உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
தேர்தல் விதிமுறை மீறல்: மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் First Published : 06 Mar 2011 02:54:29 AM IST புது தில்லி, மார்ச் 5: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அலுவல் ரீதியாக சென்னைக்கு வந்த அழகிரி, மதுரை சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமெனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், விதிமுறைகளை கடைபிடி…
-
- 0 replies
- 523 views
-
-
http://rt.com/programs/documentary/food-agriculture-hunger-price/ http://rt.com/programs/documentary/food-agriculture-hunger-price-2/ A handful of multinational companies have managed to control the “heart” of the food we put on our table everyday: The very seed and therefore, global agricultural production. Brokers in the developed world gamble with food, raising and lowering prices, playing with the fundamental right of millions of people to food. Meanwhile, almost a billion people on this planet are undernourished and 25,000 die of hunger each day. Can it be that the Earth can no longer feed its population? The evidence proves otherwise! The food c…
-
- 0 replies
- 535 views
-
-
மும்பையின் பந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 'ஸ்லம்டாக் மில்லியனர்' குழந்தை நட்சத்திரமான 12 வயது சிறுமி ரூபினி அலி தனது வீட்டை இழந்தார். பந்த்ரா பகுதியில் உள்ள கரீப் நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறத்தாழ 2000 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தனது குடிசைக்குள் தீப்பிடித்து எரிந்தபோது, வீட்டில் தான் தாம் இருந்ததாக ரூபினி கூறியுள்ளார். இதுவரை தனக்கு உதவி செய்ய யாருமே வரவில்லை என்று கூறியுள்ள அவர், தனது வீட்டில் வைத்திருந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கான நினைவுப் பரிசுகள் அனைத்தும் எரிந்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார். கடந்த 2008-ல் வெளியான ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நாயகி…
-
- 0 replies
- 475 views
-
-
உலகில் முதலாவது பிளாஸ்டிக் தார் வீதிகள் இந்தியாவில் அறிமுகம்! Posted by admin On March 5th, 2011 at 1:57 am / No Comments இந்தியாவின் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் பிளாஸ்டிக் தார் மூலம் வீதி அமைக்கும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.இப்புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு இந்திய மத்திய அரசு அங்கீகாரம் வழங்யுள்ளதுடன் வர்த்தமாணியிலும் வெளியிட்டுள்ளது. மறுபயன்பாட்டிற்கு வாரத பொலித்தீன் கவர்கள் பிஸ்கட் சாக்லேட் கவர்கள் டீ கப் தெர்மோகோல் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தவும் இவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேராசிரியர் வாசுதேவன் 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படு…
-
- 4 replies
- 995 views
-
-
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சி நியமித்திருந்த குழுவினருடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 459 views
-
-
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பூலரேவு கிராமத்தில் ஒரிசாவைச் சேர்ந்த மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குல வழக் கப்படி திருமணத்தின்போது பெண்களுக்கு ஆண்கள் தாலி கட்டுவதுபோல பெண்களும் ஆண்களுக்கு தாலி கட்டி 3 முடிச்சுப் போடுகிறார்கள். திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்கும் பழக்கம் இல்லை.மணமக னுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்கிறார்கள்.மேலும் திருமணத்தை தனித்தனியாக நடத்த மாட்டார்கள். 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊரில் பிரமாண்ட பந்தல் அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். கடந்த முறை 2008-ம் ஆண்டு நடந்த திருமண விழாவில் 102 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்த ஆண்டு 110 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவ்விழா நாளை இரவு நடக்கி…
-
- 1 reply
- 636 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் முன்னரும் பொதுமக்கள் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து சிறீலங்கா சிங்கள அரச படைகளுக்கு பயந்து ஒதுங்கிய போது புலிகளைப் பற்றி மேற்குலக ஊடகங்களும் சிங்கள மற்றும் அதன் சார்ப்பு நாட்டு ஊடகங்களோடு இணைந்து பொய்களை சொல்லி வந்தன. புலிகள் பொதுமக்களை பயணக் கைதிகளாகப் பயன்படுத்துவதாக குறை கூறியும் வந்தனர். இப்போ மேற்குலக ஊடகவியலாளர்களின் கண் முன்னாலேயே லிபிய அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி வன்முறையோடு போராடுபவர்கள் ஆயுதப் பயிற்சி அற்ற பல நூறு பொதுமக்களை போர்க்களத்துக்கு அழைத்துச் செல்வதை.. மேற்குலக ஊடகங்கள்.. அரசுக்கு எதிரான தொண்டாற்றல் என்று விபரிக்கின்றன. அப்பாவி மக்கள் புகலிடம் தேடி ஓடும் போது பயணக் கைதிகள் என்று சொல்லி அவர்களின் சாவுக்கு வித்…
-
- 6 replies
- 1.4k views
-
-
எம்.ஜி.ஆர். ஆவி சொல்லித்தான் அ.தி.மு.க.வுடன் கேப்டன் கூட்டணி வைத்தார்’ என்று கோவையில் நடந்த தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க... அவரது ‘ஜாலி’ பேச்சைக் கேட்க மேடை அருகே ஒதுங்கினோம்... இடியோசை இப்ராஹிம்தான் அந்த சுவாரஸ்யமான பேச்சுக்கு சொ ந்தக்காரர். அவரது பேச்சின் ஒரு பகுதி இதோ... “மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு ரத்தம் சிந்தினாரே எம்.ஜி.ஆர். அந்த ரத்தம்தான் அண்ணாவை முதல்வராக்கியது. பாவம், இரண்டரை ஆண்டுகளில் இறந்துவிட்டார் அண்ணா. அதன் பின்னர், கருணாநிதி கெஞ்சியதால் அவரை முதல்வராக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா செய்த தவறுகளால்... கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஆட்சி மாற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது. எம்.ஜி…
-
- 0 replies
- 708 views
-
-
அமெரிக்காவில் உள்ள மிஸ்சிசிப்பி மாகாணத்தில் கிரீன்வில்லே பகுதியை சேர்ந்த பெண் தெர்ரி ஏ.ராபின்சன் (24). இவருக்கு திரிஸ்டன் ராபின்சன் என்ற 3 வயது மகன் இருந்தார். சம்பவத்தன்று இவன் தெர்ரி ஏ.ராபின்சனின் வீட்டில் உள்ள ஓவனில் (மின்சார அடுப்பில்) வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தகவல் அறிந்ததும் கிரீன்வில்லே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி பிரட்டீ கேனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது தெர்ரி ராபின்சன் தனது மகனை எரித்து கொன்றது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் கொலை செய்தார் என தெரியவில்லை ஆகவே சிறுவன் திரிஸ்டன் ராபின்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு 'அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான விளக்கம் இது'. வணக்கம் திரு ஞாநி அவர்களே. தன் கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் அரசுகள், அதிபர்கள் கூட தமக்கு நேர் எதிரான கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் குழுக்களிடமும், தனி நபர்களிடமும் விவாதமும், பேச்சு வார்த்தைகளும் நடத்தக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதே நாங்கள் அறிவிக்க வேண்டியது இல்லை. ஹிட்லரும் , முசோலினியும் சமீபத்திய ராஜபக்செக்களும் தவிர கிட்டத்தட்ட அனைவரும் பேச முற்பட்டு இருக்கின்றனர். பாசிஸ்டுகள் மற்றும் தமது கருத்து மட்டுமே உலகில் சரியானது என்று நம்ப…
-
- 0 replies
- 792 views
-
-
தோழர்களுக்கு, மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள். செப்டம்பர் 2009 லிருந்து இன்று வரை தொடர்ச்சியாக தமிழீழம் சார்ந்தும், தமிழகம் சார்ந்தும் கருத்தியல் தளத்திலும், செயல்தளத்திலும் செயல்பட்டுகொண்டிருகிறோம். மேலும் அரசியல் தளத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னேறி செல்ல, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தை சார்ந்த சனநாயகவாதிகள், ஈழஆதரவாளர்கள் மற்றும் தோழர்கள் எங்களுடன் சேர்ந்து செயலாற்றுவதற்கும் நிகழ்வுகளுக்கான நிதிஉதவி அளிக்குமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம். குறிப்பாக ஈழத்து புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்பட தீர்மானித்து இர…
-
- 0 replies
- 674 views
-
-
சென்னை : தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை, இலவச கலர் "டிவி' வினியோகத்தை நிறுத்தி வைக்கவேண்டுமென, அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதவிர, இலவச வினியோகங்களை கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. தமிழக அரசு, அனைத்து தரப்பினருக்கும் இலவச கலர் "டிவி'க்கள் வழங்கி வருகிறது. கடைசியாக கொள்முதல் செய்யப்பட்ட, "டிவி'க்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வினியோகிக்கும் பணியில், ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் இம்மாதம் முதல் தேதியில் இருந்து தீவிரம் காட்டத் துவங்கினர். ஆனால், மார்ச் 1ம் தேதி, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், உடனடியாக, தேர்தல் நன்னடத்தை விதிகள் …
-
- 3 replies
- 709 views
-
-
கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்த கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், ' சீக்கியர்களுக்கான நீதி' என்ற அமைப்பின் சார்பில் இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேற்கூறிய 'சீக்கியர்களுக்கான நீதி' (Sikhs For Justice - SFJ) அமைப்பில் 1984 கலவரங்களில் உயிர் பிழைத்து, அமெரிக்காவில் வசிப்பவர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அந்த நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. காங்கிரஸ…
-
- 0 replies
- 784 views
-
-
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டி டை ஆகும் என்று முன்னாள் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சரியாகக் கணித்திருந்தார். அவர் துல்லியமாக எப்படி கணித்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., விசாரணையில் ஈடுபட்டுள்ளது. கிரிக்கெட் உலகை சூதாட்டத்தின் நிழல் மீண்டும் படர்ந்துள்ளது போலத் தோன்றுகிறது. ஆட்டமா? சூதாட்டமா? என்பது போல் கிரிக்கெட் தன் முகம் மாறி வருவதையடுத்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி., தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பின…
-
- 4 replies
- 839 views
-
-
அரசு ஊழியர்களின் இதயத்தில், ஆண்டாண்டு காலமாக தி.மு.க. கட்டிவைத்திருந்த 'நண்பேன்டா’ இமேஜ், ஒரு லத்தி சார்ஜ் காரணமாக சுக்குநூறாக உடைந்துவிட்டது! கடந்த 23-ம் தேதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறளகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அரசு தரப்போ தொடர்ந்து பாராமுகம் காட்டியது. ஆவேசமான ஊழியர்கள், கடந்த 25-ம் தேதி போராட்டக் களத்தில் இருந்து திடீரென புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து குரல் எழுப்ப முயற்சிக்க... அவர்களை ஓட ஓட விரட்டி நையப்புடைத்தது காவல் துறை. இந்தக் களேபரத்தால், புதிய தலைமைச் செயலகம் அருகில் இருக்கும் வாலாஜா ரோடு போர்க் களமாகக் காட்சி அளித்தது. ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிக்கிடந்த ஊழியர்களை, சங்க நிர்…
-
- 0 replies
- 730 views
-
-
ஈரானிய ஜனாதிபதியின் கார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக்கு ஏலம்_ வீரகேசரி இணையம் 3/2/2011 12:06:03 PM 6 ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டின் கார் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக்கு விற்பனையாகியுள்ளது. இத் தொகையானது குறைந்த வருமானம் பெறும் மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. சுமார் 25 பில்லியன் ரியால்களுக்கு இக்காரை வாங்கிய நிறுவனமானது அதன் பெயரை அறிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 8 நாடுகள் இந்த ஏலத்தில் பங்கு பற்றியிருந்தன. வெள்ளை நிற போர்ஜோ 504 ரக காரானது 1977 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். இக்காரானது அஹமட் நிஜாட் ஈரானிய நகரபிதாவாக இருந்த கலத்தில் அவரால்…
-
- 0 replies
- 411 views
-
-
கடந்த இரு வாரங்களாக கடும் விமர்சனங்களுக்குள்ளான ஜேர்மனியின் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ல் தியோடர் ஜீ குட்டன்பர்க் தனது பதவியை ராஜினாமா செய்தார். பல்கலைகழகம் தந்த பட்டத்தையும் அவர் திருப்பிக் கொடுத்தார். டாக்டர் பட்டம் பெற மற்றவர்களின் ஆய்வுகளை திருடினார் என்ற குற்றச்சாட்டு இவர் மேல் இருந்தது. இவரை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள கல்வித் துறை நிறுவனங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. குட்டனபர்க் இது பற்றி கூறியதாவது: என் வாழ்க்கையில் வருந்தத்தக்க முடிவு இது. என் பதவியின் உயர் பொறுப்புகளை நான் இனி மேலும் நிறைவேற்ற இயலுமா என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்போதும் போராட தயாராயிருக்கின்றேன் என்றாலும் என் எல்லைகளை நான் அறிந்துள்ளேன். மேலும் இந்த குற்றச்சாட்டு காரணமாக நா…
-
- 0 replies
- 594 views
-
-
ஒரு ஆற்றில் தன்னுடைய இரு குழந்தைகளை காரோடு மூழ்க வைத்த குற்றத்திற்காக தந்தை கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பெப்ரவரி 11 ல் நடந்த இச்சம்பவம் இப்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. கிம் ஸ்மித், கிறிஸ்டோபர் தம்பதியரின் குழந்தைகள் கேப்ரியில்லா மற்றும் ரையான். இவர் இரும்பு பட்டறை தொழிலாளியாகவும், போதிய பண வசதி இல்லாதவராகவும் இருந்துள்ளார். தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் தனது குழந்தைகளையும் காரில் அழைத்து கொண்டு ஆற்றில் காரை செலுத்தினார். குழந்தைகள் இருவரும் பின்பக்கம் வழியாக கதறிக் கொண்டு தப்பிக் முயன்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். காரில் மூ…
-
- 0 replies
- 501 views
-
-
பாகிஸ்தான்சிறுபான்மையின நல மந்திரியாக இருந்தவர் ஷாபாஸ்பாத்தி. இன்று மதியம் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே மறைந்து இருந்த மர்ம மனிதன் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஷாபாஸ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவரை சுட்டவன் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை பிடிக்க இஸ்லாமாபாத் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஷாபாஸ் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தார். கிறிஸ்…
-
- 0 replies
- 428 views
-
-
வரும் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும்.தமிழர்களை கொன்று குவித்த கோரத்திற்கு துணை நின்ற தி.மு.க.வும் ஆட்சிக்கு வரக்கூடாது’’என்று ஆவேசமாக கூறுகிறார் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன். ‘‘சிறிய படத்தயாரிப்பாளர்களின் நிலை கவலைக் கிடமாகி விட்டது. புதுமையான படைப்புகளை கொடுக்கக் கூடியவர்கள் தயங்குகிறார்கள். மக்களும் தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்’’ என்று அடுக்கிக் கொண்டே போகிறார் மணிவண்ணன். நாமும் நமது கேள்விகளை அவரிடம் அடுக்கினோம். சளைக்காமல் அவர் அளித்த பேட்டி... இன்னும் கூட்டணி பற்றிய தெளிவான முடிவு வராத நிலையில் இப்படி ஒரு கணிப்பு தவறாகவும் போகலாம் அல்லவா? ‘‘கலைஞர் மாபெரும் சக்தி. அதை மறுக்கவில்லை. ஆனால் அவரும் அவரை ச…
-
- 1 reply
- 654 views
-
-
சில வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டில் அகதி அந்தஸ்த்து கோரி தஞ்சமடைந்த ஈழத்தமிழர் அவர் தாய்நாட்டில் வாழ்ந்த போது புரிந்த கொலைக் குற்றங்களுக்காக அவர் மீது நோர்வே அரசு கொலைவழக்கு பதிவு செய்துள்ளது. இச் செய்தியை நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்கள் இன்று வெளியிட்டபோது வேலதிக விசாரணைகளின்போது குறித்த நபர் 3 கொலைக்குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனாலும் அவரால் கொலைசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 வரை இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அறிவித்திருக்கின்றன. கொலைகளை ஒத்துக்கொண்டதின்பேரில் இப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி நபர் தான் விடுதலைப்புலிகளின் கட்டளையின் பேரிலேயே அக்கொலைகளைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அவரின் இக்கூற்றை அரசு நம்பவில்லை என…
-
- 1 reply
- 944 views
-
-
பொதுமக்கள் மீது குண்டு வீசுவதை காரணம் காட்டி கடாபியை அகற்ற கோரும் அமெரிக்கா.. அதே குற்றம் புரிந்த கடாபியின் கூட்டை நட்பை வெளிப்படையாக இனங்காட்டிய ராஜபக்சவை மன்னிப்பது ஏன்..??! நாங்கள்.. கேணையங்கள் என்பதாலா...???! http://www.bbc.co.uk/news/world-europe-12601860 Hillary Clinton calls for Gaddafi to go Governments around the world have condemned attacks on Libyan civilians. Speaking at a UN human rights conference in Geneva, US Secretary of State Hillary Clinton said Libya's Col Muammar Gaddafi must "go now". "Gaddafi and those around him must be held accountable for these acts, which violate international legal obligations and common decency," …
-
- 2 replies
- 598 views
-
-
காஷ்மீரில் பரவுகிறதா எகிப்து தீப்பொறி? திங்கள், 28 பிப்ரவரி 2011( 18:57 IST ) எகிப்து, லிபியா என்று உலகின் பல நாடுகளில் உள்ள சர்வாதிகார தலைவர்களுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் ஆட்சி தலைமையையே ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் நிலையில்," தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் ..."என்ற கதையாக எகிப்தில் வெடித்த புரட்சி, காஷ்மீரிலும் கலகத்தை கிளப்பி விடுமோ என்று மத்திய அரசு கிலி பிடித்துபோயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது உண்மைதான் என்பதை காஷ்மீர் தெருக்களில் சரமாரியான எண்ணிக்கையில் களமிறக்கிவிடப்பட்டுள்ள மத்திய, மாநில உளவு பிரிவினரின் எண்ணிக்கை பறைசாற்றுகிறது. வியாபாரிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும், ஏஜென்சி முகவர்க…
-
- 5 replies
- 744 views
-
-
தி.மு.க.வினருக்குத்தான் டெல்லியில் நேரம் சரியில்லை...’‘‘துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து பண்ணிட்டார். ‘‘காங்கிரஸுக்கு எத்தனை சீட்டுகள் தரமுடியும் என்பதை நேரடியாக அகமது பட்டேல்,குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பேசி முடிவுக்கு வரலாம் என்பதுதான் ஸ்டாலினின் திட்டம். இதைத் தெரிந்து கொண்ட அகமது பட்டேல்,‘எதுவாக இருந்தாலும் ஐவர் குழுவிடம் பேசி முடி யுங்கள்’ என்று சொல்லி விட்டார். அதனால் தான் அவர் டெல்லி பயணத்தை ரத்து பண்ணிட்டார். டெல்லி போகும் துணை முதல்வர், அப்படியே திகார் சிறையில் இருக்கும் ராசாவைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வர வேண்டும் என் பது முதல்வரின் ஆசை. ஆனால் இந்த விஷயத்தில் குடும்பத்தினர் யாருக்கும் விருப்பம் இல்லை. குறிப்பாக அழகிரிக்கும், செல…
-
- 1 reply
- 744 views
-
-
ஓமனில் மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பரவுவதை தடுக்க இராணுவ வீரர்கள் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளனர். எகிப்து,லிபியா போன்று ஓமனிலும் மன்னராட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வு மக்களிடையே காணப்படுகிறது. சமீபத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட இடங்களில் இலேசான அளவில் போராட்டம் வெடித்துள்ளது. இருப்பினும் மக்களிடையே கனன்றுகொண்டிருக்கும் புரட்சி நெருப்பு எந்த நேரமும் பெரிய அளவில் பற்றிக்கொள்ளலாம் என்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மஸ்கட் மற்றும் அருகிலுள்ள அரபு நாடுகளின் எல்லையையொட்டிய பகுதிகளில் இராணுவ வீரர்களை அதிக அளவில் நிறுத்தியுள்ளது. இராணுவ வாகனங்களில் வீரர்கள் ரோந்து சென்று நிலைமையை கண்காணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. htt…
-
- 0 replies
- 807 views
-