Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லட்சத்தீவு அருகே சுற்றிக்கொண்டிருந்த சோமாலியா கடற் கொள்ளையர்கள் கப்பலை இந்திய கடற்படை கப்பல் கண்டுபிடித்தது. அவர்களை பிடிக்க முயன்ற போது கடற்படை கப்பலை நோக்கி சுட்டனர். பதிலுக்கு கடற்கடை வீரர்களும் சுட்டனர். இறுதியில் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் கடற்படை வீரர்கள் அந்த கப்பலை மடக்கி பிடித்து அதில் இருந்த சோமாலியா கொள்ளையர்கள் 15 பேரை கைது செய்தனர். அவர்களின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. பிடிபட்ட 15 பேரையும் மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் கடற்படை தளத்தில் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இன்று கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்ததும் அவர்கள் மும்பை ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோமாலியா …

    • 0 replies
    • 509 views
  2. தற்போது மது அருந்தி விட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் விபத்துகள் அதிகரித்து பலரின் உயிர்கள் பறிபோகின்றன. அதை தடுக்கும் வகையில் புதிய வகை கார் ஒன்று அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குடிபோதையில் இருக்கும் சாரதியை கண்டுபிடித்து தருகிறது. இந்த அதிநவீன காரில் மனித உடலின் உணர்வுகளை பதிவு செய்யக் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. சாரதியின் மூச்சுக் காற்று, அல்லது தோல் பகுதியின் உணர்வு மூலம் சாரதி குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறிய முடியும். இது தவிர காரின் சக்கரங்களை இயக்க கூடிய ஸ்டீயரிங், மற்றும் கதவு பூட்டுகளிலும் பொருத்தலாம். அதன் மூலம் ஓட்டுனரின் ரத்தத்தில் கலந்து இருக்கும் ஹெல்கஹோலின் விகிதத்தை கண்…

  3. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இதை அவர் உறுதி செய்தார். நான்கு நாள் பயணம் ஒன்றினை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் புதுடில்லி சென்றடைந்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவைத் தவிர காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் இடம்பெறும் என்று கருணாநிதி கூறியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அணி மாறி அஇஅதிமுக வுடன் …

    • 0 replies
    • 363 views
  4. கடற்படை தளபதியோடு கருணாநிதி பேச்சுவார்த்தை கருணாநிதி : வாங்க சர்மா. எப்படி இருக்கீங்க ? சர்மா : நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க ? கருணாநிதி :நான் உங்கள வரச்சொன்ன விஷயம்… சர்மா : தெரியும் சார். மீனவர்கள் கொல்லப் படுகிற விவகாரம் தானே… அதுல என்னன்னா ? கருணாநிதி : நான் வரச் சொன்ன விஷயம் அது இல்லை. சர்மா : வேற என்ன சார்…. ? கருணாநிதி : இளைஞன் படம் பார்த்தீர்களா ? சர்மா : சார் எனக்கு தமிழ் தெரியாது.. மேலும் நான் படம் பார்ப்பதில்லை கருணாநிதி : இளைஞன் படம் பார்க்க தமிழ் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. நான் தான…

  5. பூஜை அறையில் காமகளியாட்டம் செய்த ஜோதிடர் கைது கோவையில் ஜோதிடம் கேட்கவரும் பெண்களின் மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டி காமவிளையாட்டு விளையாடி ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார். குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது. துண…

  6. வாசிங்கடனும் முபாரக்கும் - ஆசிரியர் தலையங்கம் நியுயார்க் டைம்ஸ் எகிப்தின் தலைவர் முபாரக் முப்பது வருடங்களாகவும் யேமனின் தலைவர் இருபத்தி மூன்று வருடங்களாகவும் ஆட்சி செய்து வருகிறார்கள். ஒரு நாள் தமக்கு இப்படி ஒரு நிலை வரும் என அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன: பெருத்த எண்ணிக்கையான இளையவர்கள் பெரு எண்ணிக்கையில் வேலையற்றோர் பாதுகாப்பு துறையின் பலத்த கெடுபுடி ஊழல் மிகுந்த அதிகாரிகள் அடக்குமுறை கொண்ட அரசியல் சட்டமைப்பு மேற்சொன்ன காரணிகள் நீண்ட காலத்திற்கு அடக்கி வைக்கப்படக்கூடியவை அல்ல. மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவது தவிர்க்க முடியாததாக அமைகின்றது. எகிப்து அமெரிக்காவிடம் இருந்து வருடம் …

  7. உலகை உலுக்கிய 2 G ஸ்பெக்ட்றம் ஊழல் இந்தியாவில் அண்மையில் வெளிவந்த 2G ஸ்பெட்றம் ஊழல் பற்றிய சில குறிப்புகள்..... 2010 இல் இந்த கைய்யடக்கத் தொலைபேசி அனுமதிப்பத்திரத்திற்கான கோரல்கள் விடப்பட்டிருந்தன. ரகசியக் காரணங்களுக்காக கோரலுக்கான தேதி முன்னறிவிப்பின்றி மாறீயமைக்கப்பட்டதோட்டு தேதியும் குறிப்பிட்ட நாளுக்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னதாகவே குறிக்கப்பட்டது. இதன்மூலம் பல தொலைப்பெசிக்கம்பெணிகள் இதில் போட்டியிடும் வாய்ப்பு வேன்டுமென்றே தடுக்கப்பட்டது. இறுதியில் 2 முன்னனுபவம் சிறிதும் இல்லாத புதிய கம்பெணிகள் உற்பட 7 கம்பெணிகள் அனுமதியைப் பெற்றுக்கொண்டன. இந்த அனுமதிப் பத்திரத்திற்கான கட்டனம் 2001 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டதாக இதனமைச்சர் …

  8. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று லாகூரில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் கொள்ளையடிக்கும் நோக்குடன் இரண்டு பேர் ஆயுதங்களுடன், அவரது காரை நெருங்கியதாகவும், இதனையடுத்து அவர் தற்காப்புக்காக அவர்களை சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் லாகூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த,மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்து,காவலில் வைத்து…

    • 0 replies
    • 430 views
  9. தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளர் தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. எனினும் இது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர். இனவெறிக்கொள்கையினை எதிர்த்து போராடிய சிறை சென்ற நெல்சன்மண்டேலா (92). கடந்த சில மாதங்களாக பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். உடல்நிலை காரணம் என கூறப்பட்டு வந்த போதிலும். கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் போது தான் கடைசியாக பொதுமக்களை சந்தித்தார். அதன் பிறகு கேப்டவுணில் உள்ள தனது இல்லத்தில் தான் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் அவரு…

    • 2 replies
    • 709 views
  10. பொதுவாக ஆண்கள் தமக்கு பிடித்தமான பெண்களிடம் காதலை தனிமையிலேயே வெளிப்படுத்துவார்கள். ஆனால், விமானப்பணிப் பெண்ணான தனது காதலியிடம் ஆடவர் ஒருவர் தன் காதலை விமானப் பயணத்தின் இடை நடுவே அதுவும் சக பயணிகளின் முன்னே வெளிப்படுத்தியமையானது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. லிஸ்பன் நகரிலிருந்து பார்சிலோனா நோக்கிப் பயணித்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும் வெரா சில்வா(29) என்ற அப்பெண் வழமை போல தனது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது ஜொஜாஹோ வியரா(35) என்ற நபர் சக பணிப்பெண்களின் உதவியுடன் விமானத்தில் ஒலிபரப்புக்கருவிகளின் மூலம் தனது காதலை முன்மொழிந்துள்ளார். இதன்போது விமானத்தில் இருந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 35 ஆகும். இதனைச் சற்றும் எதிர்ப்பார…

  11. அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி புதிதாகச் சேர்ந்துள்ளது.ஜெயலலிதாவுடன் சந்திப்பு,சிவகாசி பொதுக்-கூட்டம் என படுபிஸியாகிவிட்டார் அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக். வரும் தேர்தல் குறித்தும்,வெற்றி வாய்ப்பு குறித்தும் தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கார்த்திக். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்றதால்தான் இந்த முறை கூட்டணி சேர்ந்து விட்டீர்களா? ‘‘தனியாக நின்றது என் தவறு இல்லை. நான் விரும்பியது கூட்டணியைத்தான். ஆனால், பா.பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தனித்து நிற்பதாகச் சொல்லி குழப்பி விட்டார்.’’ தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் கூட்டணி இருக்கிறது. இதில் ஆளும் கூட்டணியான தி.மு.க.வ…

    • 0 replies
    • 724 views
  12. ஆட்சி மாறப் போவது முதலில் அரசு அதிகாரிகளுக்குத்தான் தெரிய வரும்.அதன்பிறகு அவர்கள் நடந்து கொள்ளும் விதமே வேறுதான். அடுத்த ஐந்து ஆண்டுகள் தாக்குப் பிடிக்க வேண்டாமா? தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு இன்னமும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,நாகப்பட்டினம் சென்ற ஜெயலலிதாவுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அளித்த பாதுகாப்பும், வரவேற்பும் அ.தி.மு.க.வினரைக் குளிர வைத்துள்ளது. கடந்த 22-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கழுத்தில் சுருக்கிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரச் செய்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல அரசியல் கட்சிகளும் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொண்டன. சி…

  13. மீனவர் படுகொலைகளைக் கண்டித்து பிப். 6ல் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை, ஜனவரி 28, 2011, 13:56[iST] சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிப்ரவரி 6ம் தேதி வைகோ தலைமையில் நாகப்பட்டனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. கடந்த 30 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படையினர், சர்வதேச கடல் பரப்பிலும், இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயும் நுழைந்து, அங்கு மீன் பிடிக்கின்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை உடைத்து …

  14. பெப்ரவரி – 14 இல் தெற்கு சூடான் என்ற சுதந்திர நாடு உதயமாகும்! Posted by admin On January 28th, 2011 at 4:10 am ஆப்ரிக்க நாடன சூடான் இரண்டாக பிரிக்கப்படுவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு முடிவுகள் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ‌ஒப்பந்தத்தின் படி சூடானைவ தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக சூடானை இரண்டாக பிரிக்கலாமா, வேண்டாமா என ஓட்டெடுப்பு நடந்தது. இதில் ‌பெரும்பாலா மக்கள…

  15. வைப்புப் பணத்திற்கு அதிகூடிய வட்டி தருவதாக வாக்களித்து லண்டனில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த சிங்களவர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால வைப்புத் தொகைகளுக்கு நூற்றுக்கு நாற்பத்தி எட்டு வரை உச்ச வட்டி வழங்குவதாகக் கூறி ஆறு போ் கொண்ட குழுவொன்று லண்டனில் ஒரு கோடி பவுண்களை அதாவது நூற்றி எழுபத்தாறு கோடி ரூபாவை மோசடி செய்துள்ளது. அதன் தலைவராக இலங்கைச் சிங்களவரான விபவ பொன்சேக்கா என்பவர் செயற்பட்டுள்ளார். அவரின் கீழ் இன்னும் இரண்டு இலங்கையரும், ஒரு பாக்கிஸ்தானியரும், இரண்டு வெள்ளையரும் செயற்பட்டுள்ளனர். அது மட்டுமன்றி கறுப்புப் பணத்தை சட்டபூர்வமான பணமாக்கிக் கொடுக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவர்கள் சட்டத்தின் முன…

    • 2 replies
    • 813 views
  16. யு.எஸ். பல்கலையின் போலி விசா மோசடி: 1,500 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் வியாழன், 27 ஜனவரி 2011( 14:42 IST ) அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரு பல்கலை அளித்த மோசடி விசாவைப் பெற்றுக்கொண்டு, அங்கு சென்று பணியாற்றிக்கொண்டே படித்துக்கொண்டிருந்த 1,500க்கும் அதிகமான இந்திய (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) மாணவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எஃப் -1 விசா என்றழைக்கப்படும் கல்விக்கான விசாவை பல இலட்சம் லஞ்சம் கொடுத்து இந்த மாணவர்கள் பெற்று கலிஃபோர்னிய மாகாணத்தின் தலைநகரான சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள டிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்றுள்ளனர். அமெரிக்காவின் சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வு துறையினர் (Immigrati…

    • 0 replies
    • 586 views
  17. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது பிரதமர் மன்மோகன் சிங் - வைகோ சந்திப்பு! ஐந்து நிமிடங்களுக்கு முன்பே வாயிலில் வந்து நின்ற பிரதமர், வைகோவைக் கட்டி அணைத்து வரவேற்றுள்ளார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். அதன் பிறகு நடந்த உரையாடல் சீரியஸ் ரகம். வைகோ, ''நான் டாக்டர் மன்மோகன் சிங் மீது மிகுந்த அன்புகொண்டு உள்ளேன், மதிக்கிறேன். ஆனால், இந்தியப் பிரதமரை கடுமையாக விமர்சிக்கிறேன்!'' என்று கூற, ''உங்கள் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன்!'' என்றாராம் மன்மோகன். பேச்சின் இடையே வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ''இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யாதீர்கள் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்டும், அதைப் பொருட்​படுத்தாமல் நீங்கள் செய்தீர்கள். லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக…

  18. உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழா வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. சிறந்த திரைப்படங்கள் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த “127 அவர்ஸ்”, “பிளாக் சுவான்”, “தி கிங்ஸ் ஸ்பீச்”, “தி பைட்டர்” உள்ளிட்ட படங்கள் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் “தி கிங்ஸ் ஸ்பீச்” என்ற ஆங்கில படம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த தொழில் நுட்பங்களுக்காக இது சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ட்ரூ கிரித் என்ற படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிறந்…

    • 0 replies
    • 559 views
  19. அ.தி.மு.க-வுடன் நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கூட்டணி வைத்ததில், அவரது கட்சிக்காரர்​களைவிட அ.தி.மு.க​-வினருக்கு ரொம்ப சந்தோஷம். காரணம், சிவகாசியில் கார்த்திக்கின் பொதுக் கூட்டத்துக்கு திரண்ட கூட்டம்! 'வழக்கமாக நடிகர் கார்த்திக் குறிப்பிட்ட நேரத்துக்கு மீட்டிங்குக்கு வர மாட்டார். வந்தாலும், திடீரென்று கிளம்பிவிடுவார்...’ என்று அவர் மீது ஏகப்பட்ட காமெடிப் புகார்கள் உண்டு. சிவகாசியிலும் இந்தக் கூத்துதான் நடக்கும் என்று அ.தி.மு.க-வினர் முதல் உளவுத் துறை போலீஸார் வரை நினைத்தார்கள். ஆனால், அந்தப் பொதுக்கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் மைக் பிடித்துப் பேசி எல்லோரையும் மலைக்க வைத்துவிட்டார். கூட்டத்தைக் கண்டு உற்சாகமான கார்த்திக், ''கன்னியா​குமரி …

  20. ஏழ்மை குடிகொண்ட சோமாலியாவுக்குள் ஒரு முத்தாக.. மிளிரும்.. சோமாலிலாந்து. உலகிடம் சுதந்திர அங்கீகாரத்தை வேண்டி எழுந்து நிற்கும் சுதந்திர சதுக்கம். சோமாலியாவில் இருந்து ஆயுதப் போராட்டம் மூலம் பிரிந்து 1991 இல் தானாக சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்ட நாடு. இதுவரை இந்த நாட்டை எந்த உலக நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. http://www.bbc.co.uk/news/world-africa-12279880

  21. உலகெங்கும் நீதிக்காகவும் உரிமைக்காகவும் போராடும் மக்கள் பக்கம் தாம் எப்போதும் இருப்போம் ரூநிசியா மக்களின் பக்கம் அமெரிக்கா உள்ளது தென் சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமை பாராட்டப்பட்டது இது வருடாந்தம் அமெரிக்கா தலைவர்களால் ஆற்றப்படும் உரை (State of the union)

  22. விரைவில் நல்ல முடிவுக்கு வருவேன்- ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம் சென்னை: சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார். இதன் மூலம் மீண்டும் அவர் முதல்வர் பதவியை வகிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் மகன் கோகுலகிருஷ்ணன், பாரு பிரியதர்ஷினி திருமணத்தை இன்று முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்று அழைத்துக்…

  23. மாநிலவாரியாகச் சென்று, சலுகைகளை அள்ளிக்கொட்டி, அங்குள்ள தொழிற்சாலைகளை குஜராத்துக்குக் கொண்டு​வருவதில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி சமர்த்தர்! 'வைபரண்ட் குஜராத்’ என்ற பெயரில் நான்கு நாள் நடைபெற்ற விழாவில், 52 லட்சம் வேலை வாய்ப்பு​களை உருவாக்கக்கூடிய அளவுக்கு 8,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் உருவெடுக்கும்போது 21 லட்சம் கோடிக்கு குஜராத்தில் மூலதனம் குவியுமாம்! மின்பற்றாக்குறை, தொழிலாளர் பிரச்னை என சென்னையில் ரொம்பவே திண்டாடும் ஹூண்டாய், ஃபோர்டு கார் கம்பெனிகளுக்கும் காதும் காதும் வைத்தாற்போல அழைப்பு விடுத்துள்ளாராம் மோடி. இதில் வெற்றிபெற்றால், தமிழகத்​துக்குக் கிடைக்கவேண்டிய ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் அம்பேல்…

    • 0 replies
    • 446 views
  24. சென்ற ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சலின்டே திச நாயகாவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய 44 பேரைக் கைது செய்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடந்த கூட்டத்​தில் எழுச்சி இன்னும் அதிகமாகவே இருந்தது! கர்நாடக மாநில பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி தான் முதலில் பேசினார். ''இனி இலங்கையில் நடக்கின்ற போர் சிங்களவனுக்கும் ஈழத் தமிழனுக்குமான போராக இருக்கக் கூடாது. உலகத் தமிழனுக்கும் சிங்களவனுக்குமான போராக இருக்க வேண்டும்!' என வேண்டுகோள் விடுத்தார். எம்.எல்.ஏ. வேல்முருகனின் பேச்சில் ஆந்திர மிளகாய் கா…

    • 0 replies
    • 733 views
  25. அந்தக் குறுந்தகட்டைப் பார்த்தபோது கோபம் மட்டுமல்ல... குற்ற உணர்ச்​சியே அதிகம் ஏற்பட்டது! ''உலகமெல்லாம் வாழும் தமிழ்ச் சொந்தங்களே... உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்​ குறுந்தகட்டினை முடிந்த வரை பதிவெடுத்து தமிழர் இல்லம் தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து, நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்​துக்கு நாம் ஆற்ற வேண்டிய தலையாய கடமை ஆகும்!'' என்ற பீடிகையுடன் 'ஈழத்தில் இனக்கொலை.. இதயத்தில் இரத்தம்’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் வைகோ. இலங்கைத் தமிழர் படும் இன்னல் குறித்து வைகோ பேசுவதும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுதுவதும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஆச்சர்யமான விஷயம் அல்ல. ஆனால், அது குறித்து ஒ…

    • 0 replies
    • 382 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.