Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம் என்று ஆத்திரம் பொங்கப் பேசினார் ஈரான் அதிபர் அகமது நிஜாத். ஈரானின் எதிரிகளை நினைத்தாலே ஆத்திரமாக வருகிறது என்றே அவர் பேசினார். அவர் குறிப்பிட்டது அமெரிக்காவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு புரிந்தது. "அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதால் அந்த நாட்டின் மீது அடுத்து என்ன நடவடிக்கை என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பல்வேறு நடவடிக்கைகள் எங்கள் முன்னால் தேர்வுக்கு இருக்கின்றன" என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் அதிபர் நிஜாத், தலைநகர் டெக்ரானில் வீட்டுவசதி திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கும்போது வெகு காட்டமாகப் பேசினார். அவர் மேலு…

  2. ஐ.நா. போர்க் குற்ற ஆலோசனைக் குழு முடக்கப்பட்டுள்ளதா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா.வின் பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த போர்க் குற்ற ஆலோசனைக் குழு இதுவரை தனது பணியைத் துவக்காதத்து ஆச்சரியத்தையும் ஐயத்தையும் எழுப்புகிறது. தமிழர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட அந்தப் போரில் நிகழ்ந்த கொடுமைகள் பற்றி, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களிடம் கடந்த ஜனவரி 14,15ஆம் தேதிகளில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), தமிழர்களுக்கு எதிரான …

  3. அக்டோபர் 4: லெசோத்தோ - விடுதலை நாள் (1966), அசிசியின் புனித பிரான்சிசின் திருவிழா, உலக விலங்கு நாள் 1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1884 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறப்பு 1904 - இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பிறப்பு 1957 - முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தால் பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு ஏவப்பட்டது. 1957 - பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த மத குருக்களால் கண்டிக்கு நடைப்பயணம் நடத்த…

    • 0 replies
    • 722 views
  4. அயோத்தி....அயோத்தி..... அயோத்தி பிரச்சனை என்பது பலருக்கு தெரியாத விடயமாக இருக்கலாம். ஏன்னென்றால் இவ் பிரச்சனை 60 ஆண்டுகளுக்கு முதல் இடம் பெற்ற ஒன்றாகும்.இவ் பிரச்சனை எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம் அயோத்தி சிக்கல் என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சனையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தர பிரதேசம், அயோத்தியில்உள்ளது. இந்த இடம் இந்து மத கடவுளான இராமர் பிறந்த இடமென்றும் இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் இந்துத்வ அமைப்புகள் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பா…

  5. ஐ.நா. தலையிடும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்! அமைதியின்றி வளர்ச்சியில்லை என்பது அடிக்கடி அமைச்சர்களும் அதிகாரிகளும் பேசுகிற குத்து வசனங்கள் (பஞ்ச் டயலாக்). இவர்கள் எதை அமைதி என்கிறார்கள் ? எதை வளர்ச்சி என்கிறார்கள். முதலில் தெளிய வேண்டிய பித்து இதுதான். காஷ்மீரில் கடந்த ஜுன் 11 அன்று தெருவில் இறங்கி போராடிய கூட்டத்தைக் குறிவைத்து கண்ணீர்புகைத் தோட்டாவை சுட்டதில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். வானைநோக்கி சுடுவதுதான்வழக்கம். இந்தப் படுகொலையைக் கண்டித்து போராடியவர்கள் மீது மேலும் மேலும் துப்பாக்கிச்சூடு. 25 வயது பெண், சிறுவர்கள் உட்பட கடந்த 7 வாரங்களில் 30 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். …

    • 0 replies
    • 591 views
  6. இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ^50,600 கோடி கடன் வழங்கலாமா என்பது குறித்து உலக வங்கி ஆலோசித்து வருவதாக இந்திய வங்கிகளுக்கான தலைவர் ராபெர்ட்டோ ஜாகா தெரிவித்தார். டெல்லியில் முதலீடு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட வங்கிகளுக்கான இந்திய தலைவர் ஜாகா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கி 69,000 கோடி முதல் ^92,000 கோடி வரை கடன் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கியிடம் இந்திய அரசு ^50,600 கோடி கேட்டு இருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. இதே அளவிலான கடன் தொகையை மின்சார வசதி மேம்பாட்டிற்கு உலக வங்கியிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2…

  7. எம்.பி.க்களின் சம்பள உயர்வு, ஸ்பெக்டரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று நமது வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்ட அரசியல்வியாதிகளைத் திட்டித் திட்டி நமக்குத்தான் வாய் வலிக்கிறது. அவர்களுக்கு சூடும், சொரணையும், வெக்கமும், மானமும் வந்தபாடில்லை. இருந்ததாகவோ, இருப்பதாகவோ அவர்களும் காட்டிக் கொள்வதில்லை. நாம் அவர்களைக் குற்றம்சாட்டுவது மக்கள் பணத்தை ஏன் விரயமாக்குகிறீர்கள்? கொள்ளையடிக்கிறீர்கள்? என்றுதானே ஒழிய, அவர்களது சொந்தப் பணத்தில் ஏன் முத்துக் குளிக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. அரசியல்வியாதிகள் என்றாலே ஆண்டவர்கள் என்றாகிவிட்டது. அதிலும் ஆள்பவர்கள் என்றாலே உலகை படைத்தவர்கள் என்கிற ரீதியில் அவர்களது அலட்சியப் போக்கும், உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்ற …

    • 0 replies
    • 615 views
  8. ஹேப்பி பர்த் டே” சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை. “தேங்க்யூ ..” “அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா ?” விக்னேஷ் வசீகரமாய்ச் சிரித்தான். “ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வயசாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வசந்தியும் சிரித்தாள். “டுவண்டி ஃபோர் !!! வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… ?” சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்…

    • 0 replies
    • 946 views
  9. பிரித்தானிய தொழிற்கட்சியின் புதிய தலைவராக எட் மிலிபான்ட் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான டேவிட் மிலிபான்ட்டை, எட் மிலிபான்ட் சொற்ப வித்தியாசத்தில்தோற்கடித்தார். கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியுற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் ராஜினாமாச் செய்தார். அதையடுத்து புதிய தலைவர் பதவிக்கு எட் மிலிபான்ட, எட் போல்ஸ், டியேன் அபோட், டேவிட் மிலிபான்ட், அன்டி பர்ஹாம் ஆகிய 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 45 வயதான டேவிட் மிலிபான்ட் இப்போட்டியில் முன்னிலையில் இருந்தார். எனினும், இன்றிரவு நடைபெற்ற கட்சித் தேர்தலில் ட…

    • 0 replies
    • 488 views
  10. ஓர் மாணவனின் தனிப்பட்ட செயற்பாடுகளை அவனுடன் தங்கியிருந்த வேறு இருவர் பகிடியாக அல்லது வெறுப்பு காரணமாக இரகசியமாக பதிவுசெய்து வலைத்தளத்தில் பிரசுரம் செய்தார்கள், குறிப்பிட்ட மாணவன் அவமானம் காரணமாக தற்கொலை செய்துகொண்டான். Gay student in alleged webcam bullying commits suicide By Sebastian Smith (AFP) NEW YORK — Two undergraduates at a US university have been arrested after a fellow student they allegedly filmed and broadcast over the Internet during a gay encounter killed himself by jumping into the Hudson River. The tragedy appeared to be the latest in a growing trend of sophisticated technology and social networking sites being used to giv…

  11. சத்தீஷ்கரில் நடப்பது இனப்படுகொலை அல்லவா? -பினாயக் சென் கடந்த 1876ம் ஆண்டு இந்தியாவின் வைசிராயாக இருந்த லிட்டன் பிரபு, விக்டோரியா மகாராணி இந்தியாவின் அரசியாக முடிசூடுவதை கொண்டாடும் விதத்தில் விருந்து ஒன்றை நடத்த முடிவு செய்தார். அனைத்து மகாராஜாக்களும், ராஜாக்களும் கலந்து கொண்ட அந்த விருந்து ஒரு வாரகாலம் நடந்ததாகவும், மனித குல வரலாற்றில் நடந்த பிரமாண்டமான விருந்து அது என்றும் வரலாற்று ஆசிரியர் ஒருவர் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்தியாவில் கொடுமையான வறட்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதே 1876ம் ஆண்டிலும் நீடித்தது. அப்போது இந்தியாவில் உணவுத் தானியங்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமாக இருந்தது. உணவுத் தானிய வியாபாரிகள் அறிவிய…

  12. பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடமே: அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு லக்னோ, வியாழன், 30 செப்டம்பர் 2010( 17:38 IST ) அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும், அந்த இடம் ராமருக்கு சொந்தமானது என்றும் பரபரப்பான தீர்ப்பளித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சன்னி வஃக்பு வாரியம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளது. 60 ஆண்டு காலம் நீடித்து வந்த புதிருக்கு விடையளிக்கும் விதமாக இன்று இத்தீர்ப்பை அளித்த அலகாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அது இந்துக்களிடையே அபரித முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அயோத்தியில் உள்ள 2.7 ஏக்கர் மூன்று பாகங்களா…

    • 2 replies
    • 1k views
  13. காமன்வெல்த் செய்திகள்: இந்தியாவுக்கு சீனா பாராட்டு பெய்ஜிங், செப்.28: தில்லி காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்த இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சீனா பாராட்டியுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: காமன்வெல்த் போன்ற மிகப் பெரிய போட்டிகளை நடத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம். இதில் சீனாவுக்கும் அனுபவம் உண்டு. தில்லி காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், போட்டியை சிறப்பாக நடத்த தில்லி அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது. போட்டி வெற்றி பெற சீனாவின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்க…

  14. வடகொரியாவில் வாரிசு அரசியல் வடகொரியாவின் ஆட்சித் தலைவரான கிம் ஜாங் இல்லின் இளைய மகனான கிம் ஜாங் உன்னுக்கு நாட்டின் இராணுவத்தில் நான்கு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு அங்குள்ள ஒரே கட்சியான தொழிலாளர் கட்சியில் இரண்டு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பதவி உயர்வுகள், வடகொரியாவில் தனது தந்தைக்கு அடுத்தபடியாக தலைமைப் பொறுப்புக்கு அவர் நியமிக்கப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. சர்வாதிகார நாட்டின் அளவுகோல்களின் படி பார்த்தால் கூட இந்த பதவி உயர்வு அசாத்தியமானது தான். சிறிது காலம் முன்பு வரை வடகொரிய மக்களுக்கு, தமது தலைவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் இருப்பது கூடத் தெரியாது. ந…

  15. காமன்வெல்த் விளையாட்டுக்கள் பற்றி நாளொரு செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அதில் பல செய்திகள் அதன் நிர்வாகத்தைக் குறை கூறியே ஊடகங்களிலும்,நாளிதழ்களிலும் செய்திகள் வருகின்றது. உண்மையில் காமன்வெல்த் விளையாட்டுக்காக எவ்வளவு சிரமப்பட்டு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி இந்திய அரசாங்கம் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட வழிவகை செய்துள்ளது என்பதை கீழேயுள்ள படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். குறைகளையே எழுதி பேர்வாங்கும் பத்திரிகைகள் இதுபோன்ற நிறைகளையும் எழுதி தாய்நாட்டின் மானத்தைக் காப்பாற்றுங்கள். படங்களைப் பார்க்க..... http://www.thedipaar.com/news/news.php?id=19015

  16. நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். “அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்”. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என…

    • 0 replies
    • 1.8k views
  17. டெல்லியில் நடைபெறவுள்ள விளையாட்டு விழாவில் குழப்பம் விளைவிக்கக்கூடிய வனவிலங்குகள், நாய்கள், இதர யந்துக்களை பயமுறுத்தி அப்புறப்படுத்துவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற, புத்திசாலித்தனமான குரங்குகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

  18. தமது நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், நான்கு காவல்துறையினரைக் கொல்லவுள்ளதாக இந்திய மாவோயிஸ்டுக்கள் எச்சரித்தார்கள். [9/27/2010 ] [cmr news bulletin ] சத்தீஷ்காரில் தாங்கள் பிடித்து வைத்துள்ள நான்கு காவல்துறையினரை விடுதலை செய்வதற்கு விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு மாவோயிஸ்டுக்கள் 48 மணி நேர காலக்கெடு விதித்துள்ளார்கள். சத்தீஷ்கார் மாநிலத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவல்துறையினர் கடந்த 19 ஆந் திகதி முதல் காணாமற்போயுள்ளார்கள். அந்த 7 பேரும் விடுவிக்கப்பட வேண்டுமென்றால், தங்களுக்கு எதிரான பசுமை வேட்டை நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டுமென மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தார்கள். அதை ஏற்க ச…

  19. ராமேஸ்வரம் : தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் கண்காணிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கை போர் முடிவடைந்ததை அடுத்து, அவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கையில் பாதுகாப்பான நிலைமை என்று கூறி அங்கு திரும்பிச் செல்ல அகதிகள் விருப்பமின்றி உள்ளனர். மேலும், இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வசித்துவரும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அவர்களுடன் சென்று வசிக்கவே இவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே கடல்வழியே படகுகள் மூலம் இவர்கள் முகாம்களில் தப்பிச் சென்று வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க மத்திய மற்றும…

  20. 'இந்தியர்களுக்கு "செக்ஸ்" இன்னும் அசிங்கமானதுதான்!' திங்கள், 27 செப்டம்பர் 2010( 20:00 IST ) "செக்ஸ்" - இந்த வார்த்தையை தமிழில் 'பாலியல்' என்று குறிப்பிட்டாலும், அதிகம் படிக்காத அல்லது படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் அதன் உண்மையான வீச்சு புரிபடுகிறது. அதே சமயம் செக்ஸ் என்பது பாலியல் வார்த்தையை மட்டும் குறிக்காது; ஆண் அல்லது பெண் என்ற இனத்தை சுட்டிக்காட்டும் இடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது போன்ற ஒரு தருணத்தில் கூட - கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற படிவங்களை நிரப்புகையில் - பாலியல் என்ற அர்த்தமும் நம்மவர்களின் மனதில் மின்னலாய் வந்துவிட்டுத்தான் போய்கிறது. அந்த அளவுக்கு பெரும்பாலான இந்தியர்களது மனதில் செக்ஸ் என்ற வார…

  21. உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ? ந்தியாவில் உயர் ஜாதியைச் சேர்ந்த வீடொன்றில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து அபராதம் விதித்துள்ளது. தீண்டத்தகாத கீழ் பெண் ஒருவர், உயர் ஜாதியைச் சேர்ந்த வீடோன்றின் நாய்க்கு உணவு வழங்கியதாகவும், இதனால் அந்தப் பெண்ணுக்கு 15,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஜாதி அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், தீண்டத் தகாத நாயொன்றுக்கு உணவு வழங்கியமைக்காக அபராதம் விதிக்கப்ப…

  22. சனி, செப்டம்பர் 25, 2010 சட்டமும் ஒழுங்கும் தொடர்புள்ள செய்திகள் பாலி ஒன்பது முக்கிய குற்றவாளிகளான ஆண்ட்ரூ சான், மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோர் தமது இரண்டாவது வாழ்வை ஆரம்பிக்க உதவுமாறு இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்றில் கடைசித் தடவையாக வாதாடினார்கள். சுட்டுக் கொல்லப்படும் முறையிலான மரணதண்டனையை எதிர்நோக்கும் சிட்னியைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தின் முன்னால் கடைசித்தடைவையாகத் தோன்றி தம்மை மன்னிக்குமாறு வேண்டினர். இவர்கள் எட்டு கிலோகிராம் அளவு போதைப்பொருளை சிட்னியில் இருந்து பாலிக்குக் கடத்தியதாக 2005, ஏப்பிரல் 15 இல் பாலியில் கைது செய்யப்பட்டனர். மூன்று நீதிபதிகள் முன்னிலையில் நீதிமன்றத்தை மதிக்கும் வகையில் இந்த…

    • 1 reply
    • 1.2k views
  23. மகளை பாலியல் வல்லுறவு கொண்ட தந்தைக்கு 14,400 ஆண்டு ஜெயில்; பிலிப்பைன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு Manila சனிக்கிழமை, செப்டம்பர் 25, 12:58 PM IST மணிலா, செப். 25- பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரது மனைவி வேலைக்காக ஹாங்காங் சென்று விட்டார். இந்த நிலையில் அந்த நபர் தனியாக இருந்த தனது 13 வயது மகளை 386 நாட்கள் கற்பழித்து “செக்ஸ்” சித்ரவதை செய்து வந்தார். இதற்கிடையே 2002-ம் ஆண்டு அந்த சிறுமியின் தாய் திரும்பி வந்தாள். அவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி கதறி அழுதாள். இதைத்தொடர்ந்து அந்த நபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. எனவே அவரை கைது செய்து மணிலாவில் உள்ள க…

  24. ஐநா சபைக் கூட்டம்: அமெரிக்கா வெளிநடப்பு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈரான் அதிபரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிகாரிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். 2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என ஐக்கியா நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குறிப்பிட்டார். பொருளாதார சரிவை மீட்கவே அமெரிக்க அரசில் உள்ள சில சக்திகள் அந்த தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ததாகவும், செப்டம்பர் 11 தாக்குதலில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஹமதிநிஜாத் தெரிவித்தார். அவரது பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த இரு அமெரிக்க அதிகாரிகள் அதற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.