Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீமான் ஆவேச பேச்சு..காங்கிரஸ் பதில் சொல்ல முடியாத கேள்விகள் சீமான்..இயக்குனராக இருந்து ஈழ்த்தமிழர்களின் துயர் கண்டு பொறுக்க முடியாமல் போராளியானவர்..கான்கிரச் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகங்களை கண்டு கொதித்து போய் அவர்கள் தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்..இவர் பிரச்சாரம் செய்வது வடிவேலு போல பழிவாங்கும் செயலுக்காகவோ, பணத்திற்காகவோ அல்ல..ஈழத்தமிழர்களை காக்காமல் அவர்களை கொல்ல ஆயுதம் கொடுத்த மத்திய அரசையும், அந்த செயலை கண்டும் காணாமலும் இருந்த கலைஞரின் செயலை கண்டித்தும்தான் இவரது பயணம் தொப்டங்கியிருக்கிறது...இந்த பயணத்தில் ஒவ்வொரு காங்கிரஸ் தொகுதியிலும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு காங்கிரஸ் மட்டுமல்ல தி.ம…

  2. பிறேசிலில் 12 மாணவர்களை சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை

    • 0 replies
    • 754 views
  3. தனக்கு பணிவிடைகள் செய்யும் மருத்துவத் தாதிக்கு தங்க கடிகாரங்களை கடாபி பரிசாக வழங்கியுள்ளார். லிபியாவின் அதிபராக கடாபி இருந்து வருகிறார். அவரது 42 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சர்வாதிகாரி கடாபி குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவருக்கும், உக்ரைன் நாட்டை சேர்ந்த நர்சு நக்சானா பாலின்ஸ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் செய்தி வெளியானது. இதை அந்த நர்சு மறுத்துள்ளார். ரஷிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “கடாபி தனக்கு தந்தை போன்றவர் என்றும், அவரது உடல் நலனை கவனித்துக் கொள்ளும் 5 நர்சுகளில் தானும் ஒருவர் என்றும் கூறியுள்ளார். தனது சேவையை பாராட்டி வருடத்துக்கு …

  4. சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகு இத்தாலி கடலில் மூழ்கியது _ வீரகேசரி நாளேடு 4/7/2011 9:32:45 AM Share சட்ட விரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த படகொன்று இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றி ஐம்பது பேர் வரையானவர்கள் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு அப்படகு பயணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதன் பயண இலக்கு இத்தாலியா அல்லது வேறு ஏதேனும் நாடா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. படகு, வட ஆபிரிக்காவிலிருந்தே சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. …

    • 2 replies
    • 806 views
  5. லண்டன்: ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒசாமாவின் 4-வது மகன் ஒமர்(29) ஸ்பெயின் நாளிதழுக்கு கூறியதாவது, கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலர் எனது தோஹா இல்லத்திற்கு வந்தனர். என்னை அவர்களுடன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்தனர். எனது தந்தை எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நான் உதவினால் எனக்கு பாதுகாப்பு அளித்து உதவுவதாகத் தெரிவித்தனர். ஆனால் நான் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டேன். இது தொடர்பாக என்னால் எதுவும் செய்ய முடியாது. அவர் எனது தந்தை. அவர் மீது நான் அன்பும், மரியாதையும் வ…

    • 0 replies
    • 817 views
  6. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 85 வயது ஸ்ரீ சத்யசாய்பாபாவின் உண்மையான பெயர் சத்ய நாராயண ராஜு. மிகச் சிறிய வயதிலேயே இவர் சித்தாடல் செய்து தான் ஒரு அவதாரம் என்பதை உணர்த்தினார். சீரடி சாய்பாபா முக்தி அடையும்போது, மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து சென்னை மாகாண பகுதியில் மறுபிறப்பு எடுப்பேன் என்றார். அவர் சொன்னது போலவே 8 ஆண்டுகள் கழித்து சென்னை மாகாண பகுதியில் புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தார். எனவே சீரடி சாய்பாபாவின் மறு அவதாரமாக புட்டபர்த்தி சாய்பாபா கருதப்படுகிறார். 1940-ம் ஆண்டு தான் ஒரு அவதாரம் என்று இந்த உலகுக்கு அறிவித்தார். அதன் பிறகு அவர் செய்த அற்புதங்கள், சித்தாடல்கள் ஏராளம். இதனால் அவரது தெய்வீக ஆற்றல் பற்றிய புகழ் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் …

  7. இந்த எல்லை பகுதியில் சீனா ஏற்கனவே படைகளை குவித்து வைத்திருப்பதுடன் அடிக்கடி இந்திய பகுதிக்குள்ளும் ஊடுருவி வருகிறது. இப்போது பாகிஸ்தான்- இந்தியாவில் எல்லை பகுதி அமைந்துள்ள இடத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதாக வடக்கு பகுதி ராணுவ தளபதி கே.டி. பட்நாயக் தெரிவித்து உள்ளார். இந்தியா- பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பகுதியில் 778 கிலோ மீட்டர் எல்லை பகுதி உள்ளது. இந்த இடங்களில் சீன படைகள் நடமாட்டம் உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி மேலும் கூறிய அவர் சீனாவில் இருந்து மட்டும் தான் சீன படைகள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதல்ல பாகிஸ்தானில் இருந்தும் சீன படைகள் நமக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் என்பதை தற்போதைய சம்பவங்கள் எடுத்துக் காட்டி வரு…

  8. "தண்ணியில மிதக்கிற கப்பலில் இருப்பவர்தான் கேப்டன். தண்ணியில மிதக்கிற இந்தாளை எப்படி கேப்டன்னு சொல்றாங்க " " ‎2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு-S " வடிவேல் எஸ்.எஸ்.சந்திரனனின் இடத்தை பிடிக்க போகின்றார்; அநாகரீகமாக பேசுவதில்

    • 22 replies
    • 3k views
  9. தமிழகத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும்- தமிழருவி மணியன்

  10. சித்தி’ ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க ராதிகா செல்வி யைக் களமிறக்கி விட்டி ருக்கிறது தி.மு.க. இதனால் தென்காசி தொகுதி சூடாகி யிருக்கிறது. நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில்தான் அரசியல் அனல் அக்னியாகக் கொதிக்கிறது. தி.மு.க. வேட் பாளராக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நடிகர் சரத்குமாரும் போட்டியிடுவதே இதற்குக் காரணம். கருப்பசாமியின் தேர்தல் அனுபவமா? சரத்குமாரின் ஸ்டார் வேல்யுவா? எது ஜெயிக்கும்? என்பதுதான் இப்போதைய கேள்வி. சரத்குமாரும், அவருக்குத் துணையாக நடிகை ராதிகாவும் கலக்கி வருகிறார்கள். ராதிகாவின் பிரசாரம் பெண்களை சுண்டி இழுக்கிறது. இரண்டு ஸ்டார்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது, தி.மு.க. எனவே, சித்தி ராதிகாவை கவ…

    • 0 replies
    • 1.5k views
  11. தன் ராஜ்ஜியத்திற்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று அழகிரி நினைத்திருக்க மாட்டார். தென் மாவட்ட இடைத்தேர்தல்களைப் போல் பணத்தையும், ஆட்களையும் வைத்து சட்டமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என நினைத்தார் அழகிரி. அந்த எண்ணத்திற்கு ஆப்பு வைத்து அஞ்சாநெஞ்சனையே நிலைகுலைய வைத்து விட்டது தேர்தல் ஆணையம். மதுரையில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாமா? என்கிற அளவுக்கு தேர்தல் ஆணையம் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. தேர்தலை தள்ளிவைக்க வேண்டும், தேர்தல் முடிவுகளை சீக்கிரம் அறிவிக்க வேண்டும் என்கிற அரசியல் கட்சிகளின் எந்தக் கோரிக்கையையும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மாற்றப்பட் டன…

    • 0 replies
    • 702 views
  12. அரியலூர் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரசு கட்சியின் வேட்பாளருமான பாலை தி.அமரமூர்த்தி மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று முன் தினம் 50-60 தொண்டர்கள், குண்டர்களுடன் கோப்பிலியான் குடிக்காடு என்ற கிராமத்திற்கு சென்றிருக்கிறார் காங்கிரசு வேட்பளர் வருவதை அறிந்த ஊர் பொதுமக்கள் ஊர் நெடுக கருப்புகொடியை கட்டி வைத்திருந்தனர் இதை முன்கூட்டியே அறிந்த காங்கிரசு கட்சியின் அந்த பகுதி வட்டசெயலாளார் கருப்பு கொடிகளை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கினார் அதை கண்ட ஊர் பொதுமக்கள் கருப்புகொடியை மறுபடியும் கட்டும்படி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கடைசியில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இது ஒரு புரமிருக்க இதை எதையும் அறியாத வேட்பாளர் அந்த ஊருக்குள் நுழைய கொதித்த…

  13. தமிழகத்து தேர்தல் களத்தில் கருணாநிதிக்கு எதிராக ஈழத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி! 2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கப்டன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கப்டன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற …

  14. சத்யசாய் பாபா சுகவீனமுற்று, வைத்திய சாலையில் அனுமதி. அவரின் உடல் நிலை, தேறியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிப்பு. சாய் பாபா, விரைவில் ஸ்ரீலங்கா சென்று, மகிந்தராஜ பக்சவை சந்திக்க இருந்ததாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. http://www.youtube.com/watch?v=OM1dpBKW_1k&feature=relmfu

  15. இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம் திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 19:15 தமிழினத் தலைவன் என்று சொல்லிச் சொல்லியே தமிழினத்தை கூண்டோடு அழிக்க பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதியின் பேரனும் துணை முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் படத்தை தான் இங்கு காண்கிறீர்கள். இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கையின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் மைதானத்தில் வலம் வருகிறார். இவர் இலங்கை அணிக்கு தனது தார்மீக ஆதரவை வழங்குவதிலிருந்தே புரிகிறது கருணாநிதி குடும்பத்தின் இரட்டை வேடம். ஈழத் தமிழ்மக்களே புரிந்து கொள்ளுங்கள் இந்த தமிழினத் துரோகக் குடும்பத்தை... tamilenn

  16. ஹெய்தி அதிபர் தேர்தலில் அந்நாட்டின் புகழ்பெற்ற பாப் பாடகர் அதிபர் வேட்பாளர் தேர்வில் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடான ஹெய்தி நாட்டிற்கான அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இத் தேர்தலில் அந்நாட்டின் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல்மார்டிலி (50) போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபரின் மனைவி மிர்லாண்டேமெனிகாட் (75) என்பவரும் போட்டியிட்டார்.இந்நி‌லையில் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மைக்கேல் மார்டிலி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வரும் ஏப்ரல் 16-ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். ஹெய்தியில் கடந்த 2010-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தினால் ஆயிரக்கணக்கானோர் பலியாயின…

    • 0 replies
    • 753 views
  17. இரண்டாவது தவணையும் சனாதிபதியாக பயணத்தை ஒபாமா தொடங்குகிறார் Barack Obama 2012 Campaign Announcement Expected Monday President Barack Obama is expected to announce that he will run for reelection in 2012 on Monday, CNN reports. Democratic sources tell the network that the president will alert supporters of his plans in a video sent via email or text message. http://www.huffingtonpost.com/2011/04/03/barack-obama-2012-campaig_n_844053.html Barack Obama to announce re-election bid this week President Barack Obama plans to announce his bid for re-election in 2012 with a message to supporters this week that aides hope will set him on course to become the firs…

    • 3 replies
    • 1k views
  18. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தொடர்ந்து கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, ஐ.நா.சபை அங்கு அமைதிபடையை அனுப்பியுள்ளது. அதில் 19 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் கலவரக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஐ.நா.சபையின் அமைதிப் படை வீரர்கள், ஊழியர்கள் உள்பட 33 பேர் ஒரு விமானத்தில் கிசன்கனியில் இருந்து கின்ஷாசா நகருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விமானம் கின்ஷாசா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இதனால் விமானம் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த அமைதிப்படை வீரர்கள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 32 …

    • 0 replies
    • 461 views
  19. உலகம் வெப்பமயமாகி விட்டதால் வழக்கத்தைவிட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன. அவை கடந்த 350 ஆண்டுகளைவிட தற்போது கூடுதலாக உருகி வருகிறது. தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை. அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும். அதேபோன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப் பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி, ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும். அதேநேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ…

    • 0 replies
    • 772 views
  20. அனந்தப்பூர் : மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, புட்டபர்த்தி, ஸ்ரீசத்யசாய் பாபாவிற்கு கடந்த மார்ச் 28ம் தேதி திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது, வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கும் சாய்பாபாவின் உடல்நிலை , கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சத்ய சாய் உயர் …

  21. 2009 ல் அத்திலாந்துக்கடலில் விபத்துக்குள்ளான பிறேசிலுக்கு சொந்தமான விமானத்தின் துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.மனித எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் கூறுகிறார்.

  22. உலகக் கோப்பை நமக்கு ஒரு கேடா..? நேற்று இரவு முதல் இந்திய நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். கும்மாளங்கள்..! ஏதோ இந்திய நாட்டின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டதாம்..! அதனால் சந்தோஷமாம்..! நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு.. என்னிக்கு இவனுக கிரிக்கெட்டை சர்வதேச வியாபாரமா மாத்தினாங்களோ.. அன்னிக்கே கிரிக்கெட் மேல இருந்த பைத்தியமும் போயிருச்சு.. போதாக்குறைக்கு மேட்ச் பிக்ஸிங்ன்னு ஒண்ணை உறுதிப்படுத்திய நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் …

    • 1 reply
    • 1k views
  23. அமெரிக்காவிற்குச் சென்றிருந்த கனேடிய தம்பதியைக் காணவில்லையாம் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவினைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் கடந்த வியாழன் முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கனேடியப் பொலிசாரும் அமெரிக்க அதிகாரிகளும் இணைந்து காணாமற் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியினைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். 59 வயதுடைய அல்பேட் சறிற்றின் மற்றும் 56 வயதான அவரது மனைவி றிரா சறிற்றின் ஆகிய இருவரும் கனடாவிலிருந்து தங்களது பணி நிமித்தம் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதிக்குப் பயணித்திருக்கிறார்கள். பெரும்பாலும் திங்கள், செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் இவர்…

    • 0 replies
    • 820 views
  24. கனடாவின் வின்னிபெக்கில் தீயணைப்புப் படை வாகனம் மோதி ஒருவர் மரணம் கனடாவின் வின்னிபெக் பகுதியில ரெட்வூட் அவனியூ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இன்று அதிகாலை தீயணைப்புப் படை வாகனத்தில் மோதுண்டே இந்த நபர் இறந்திருக்கிறார். சம்பவ இடத்திலேயே தீயணைப்புப் படை வாகனம் இன்னமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அருகே யாரும் செல்லாதவாறு பொலிசார் மஞ்சள் நாடாவினைக் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டியிருக்கிறார்கள். மோசமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் காணப்படும் வின்னிபெக் பிராந்தியப் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள். நகரத்தின் பவேஸ் மற்றும் செல்ரர் வீதிகளுக்கு இடையில் ரெட்வூட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற…

    • 0 replies
    • 745 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.