Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Jul 28, 2010 / பகுதி: செய்தி / யாதவன் பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம் நவம்பர் 29ம் திகதி முதல் அமுல் ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29ம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு கடந்த திங்கட்கிழமை இந்தத் திகதியை அறிவித்திருக்கிறது. எந்தவொரு குடியேற்றவாசியும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க அல்லது தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் அதாவது பிரிட்டிஷ் பிரஜையாக அங்கிருக்க விரும்பினால் அவர்…

  2. இலங்கையில் இருந்து உயிருக்குப் பயந்தது லண்டனில் தஞ்சம் கோரிய மயூரன் சபாரத்தினம் லண்டன் வீதிகளில் படுத்து உறங்கினார். மேலும்...

  3. சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது. கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்…

  4. நானும் ஈழத் தமிழன்தான்-நாம் தமிழருக்கு கருணாஸ் பதில் சென்னை: நானும் ஈழத் தமிழன்தான். ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல் [^]வாதியோ இல்லை நான் என்று நடிகர் [^] கருணாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ இல்லை நான். நான் ஒரு சாதாரண நடிகன். என்னால் ஈட்ட முடிந்த சொற்ப பணத்தில் என்னால் இயன்ற அளவிற்கு ஈழ மக்களுக்கு செய்தவன், செய்கிறவன் நான். நான் அப்படி செய்வதற்கு நான் தமிழன் என்பது மட்டுமல்ல என் மூதாதையர் ஈழத்தை சார்ந்தவர்கள் என்பதும் முக்கிய காரணம். 25.07.2010 அன்று வெளியான செய்திதாள் ஒ…

  5. சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். . புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதிர்ச்சியில் உறைய வைத்த நிகழ்ச்சி: Nokia changed as a another bhopal factory. மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்…

  6. பி.பி.சியின் சிங்கள ஒலிபரப்பான ‘சந்தேசிய’ உட்பட குறைந்த நேயர்களைக் கொண்ட அனைத்து ஒலிபரப்புச் சேவைகளையும் நிறுத்துவதற்கு பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தீர்மானத்துள்ளது என நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் புதிய அரசின் தேவையற்ற மற்றும் இலாபம் தராத விடயங்களை முடக்கிக் கொள்ளல் என்கிற கொள்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1280090663&archive=&start_from=&ucat=1&

  7. திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடற்கரையில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை [^]யின் தலை தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்தவர் கவுஸ் பாஷா. இவர் 4 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியானார். இதனால் அவரது மனைவி சீரின் பாத்திமா தனது ஒன்றரை வயது மகன் காதர் யூசுப்புடன் மன நி்ம்மதிக்காக மதுரை, கோரிப்பாளைத்தில் உள்ள தர்காவில் தங்கினார். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் குழந்தை காதர் யூசுப்பை யாரோ கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை [^] நடத்தி காயல்பட்டினம் மொகதூம் தெருவை சேர்ந்த …

  8. http://www.youtube.com/watch?v=AfiCyVKnSSw&feature=player_embedded கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்தது.அதற்கான பயிற்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானியான கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார் இவர் CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாமர்த்தியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமா…

  9. பதிவர் “சவுக்கு” சங்கர் கைது ! 2008ஆம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், இவரோடு அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. தெரிந்தவர்களை ஊழல் புகாரில் காப்பாற்றும் முயற்சிகள் இதன் மூலம் வெளிவந்தன. வழக்கமாக அரசுக்கு எதிரானவர்களின் தொலைபேசி பேச்சுக்கள் வரும்போது அரசுக்கு ஆதரவானர்களின் பேச்சுக்கள் வெளிவந்தது கருணாநிதி அரசுக்கு கடும் எரிச்சலை தந்தது. இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ.சங்கர் என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதையும்…

  10. சிங்களதேசத்தில் சென்று விழாவில் பங்கேற்றவர் விவேக் ஒபராய். இதே போல சிறிலங்காவுக்கு சென்ற கிரித்திக் ரோசனின் திரைப்படமான கைட்ஸ் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது. விவேக் ஒபராயும் நடிகர் சூரியாவும் நடிக்கும் இரத்த சரித்திரம் என்ற கிந்தி, தமிழ்ப்படம் தமிழகத்தில் திரையிடப்படும் போது பிரச்சனை வந்தால் அதில் இருந்து தப்புவதற்காக கலைஞரின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு தமிழ்ப் படத்தின் தமிழக உரிமையை விற்றுள்ளார் சூரியா. மகிந்தாவுடன் நட்புறவாக இருக்கும் காங்கிரசு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கருணாநிதி திரைமறைவில் அசின் தடையை நீக்க சரத்குமார் மூலம் ஆடிய நாடகத்தின் தொடர்ச்சியாக இப்படத்துக்கு வரும் தடையை நீக்க சூரியா, தயாநிதி அழகிரியின் 2வது நாடகமாகும். 3வது நாடகம் நடிகர் …

  11. இரண்டு அமெரிக்கர்களை தலிபான் தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர் 24 July 10 04:07 pm (BST) இரண்டு அமெரிக்கர்களை தலிபான் தீவிரவாதிகள் சிறை பிடித்து;ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லொகர் மாவட்டத்தில் இராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சமரின் போது இந்த இரண்டு அமெரிக்கப் பிரஜைகளையும் தலிபான்கள் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறெனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. குறித்த இரண்டு அமெரிக்கர்களும் எச்சரிக்கைய…

    • 0 replies
    • 419 views
  12. கலையைக் கவசமாக்கும் இனப் படுகொலையாளர்கள் தனது நாட்டு மக்களின் மீதே கனரக ஆயுதங்களையும், ஒயிட் பாஸ்பரஸ், கிளஸ்டர் பாம் போன்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களையும் பயன்படுத்தி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்க அரசு, தன் மீது படிந்துள்ள இரத்தக் கறையையும், சதைத் துண்டுகளையும் மறைக்க முடியாமல், கலையையும், கலைஞர்களையும் ‘அமைதி’த் திரையாக்க முயற்சித்து வருகிறது. இலங்கையில் அமைதி நிலவுகிறது என்றும், எந்த அச்சுறுத்தலுமின்றி சுற்றலா பயணிகள் வரலாம் என்றும், வணிக மேம்பாட்டிற்கும், முதலீட்டிற்கும் மிகச் சிறந்த நாடு என்றும் உலக நாடுகளுக்கு ஒரு பொய்த் தோற்றம் காட்ட, சிறிலங்க அரசும், பாலிவுட் திரையுலக அமைப்பான இந்திய சர…

  13. முதலில் மகனுக்கு முடியெடுக்க இலங்கை செல்வதாக கூறிய கருணாஸ், தற்போது இலங்கையில் நடக்க இருக்கும் வானொலியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்வதாக முன்னுக்குப் பின் முரணாக கூறுகிறார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது பழி சொல்வதற்காக யாரோ பின்னணியில் இருந்து பகடைக்காயாக கருணாஸை இயக்குகிறார்கள் என்று அவரது நடவடிக்கை சந்தேகிக்க வைக்கிறது. முன்னதாக கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். இன்று காலை விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து விட்டேன். நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரில் நான் இலங்கை செல்வதை கண்டித்து எனது செல்போனுக்கு 150-க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.க்கள் வந்துள்ளன. சிங்களன் …

    • 12 replies
    • 1.1k views
  14. தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம். இலங்கை அரசு வானொலியில் நிகழ்ச்சி நடத்த இன்று காலை செல்லவிருந்த நிலையில் தமிழகம் முழுக்க இருந்து மர்ம மனிதர்கள் கருணாஸை கண்டித்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து செய்தியாளர்களிடையே பேசிய காமெடி நடிகர் கருணாஸ். “இலங்கை செல்ல முடிவு செய்துள்ளதால் தன்னை நாம்தமிழர் இயக்கத்தினர் செல்போனில் மிரட்டு வதாகவும், தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இழிவுபடுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கருணாஸின் புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முட…

  15. Jul 24, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈழவன் லெபனானில் பொதுமன்னிப்பு - 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள் பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க அறிவித்துள்ளார். விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு …

  16. Shan Chandrasekar is the president and CEO of ATN - Asian Television Network International Ltd, a well-established television broadcast company serving multicultural communities across Canada. Mr. Chandrasekar started his broadcast career in Canada after graduating from McGill University with a Master's degree. In 1975 he became the first to launch South Asian programming on Citytv, and in 1979, he launched the first South Asian programming on CFMT-TV Channel 47. His company, ATN, now owns and operates six digital specialty tv channels across Canada and has strategic alliances with leading international broadcasters including Zee TV, B4U, SET, Alpha Punjabi, JAYA TV …

  17. சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதா ஏதாவது ஒரு அறிக்கை தன் பெயரில் வரவேண்டும் என்பதற்காக எதை எதையோ எழுதச் சொல்கிறார், அதை அறிக்கையாக தன் பெயரில் வெளியிடச் செய்கிறார். முதல் நாள் விலைவாசி என்றார், அடுத்த நாள் மின்வெட்டு என்கிறார். அடுத்த நாள் இலங்கைத் தமிழர்கள் என்கிறார். அதற்கு, முதல்வர் கருணாநிதி ஆணித்தரமாக கொடுக்கின்ற விளக்கங்களைப் படிப்பதும் இல்லை. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. அன்னை சோனியா காந்திக்கும், பிர…

  18. வெள்ளிக்கிழமை, 23, ஜூலை 2010 (23:13 IST) நடிகை அசின் படங்களுக்கு தடை விதிக்க மீனவர் பேரவை கோரிக்கை தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் கபடிமாறன், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், தென்னிந்திய மீனவர் பேரவைத்தலைவர் ஜெயபாலன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘’தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களுக்காக பேசிய ஒரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மேலும், ‘’மீனவர் செல்லப்பன் கொலையை நியாயப்படுத்திய தென்னிந்திய கடலோர காவல்படை கம…

  19. முதல்வர் கருணாநிதிக்கு வெடிகுண்டு மிரட்டல் திகதி: 23.07.2010 // தமிழீழம் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க பொலிஸார் வலை வீசியுள்ளனர். இது பற்றி தெரியவருவதாவது: நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். அந்த நபர் கூறுகையில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார். இதேபோல 108 அம்புலன்ஸ் சேவை மையத்தையும் தொடர்பு கொண்டு இதேபோல கூறியுள்ளார். இதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டனர். விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் எங்குமே க…

  20. நூற்றுக் கணக்கான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் கிழக்கு மாகாண வெலிக்கந்தை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1949ம் ஆண்டின் ஜெனிவா கொன்வென்ஷன் ஒப்பந்தங்களை போர்க் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிக் கூறுகின்றது அதன் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் உரிமைகளும் அரசினால் வழங்கப்படவில்லை ஜெனிவா ஒப்பந்தங்களின் அமுலாக்கப் பொறுப்பு ஜ.சி.ஆர்.சி எனப்படும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டோர்களைப் பார்வையிடுவதற்கு ஜ.சி.ஆர்.சி அனுமதிக்கப்பட வில்லை. பார்வையிடுவதற்கு அது அரசிடம் செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன மே 2010 வரை இந்த நிலவரம் நீடிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், ந…

  21. . ஆக்டோபஸ் போலுக்கு ஸ்பெயின் சிறப்பு குடியுரிமை! http://www.youtube.com/watch?v=k6tVCoLaw3s&feature=related கார்பாலினோ: தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று கணித்த ஜெர்மனியை சேர்ந்த பால் என்ற ஆக்டோபசுக்கு ஸ்பெயின் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் இருக்கும் ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்ற ஸ்பெயினின் ஓ கார்பலினோ நகர மேயர் கார்லோஸ் மான்டெல், ஆக்டோபசுக்கு நினைவுப் பரிசு மற்றும் ஸ்பெயின் நாட்டு குடியுரிமைக்கான பத்திரத்தை வழங்கினார். மேலும், இந்த ஆக்டோபசை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அதை வி…

  22. வெள்ளிக்கிழமை, 23, ஜூலை 2010 (9:54 IST) டயானா கொலை செய்யப்பட்டார்? வழக்கறிஞர் தகவல் இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, வழக்கை புலனாய்வு செய்த வழக்கறிஞர் செய்தி வெளியிட்டுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக்கேல் மேன்ஸ்பீல்டு என்ற அந்த வழக்கறிஞர், டயானா உயிரிழக்க காரணமான கார் விபத்து குறித்து புலன் விசாரணை செய்தவர். இந்நிலையில் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கொலை செய்யப்படலாம் என்பதை டயானா நன்றாக உணர்ந்து வைத்திருந்தார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து உளவு பார்த்து வருவதாக, டயானா தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்ததற்கு ஆதாரங்கள் இருக்கிறது. உலகையே உல…

  23. கொசோவோ பிரிவினை சரி-சர்வதேச நீதிமன்றம் கொசோவோ சுதந்திர கொண்டாட்டங்கள் செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மொத்தமான 14 நீதிபதிகளில் 10 பேர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர். உலகெங்கும் உள்ள பிரிவினைவாத இயக்கங்களில் இந்த தீர்ப்பு சாதகமான தாக்கத்தை ஏற்படு இந்தத் தீர்ப்பு சட்டரீதியில் கட்டுப்படுத்தாதது, ஆனால், மேலதிக சர்வதேச அங்கீகாரத்துக்கு இது கொசோவோவை ஊக்குவிக்கும். செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய இன பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான போரை அடுத்து 9 வருடங்களின் பின்னர் கொசோவோவின் அல்பேனிய இன பெரும்பான்மையினர…

    • 0 replies
    • 372 views
  24. எமதர்மராஜாவுக்கு கடிதம் எழுதிவிட்டு கோர்ட் வளாகத்தில் தற்கொலை: கோவையில் பரபரப்பு கோவை கடலைக்கார சந்தைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேகரிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் கடந்த 6 மாத காலமாக தனிமையில் இருந்த சேகர் மன உளைச்சலால், பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை நீதிமன்றத்துக்கு வந்த சிலர், இதை பார்த்து விட்டு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். கோவை ரேஸ் கோர்ஸ் பி4 காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்…

  25. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது 3 வயது மகன் ஆதித்யா. ஜெயக்குமாரின் கள்ளக்காதலி பூவரசியால் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை பாதக செயலை செய்த பூவரசியை கொலை காரியாக மாற்றியது ஜெயக்குமாரின் கள்ளத்தொடர்பு தான். ஜெயக்குமார் அதிகாரியாக பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஊழியராக பணி புரிந்தவர் பூவரசி. எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார். அந்த காதல் கை கூடவில்லை. இதனால் வீட்டில் சண்டை போட்டு கொண்டு பூவரசி சென்னைக்கு வந்து விட்டார். பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பூவரசி தனக்கு ஒரு துணையை தேட தொடங்கினார். அப்போதுதான் தனது உயர் அதிகாரியான ஜெயக்குமாரை தனது காதல் வலையில் வீழ்த்தினார். ஏற்கனவே …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.