-
பெங்களூரு ஏன் எரிகிறது? காவிரி வெறும் நீர்ப் பிரச்சினை மட்டும் இல்லை; ஒரு சமூகவியல் பிரச்சினையும்கூட அவர்கள் படையாய்க் கிளம்பினார்கள். உடல் மண்ணுக்கு, உயிர் காவிரிக்கு என்ற கோஷம் இல்லை அது. எமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்கிற கோஷமாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் எழுப்பிய கோபக் குரலாகத்தான் ஆரம்பித்தது அது. எங்களுக்கே குடிக்க நீர் இல்லை, விவசாயத்துக்கு இல்லை எனும்போது தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை 15 நாட்களுக்கு (செப். 5-லிருந்து செப்.20 வரை) விநாடிக்கு 15,000 கன அடி நீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எப்படிச் சொன்னது என்கிற அதிர்ச்சியும் கோபமும் கலந்த எதிர்ப்பாகத்தான் முதலில் இருந்தது. காவிரி நதி நீர்ப்…
-
- 0 replies
- 418 views
-
-
பெங்களூரு காவிரி போராட்டத்தின்போது பிரியாணிக்காக பஸ்களுக்கு தீ வைக்க உதவினேன்: கர்நாடக போலீஸாரிடம் இளம்பெண் திடுக்கிடும் தகவல் தீக்கிரையான தமிழகத்தைச் சேர்ந்த 42 கேபிஎன் பேருந்துகள் பெங்களூரு போராட்டத்தின் போது, ஒரு பிரியாணி பாக்கெட்டுக் காக கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் பங் கேற்றதாக கைது செய்யப்பட் டுள்ள இளம்பெண் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து, பெங்களூருவில் கடந்த 12-ம் தேதி வன்முறை வெடித்தது. 200-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கன்னட அமைப்பினர் தீயிட்டு கொளுத்தினர். தமிழ…
-
- 0 replies
- 344 views
-
-
பெங்களூரு மத்தியச் சிறைச்சாலையில் பெண் குற்றவாளிகளைக் கட்டாயப்படுத்தி ஆண் சிறைப் பாதுகாவலர்கள் உடலுறவு வைத்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் 15 பெண் கைதிகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 3 பெண் கைதிகள் சாதாரணத் சிறைத்தண்டனையும் அனுபவித்து வருகின்றனர். இந்த சிறைச்சாலையில் செக்ஸ் தொல்லைகளும் பல்வேறுக் கொடுமைகளும் நடப்பதாக அங்குள்ள பெண் கைதிகள் கர்நாடகத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். குறைத் தீர்க்கும் பெட்டியில் இருந்து இவ்வாறு 2 கடிதங்களை நீதிபதிகள் எடுத்துள்ளனர். ஒரு கடிதத்தில் ஆண் கைதிகளிடம் லஞ்சம் பெறும் வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த க…
-
- 2 replies
- 891 views
-
-
பெங்களூரும் சிலிக்கன் பள்ளத்தாக்கும் By: பேராசிரியர் சோ.சந்திரசேகரன் Courtesy: தினக்குரல் - மார்கழி 28, 2007 இந்தியாவினுடைய மென்பொருள் ஏற்றுமதி வருமானம் பெரும்பாலும் மூன்று தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ் நாடு ஆகியவற்றிலிருந்து கிட்டுகின்றது. வடமாநிலங்களான குஜராத்தும் மஹாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளன. 1990 களில் இந்தியப் பொருளாதாரம் அடைந்த பெருவளர்ச்சிக்கு அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பிரதான காரணம். 2009 ஆம் ஆண்டளவில் இத்துறையினூடாக இந்தியா 5,000 கோடி டொலர்களை வருமானமாகப் பெறும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன. 2010 ஆம் ஆண்டளவில் இந்தியப் பொருளாதாரத்திற்கு இத்துறையின் பங்களிப்பு 68% மாக உயரும் என்ற எதிர்பா…
-
- 0 replies
- 890 views
-
-
பெங்களூருவில் இயல்பு நிலை திரும்புகிறது: பதற்ற பகுதிகளில் மட்டும் தடை உத்தரவு நீட்டிப்பு பெங்களூரு தீபாஞ்சலி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர் | படம்: மோகித் எம்.ராவ் தமிழ்நாட்டுடன் காவேரி நதிநீரைப் பங்கிடும் விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் வன்முறைகள் வெடித்த பெங்களூரில், இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை இயல்பு நிலை திரும்பி வருகிறது. பதற்றமான பகுதி என கண்டறியப்பட்ட 16 காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக பெங்களூரு காவல் ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதேவேளையில் மைசூர…
-
- 2 replies
- 463 views
-
-
பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார்கள் எழுந்தன, அது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தி்ருந்தனர். இந் நிலையில், பெங்களூரு நகரில் இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலியல் தாக்குதல் நடத்தும் சி்சிடிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. சிலர் உதவ முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. http://www.bbc.com/tamil/india-38506261
-
- 0 replies
- 533 views
-
-
பெங்களூரு: டிவிட்டர் மூலம் ஐ எஸ் அமைப்பை நடத்தியதாக கைதான பெங்களூரு ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். உலகின் மற்ற நாடுகளிலும் தங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடங்கும் முயற்சிகளில் ஐ.எஸ். அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது இந்த திட்டத்துக்கு டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக இணையத் தளங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்ற தகவல் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டிவிட்டர் இணையதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காகப் பல கணக்குகள் …
-
- 3 replies
- 1.3k views
-
-
பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையின்போது கேபிஎன் பேருந்துகளை எரித்த வழக்கில் 7 பேர் கைது: பெண் உட்பட 10 பேருக்கு வலைவீச்சு பெங்களூருவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட கேபிஎன் பேருந்துகள். (கோப்புப் படம்) பெங்களூருவில் தமிழகத்தின் கேபிஎன் நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்ட வழக்கில் 7 பேரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு பெண் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ கத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டதை எதிர்த்து, கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கடந்த 12-ம் தேதி வன்முறையில் ஈடுபட் டனர். பெங்களூருவில் மைசூரு சாலையில் உள்ள டிசவுசா நகரில், கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தம…
-
- 1 reply
- 401 views
-
-
பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன நூலக கட்டிடம் வீதியில் வீசியெறியப்பட்ட புத்தகங்கள் பெங்களூருவில் உள்ள திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால் திருக்குறள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூலகம் அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் 1976-ம் ஆண்டு முதல் ச…
-
- 0 replies
- 392 views
-
-
பெங்களூருவில் தொடரும் அவலம்... மீண்டும் பாலியல் தாக்குதல் இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களின் போது நிறைய பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக சிசிடிவி வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதேபோன்றதொரு சம்பவம் பற்றிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பெங்களூருவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் தாக்குதலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து எதிர்ப்புக்குரல் வந்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவின் கே.ஜி.ஹாலி பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து செல்கிறார், பாலியல் தாக்குதலுக்கு ஆளான …
-
- 0 replies
- 474 views
-
-
பெங்களூரூ: கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜலாஹல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுடு காலையில் பள்ளி சென்றவர், மாலையில் வீடு திரும்பிய போது காய்ச்சலுடன் காணப்பட்டதோடு, தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். சிறுமிக்கு உடல் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவரிடம் சென்ற பெற்றோர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு ச…
-
- 1 reply
- 390 views
-
-
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தின் சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த இரு குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 8 பேர் காயமடைந்தனர். கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் உள்ள ஸ்டேடியத்தின் சுவரிலும், ஸ்டேடியத்தின் 12வது கேட்டின் அருகே ஜெனரேட்டர் அறைக்கு அருகே உள்ள சுவரிலும் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி கூறுகையில், இது குறைந்த சக்தி வாய்ந்த குண்டு. பிளாஸ்டிக் பையில் மறைத்து சுவரில் வைத்துள்ளனர். இதில் 3 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். பீதியை ஏற்படுத்தும் வகையில இதைச் செய்துள்ளனர். இருப்பினும் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றார். குண்டுவெடிப்பால், ஸ்டேடியத்தின் சுவர் சேதமடைந…
-
- 0 replies
- 526 views
-
-
பெங்களூர் புறநகர் பகுதியில் கோவிலுக்கு சென்ற பெண்களை மயக்கி சயனைடு கொடுத்து கொன்று நகை கொள்ளையடித்த கொலைகாரி மல்லிகா கைது செய்யப்பட்டார். பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவள் 6 பெண்களை கொன்று நகை, கொள்ளையடித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலில் மல்லிகா ஏலச்சீட்டு நடத்தி வந்தாள். இதில் பொதுமக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டினார். தினமும் ஏராளமானோர் வந்து பணத்தை திரும்ப கேட்டு நச்சரித்து வந்தனர். மல்லிகா ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவள். அதனால் கடனை அடைக்கவும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்ததாக போலீசில் தெரிவித்து இருக்கிறாள். இதற்கிடையே பெங்களூர் கலாசிபாளையம் போலீஸ் எல்லைபகுதியில் 3 பெண்கள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பெங்களூருக்கு இன்று பயணம் மேற்கொண்ட கனடியப் பிரதமர் ஹாப்பர் அவர்கள் அங்குள்ள சோமேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, பெங்களூரில் கனடாவிற்கான துணைத் தூதரகத்தையும் திறந்து வைத்துள்ளார். இந்து சமய முறைப்படி பாதணிகளைக் கழற்றி விட்டு கோயில் பிரகாரத்திற்குள் சென்ற ஹாப்பரிற்கு சோமேஸ்வர ஆலய பிரதமக் குருக்கள் சால்வை போர்த்தியும், மலர்மாலையணிந்தும் வரவேற்றார். அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற விசேட பூசைகளிலும் கலந்து கொண்ட ஹாப்பர், கோவில் உட்பிரகாரத்தைச் பிரதம குருக்களுடன் இணைந்து சுற்றிப் பார்த்துவிட்டு பின்னர் பெங்களூரில் துணைத்தூதரகம் ஒன்றைத் திறந்து வைத்தார். தென்னிந்தியாவிலுள்ளவர்கள் கனடா வருவத…
-
- 0 replies
- 609 views
-
-
இலங்கை சுகாதார மந்திரி, இன்று (10.12.2010) பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பினர், இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது 21/2 லட்சம் அப்பாவி தமிழர்கள், ரஜபக்சே அரசால் கொல்லப்பட்டனர். பலர் இன்னும் முள் வேலியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே கலந்து கொள்ள சென்றபோது, அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் திரும்பி சென்றார். தற்போது ராஜபக்சே அரசில் சுகாதார துறை மந்திரியாக இருக்கும் சலிண்டா தசநாயகா, பெங…
-
- 0 replies
- 410 views
-