Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. திங்கட்கிழமை, 9, ஆகஸ்ட் 2010 (23:15 IST) கலைஞரை ஏசுநாதருடன் ஒப்பிடுவதா? கிருஸ்துவர்கள் கொந்தளிப்பு முதல்வர் கருணாநிதியை ஏசுநாதருடன் ஒப்பிட்டுப்பேசிய ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ. அப்பாவுவை கைது செய்யக்கோரி நெல்லை மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய கிருஸ்துவர்கள் கைது செய்யப்பட்டனர். nakkheran

  2. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் பெய்த பேய் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள மாசு என்ற இடத்தில் பலத்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் மாச்சேல் மாதா என்ற கோவில் உள்ளது. அங்கு சென்ற 8 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர். அதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் பெய்த பலத்த மழையில் பலியானோரின் எண்ணிக்கை 150ஐ தாண்டிய நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 500 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. காஷ்மீரில் கடந்த 5ம் தேதி சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் மண்ணில் புதைந்து லே மாவட்டம் முற்றிலும் சேறும் ச…

    • 0 replies
    • 599 views
  3. எத்தனையோ கூட்டங்களில் அவர் ஆவேசத்துடனும், தார்மீக வேகத்துடனும் பேசியதைக் கேட்க முடிந்திருக்கிறது. மேடையில் பேசுகிறபோது உணர்வுவயப் பட்ட இன்னொரு உலகத்திற்குள் அவர் நுழைகிற மாதிரி இருக்கும். நேரடியாக எப்போது பார்த்தாலும் இயல்பான கரகரத்த குரலில் ராமநாதபுரத்துத் தமிழில் அவர் விசாரிப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட நண்பரும், இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அடிக்கடி கைது செய்யப்பட்டாலும் இம்முறை சென்னையில் மீனவர் பிரச்சினைக்காக அவர் பேசிய பேச்சுக்காக தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்த விதம் கவலைப்பட வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்தியச்சிறைக்கு முன்னால் இன்றைய முதல்வரான கருணாநிதி கைது செய்யப்பட்டு…

  4. 7 கடன் சுமை பல மில்லியனை தாண்டியதால் அதை அடைக்க முடியாமல் திணறி வருகிறார் யார்க் நகர இளவரசி சாரா பெர்குசன். திவாலாகி விட்டதாக நீதி மன்றத்தால் விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தெரிய வந்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் தர வேண்டியிருந்த தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான கடன் சுமை 5 மில்லியன் பவுண்டுக்கும் மேல் சென்று விட்டதாக அந்த நிறுவனம் கோரியுள்ளது. சாரா பெர்குசன் தன் தனிப்பட்ட கடன் அனைத்தையும் தீர்த்து விட்டதாகவும், தொழில் கடன்கள் மட்டுமே உள்ளது அது தான் தற்போது பிரச்சினையாகி உள்ளது. அதையும் சரிக்கட்டுவதற்கான வேறு வழிகள் குறித்து பரிசீலிக்கப்படுகிறது என அவர் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சாரா பெர்குசனின் இந்த நிலைக்கு பிரித்தானிய அரசி வருத்தத்தை தெர…

  5. நாம் தமிழர் கட்சி. நிதி உதவி வேண்டி தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2210

    • 2 replies
    • 776 views
  6. Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php Muthamizh Chennai (India)

  7. ஆசிய நாடுகளான சீனா, பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சீனாவில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். 600 பேரை காணவில்லை. நேற்று முன்தினம் இரவு சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கான்னான் என்ற இடத்தில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. இதில் சுமார் 127 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் வாழும் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். சுமார் 45 ஆயிரம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர…

  8. மும்பை: மும்பை துறைமுகம் அருகே விபத்தில் சிக்கிய எண்ணெய் கப்பல், கடலில் மூழ்குகிறது. அதில் உள்ள 2662 டன் பெட்ரோலிய எரிபொருள் கடலில் கலக்கும் அபாயம் இருப்பதால் துறைமுகம் மூடப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எம்.எஸ்.சி.சித்ரா, கலிஜியா என்ற இரண்டு சரக்கு கப்பல்கள் நேற்று முன்தினம், மும்பை துறைமுகம் அருகே எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் சித்ரா கப்பல் உடைந்து மூழ்கத் தொடங்கியது. அதில் இருந்த 1219 கன்டெய்னர்களும் கடலில் மிதக்கின்றன. அவற்றில் 2662 டன் டீசல் மற்றும் லூப்ரிகன்ட் ஆயில் உள்ளது. கன்டெய்னர்களில் உள்ள எண்ணெய் முழுவதும் கடலில் கலப்பதால் அலிபாக், உரன் மற்றும் எலபென்டா குகை கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்பு …

  9. முள்ளிவாய்க்காலில் சொந்த உறவுகளின் இரத்த வாடை அடங்க முதல் நல்லூரில் திருவிழா எடுத்தார்கள்.. புலம்பெயர் நாடுகளில் தேர் கட்டி இழுத்தார்கள். இன்றும் இழுக்கிறார்கள். ஆனால் இங்கே.. எங்கோ வாழ்ந்த ஒரு தமிழன்... கடவுள் சிலையையே தூக்கி எறிஞ்சிருக்கிறான்.. பிரபாகரனை காக்க தவறியதற்காக. யார் உண்மையில் மக்களை நேசித்தவர்கள்..! தேர் இழுத்தோரா.. இவர்களா..???! ------------------------------- சீமான் கைதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சசிகலா கணவர் ம.நடராஜன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சி வேலுச்சாமி பேசும்போது, ’’இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசினார் என…

  10. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை மாலை 7 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் திறந்த மேடையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன், சீமான், எம்.நடராஜன் படங்கள் வைக்கப்படிருந்தன. புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம்…

  11. . தொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ராணுவத்தினரா? திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு கடற்கரைப் பகுதிக்கு அயல்நாட்டவர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். அந்த ஆசாமிகள், இலங்கையில் முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் தென்னகத்திற்கு வெகு அருகே வந்து உட்கார்ந்திருக்கும் சீனர்களால் நமக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து படு அலட்சியமாக உள்ளது இந்திய அரசு. தமிழக கடற்கரையோரங்களில் குறிப்பாக ராமநாதபுரம், புத…

  12. ஞாயிற்றுக்கிழமை, 8, ஆகஸ்ட் 2010 (10:21 IST) பாகிஸ்தான் அதிபர் மீது ஷூ வீச்சு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஷூ வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர், ‘பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது’என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் பயங்கர எதிர்ப்பு அலைகள் கிளம்பியிருந்தது. இந்த எதிர்ப்புகளுக்கிடையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அவரின் இந்தப்பயணம் பாகிஸ்தானில் மட்டும் அல்ல பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டன் வாழ் பாகிஸ்…

  13. சென்ற வருடம் கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்திற்கும் தூள் பட காட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமையை நாங்கள் ரசித்த மாதிரியே நீங்களும் ரசிக்க இதோ அந்த வீடியோ. http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU http://www.thedipaar.com/news/news.php?id=16766 நன்றி: www.thedipaar.com

  14. லைபீரிய அதிபர் மீதான போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்துக்கு வந்து நேற்று சாட்சியம் சொன்னார் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான நவோமி கேம்பல். லைபீரியா நாட்டின் அதிபராக இருந்த சார்லஸ் டெய்லர் மீதான போர்க் குற்ற வழக்கு , ஐ.நா.விசேஷ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1997-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அளித்த விருந்தின் போது, சூப்பர் மாடல் நவோமி கேம்பலுக்கு சார்லஸ் டெய்லர் ப்ளட் டயமண்ட் எனப்படும் காஸ்ட்லி வைரம் பரிசளித்தார் என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. எனவே, இதுபற்றி சாட்சியம் அளிக்க நவோமி கேம்பலுக்கு சம்மன் அனுப்பினர். இதை ஏற்று, நவோமி கேம்பல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனக்கு வைரக்கற்கள் அடங்கிய பை பரிசளிக்கப்ப…

    • 0 replies
    • 671 views
  15. ஐ.நா.: காஷ்மீர் தொடர்பான அறிக்கையொன்றை விடுத்திருந்த ஐ.நா. பின்னர் அதிலிருந்தும் தன்னை தூர விலக்கிக்கொண்டதுடன், அந்த அறிக்கை தொடர்பாக இணைப் பேச்சாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளமை மிகவும் சிக்கலான விடயமாக இருப்பதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது. இன்னர் சிற்றி பிரஸ் இது தொடர்பாக விசாரித்து கண்டுபிடித்திருப்பது வருமாறு; காஷ்மீர் வன்முறைதொடர்பான ஆரம்பகட்ட பதிலானது ஐ.நா.வின் அரசியல் விவகார திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டது."காலை நேர பிரார்த்தனை" சந்திப்பின்போது இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஐ.நா. அரசியல் விவகாரத்தில் பொறுப்பான லின்பாஸ்கோ தலைமை தாங்கியிருந்தார்.பிறகு அதாவது அறிக்கை வெளியிடப்படுவதற்கு…

  16. Aug 4, 2010 / பகுதி: செய்தி / ஈழவன் உலகளாவிய ரீதியில் கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கொத்துக் குண்டுகளை (கிளஸ்ரர்) தடைசெய்யும் புதிய சர்வதேச உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொத்துக்குண்டுகளை களஞ்சியப்படுத்தல், அவற்றை பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே உலகளவிலுள்ள கொத்துக்குண்டுகள் அழிக்கப்படவேண்டுமெனவும் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் இடம்பெற்ற மாநாடொன்றிலேயே கொத்து குண்டுகளை தடைசெய்வதற்குரிய அங்கீகாரம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட 108 நாடுக…

    • 6 replies
    • 465 views
  17. நண்பர்கள் தினம் கொண்டாடிய மாணவிகளுக்கு அடி-உதை பஜ்ரங்தளம் தொண்டர்கள் தாக்குதல் ராய்ப்பூர், ஜூலை.3- காதலர் தினம் போல இப்போது நண்பர்கள் தினமும் பிரபலமாகி வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள், நண்பர்கள் தினத்தை விமரிசையாக கொண்டாடினார்கள். காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்றவற்றை கொண்டாட இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சத்தீஷ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்க…

  18. பாரதிராஜாவா..... பசில்ராஜாவா ? சீமான் விவகாரம்... சீறும் அமீர்! ''சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' - தமிழ் இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாட நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா இப்படி சில வார்த்தைகளைக் கொட்ட, ஈழ ஆதரவு இயக்குநர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஏற்கெனவே, ராமேஸ்வரம் போராட்டத்துக்காக சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியரு நிலையில் சீமானுக்கும் இயக்குந…

  19. காஷ்மீரில் நிலவி வரும் கலவரம் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் ஸ்ரீ நகரில் கடந்த 5 நாட்களாக இடம்பெற்று வரும் கலவரத்தில் 26 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் ஓயாத நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள்மீது அதே இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ்காரர்கள் மற்றும் அரச அலுவலங்களுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை காஷ்மீர் ஸ்ரீ நகரில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டது. மேலும் படங்கள் மற்றும் வீடியோ பார்க்க, http://www.thedipaar.com/news/news.php?id=16728

    • 3 replies
    • 1k views
  20. தோழர்களின் போராட்டக் களத்தில் நான் ‐ அருந்ததி ராய் 01 August 10 06:34 am (BST) சொற்களை வீணாக்காத, தட்டச்சுச் செய்யப்பட்டு உறையில் இடப்பட்ட அக்கடிதம் என் வீட்டின் முன் கதவுக்குக் கீழேயுள்ள சிறுசந்து வழியே வீட்டினுள் தள்ளப்பட்டிருந்தது. இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்களுடனான என் சந்திப்பு அக்கடிதத்தில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதற்காக நான் பல மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன். எங்கள் சந்திப்புக்கென இரண்டு நாட்களில் நான்கு நேரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்நான்கில் ஏதாவதொன்றில் சத்தீசுகட் மாநிலம் தாந்தெவாடா நகரில் உள்ள தாந்தேசுவரி அம்மன் கோவிலில் நான் இருக்கவேண்டும். ஏன் ஒரே ஒரு நேரத்தைக் குறிப்பிடாமல் இப்படி நான்க…

  21. கர்நாடகாவில் இன்று மகாத்மா காந்தி சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியனவும் கலந்துகொண்டன. ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஐநாவின் ஆலோசனைக்குழுவை இலங்கைக்குள் அனுமதித்து போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தி தமிழக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. http://www.eelanatham

  22. தமிழ் மண்ணில் பெருகும் மலையாளிகளின் ஆதிக்கம் - கா. தமிழ்வேங்கை இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை - முல்லைப் பெரியாறு : முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தொடர்ந்து நமக்கு தொல்லை கள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்கா மல் புதிய அணைகட்ட தீர்மானித் துள்ளனர். புதிய அணை கட்டப்படு மானால் முல்லைப் பெரியாறு அணை யில் தமிழகத்திற்குள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், மன்மோகன் சிங் - சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும். ஆனால் பாதிப்பைக் கண்டு பதை பதைக்க வே…

  23. சூலைக் கடைசி நாளன்று, தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது என்றால் அது மிகையாகாது! பாளையங்கோட்டை வ.உ.சி திடல் பிற்பகல் 4 மணி வரை எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது. திடீரென சாரை சாரையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாகத் திரண்ட தமிழர்களத்தின் இளைஞர்களுக்கு மண்ணுரிமைப் பேரணியின் நோக்கத்தை அதன் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் அறிவிக்க போர்பறை நடனத்துடன் பேரணி தொடங்கியது! கன்னடர் கன்னடராகவும் தெலுங்கர் தெலுங்கராகவும் மலையாளி மலையாளியாகவும் இருக்க தமிழர் மட்டும் ஏன் திராவிடாகச் சீரழியவேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! பேரணி பாளைச் சந்தைத் திடலை நெருங்கியபோது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், "பிரபாகரன் வாழ்க…

  24. இந்த வாரக் குமுதம் இதழில் ஏன் ‘ஓ’ பக்கங்கள் இல்லை என்று கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி, மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன. இனி வரும் குமுதம் இதழ்களிலும் ‘ஓ’பக்கங்கள் வெளி வரா.காரணத்தை அறிய இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள். கடிதம் 1 : அன்புக்குரிய டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கு வணக்கம். சென்ற வாரம் குமுதம் ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமனுக்கு அனுப்பிய என்மின்னஞ்சல் கடிதத்தினைக் கீழே தருகிறேன். ஏற்கனவே அதை உங்கள் பார்வைக்கு வைக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தேன். இந்த வாரமும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இந்த வாரக் கட்டுரையில் சவுக்கு இணையதளம் பற்றிய சில பகுதிகளுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லாத நிலையில் அவற்றை வெளியிடஇயலாது என்று ந…

    • 3 replies
    • 3.9k views
  25. ஆகஸ்ட் மாதம் முதல் திங்கட்கிழமை கனடாவில் பெரும்பாலான மாகாணங்களில் விடுமுறை தினமாக அனுட்டிக்கப்படுகின்றது.

    • 1 reply
    • 748 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.