Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அல்-ஜசீராவை மூடு: கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன. 13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும். கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது. சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்…

  2. ஆப்கானில் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில்... தற்போது 17 சதவீத மாவட்டங்கள் உள்ளன! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். அதேபோல இந்த அமைப்புதான் ஒகஸ்ட்…

  3. பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். வருகிற 12–ந் தேதி கோவாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவா மாநில பாரதீய ஜனதா செய்து வருகிறது. பொதுக் கூட்டத்துக்கு 1 லட்சம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு ரூ. 5 கட்டணத்துடன் நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச் சீட்டு பெறுவதற்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி கூட்டத்தில் பங்கேற்க சிறுபான்மையினர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை முன்பதிவு செய்தவர்களில் 25 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவார்கள். அதாவது 25 ஆயிரம் சிறுபான்மையினர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சிறு…

  4. பெரியாரின் வாரிசுகள் என்கிற திமுக, அதிமுக இதுவரை செய்தது என்ன? : நெடுமாறன் "தமிழகத்தில் காதல் திருமணம் கலப்புத் திருமணம் என்பவையெல்லாம் வெறும் வரி வடிவங்களாக-வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. விழாக்களில் தமிழர்களாகக் கூடும் நாம், அது முடிந்து வெளியேறுகிற நேரத்தில் ஜாதி வாரியாகத்தான் வெளியே போகிறோம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் ஜாதி மாறுபாடுகள், ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றாக வேண்டும். ஒரே சமுதாயமாக-தமிழ்ச் சமுதாயமாக- திராவிட இனமாக நாம் மாற வேண்டும்' என முதல்வர் கருணாநிதி 18-1-10 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது வேதனை தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளது. ÷தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார், …

  5. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான 'ஆம் ஆத்மி' ஆட்சி பற்றி பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 'ஆட்சிமுறை-ஒரு முக்கியமான வேலை' என்ற அந்த கட்டுரையில் அருண் ஜெட்லி எழுதி இருப்பதாவது:- காங்கிரசின் வெளி ஆதரவுடன் 'ஆம் ஆத்மி' டெல்லியில் அமைத்துள்ள அரசு, வாக்காளர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பெற்றுள்ளது. டெல்லிக்கு நிறைய சவால்கள் உள்ளன. எந்த அதிகாரமும் இல்லாத டெல்லி, குளோபல் நகர் ஆக விரும்பும் டெல்லி என்பதுதான் 2 மிகப்பெரிய சவால்கள். அவற்றை 'ஆம் ஆத்மி' அரசு பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர்கள், தங்கள் விருப்ப கட்சியை மாற்றுவதில் பொல்லாதவர்கள். தாங்கள் ஓட்டுப்…

  6. தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் 9,000 கோடியை கடனாக பெற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் வங்கிகள் நெருக்கடி கொடுக்க கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்…

  7. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது'' படத்தின் காப்புரிமைCOPYRIGHTAFP செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹிஸ்போலா ஷியா இய…

  8. கருணாநிதியின் வம்சம் 24×7 வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதி…

  9. தொல் திருமாவள்வன் சங்கதிக்கு வழங்கிய நேர்காணல் கேள்வி: திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் ப…

    • 0 replies
    • 984 views
  10. முன்னுரிமை திட்டங்கள்: அரசுத்துறை செயலாளர்களுடன் மோடி சந்திப்பு புதுடெல்லி, ஜூன் 4- பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று அனைத்து துறை செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனது ஆட்சியின் செயல்திட்டங்கள் மற்றும் கொள்கை முன்னுரிமைகளை செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவர்களிடம் தான் எதிர்பார்க்கும் அம்சங்களை முன்வைக்கும்படி உத்தரவிட்டார். துறை வாரியாக முன்னுரிமை திட்டங்கள் பற்றியும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது. தொடர்புடைய அமைச்சகங்களை இணைத்து 16 குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம், உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, பாதுகாப்புத்துறை ச…

  11. யப்பானில் புத்தமதம் பரப்பிய தமிழர் http://thatstamil.oneindia.in/specials/art...poongulali.html

    • 0 replies
    • 997 views
  12. மலேசிய அரசியல்: சிறையில் முன்னாள் பிரதமர் நஜிப்; இனி என்ன நடக்கும்? - விரிவான அலசல் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நஜிப் ரஸாக் மலேசிய வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சில வழக்குகள் மட்டுமே ஒட்டுமொத்த நாட்டையும் உற்று கவனிக்க வைத்தன எனலாம். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான ஊழல் வழக்குகளுக்கு அந்த பட்டியலில் நிச்சயம் இடமுண்டு. முன்பொரு சமயம், மங்கோலிய பெண் அல்தான் தூயா வழக்கிலும் நஜிப்பின் பெயர் அடிபட்டது. எனினும் அந்த நெருக்கடியில் இருந்து அவர் பின்னர் தப்பித்தா…

  13. டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 25 ஆண்டுகள் 31 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இளவரசி டயானா இறந்து ஆகஸ்ட் 31, 2022-உடன் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் வாழ்வின் சில தருணங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறோம். பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்ஃபோக்கில் பிறந்தார். ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுண்டஸ்ஸிற்க்கு இளைய மகளாக பிறந்தார் டயானா. பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, அவரின் பெற்றோரின் விவா…

  14. மருத்துவமனை, பள்ளிவாசல் போன்ற இடங்களும் குண்டுவீச்சிலிருந்து தப்பவில்லை காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய இராணுவம், அவர் இறந்துவிட்டார் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இதுவரையில் இஸ்ரேலிய படைத்தரப்பில் 27 பேரும், இஸ்ரேலிய சிவிலியன்கள் 2 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளாகி ஆறு சிப்பாய்கள் இறந்த கவச வாகனத்தில் இவரும் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. பாலஸ்தீனத் தரப்பில் கிட்டத்தட்ட 6…

    • 0 replies
    • 332 views
  15. சீன சேவையை நிறுத்தியது கூகுள்! சீனத்தில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையையே நிறுத்திவிட்டது என்றால் அது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். கூகுளுக்கு ஏற்படும் சறுக்கல்கள் வழக்கமானதுதான். ஆனால் சீனத்தில் தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருப்பது பெரிய பின்னடைவாகப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒருபக்கம் கூகுள் சேவைகளை ஹேக் செய்வது, சீனத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுள் அளிக்கும் சேவைகளை விட மி…

    • 0 replies
    • 468 views
  16. 2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு! வியாழக்கிழமை, டிசம்பர் 16, 2010, 11:02[iST] நியூயார்க்: உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை 'டைம்' பத்திரிகை தேர்வு செய்துள்ளது. உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது. 26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்…

  17. சிரியா: ஆஃபிரினில் இருந்து குர்துகளை வெளியேற்றிய துருக்கி படைகள் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS சிரிய குர்துக்களின் நகரமான ஆஃபிரின் மையத்தை, துருக்கி ஆதரவிலான படைகள் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக கூறிய அவர்கள், அங்கு தங்கள் கொடிகளை ஏந்திச் சென்று, அங்கிருந்த பழப்பெரும் குர்து நபரின் சிலையை தகர்த்தனர். பயங்கரவாதிகள் என்று கருதி, எல்லையில் உள்ள குர்து போராளிகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதை இலக்காக வைத்து இரண்டு மாதங்களாக துருக்கி தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. படத்தின் காப்புரிமைREUTERS …

  18. அரசு ஊழியர்களின் இதயத்தில், ஆண்டாண்டு காலமாக தி.மு.க. கட்டிவைத்திருந்த 'நண்பேன்டா’ இமேஜ், ஒரு லத்தி சார்ஜ் காரணமாக சுக்குநூறாக உடைந்துவிட்டது! கடந்த 23-ம் தேதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்​கைகளை வலியுறுத்தி, குறளகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அரசு தரப்போ தொடர்ந்து பாராமுகம் காட்டியது. ஆவேசமான ஊழியர்கள், கடந்த 25-ம் தேதி போராட்டக் களத்தில் இருந்து திடீரென புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து குரல் எழுப்ப முயற்சிக்க... அவர்களை ஓட ஓட விரட்டி நையப்புடைத்தது காவல் துறை. இந்தக் களேபரத்தால், புதிய தலைமைச் செயலகம் அருகில் இருக்கும் வாலாஜா ரோடு போர்க் களமாகக் காட்சி அளித்தது. ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிக்கிடந்த ஊழியர்களை, சங்க நிர்…

    • 0 replies
    • 724 views
  19. சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" பெயரிலேயே பல குளறுபடி. சோனியா காந்தியின் உண்மையான பெயர் எல்ஃபிகே அண்டோனியோ மைனோ. காந்தி என்பது அவர் உண்மையான குடும்பப் பெயர் அல்ல. உண்மையான குடும்பப் பெயர் கான். சோனியா காந்தி எனப்படுபவர் உண்மையில் அண்டோனியோ கான் ஆகும். நம்பலாமா இந்தப் பெண்ணை? சோனியாவின் தந்தை சோனியாவின் தந்தை நாஜி ஹிட்லரின் நண்பர் பாஸிஸ முசோலினியின் படையில் பணியாற்றியவர். இவர் போரில் இரசியப்படைகளால் கைப்பற்றப் பட்டவர். பின்னர் இவரை இரசியா தனது உளவாளியாக்கியது என்கிறார் ரீஎஸ்வி ஹரி என்பவர். இதனால் சோனியாவின் தந்தையை ஒர் இரசியாவின் கேஜிபீ உளவாளி என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ரீஎஸ்வி ஹரி இரசிய உளவுத் துறை மூலம் பெரும் தொகைப்ப…

  20. வரும் 2020-ம் ஆண்டுக்குள் 60 டன் எடையில் மிகப்பெரிய விண்வெளி ஆய்வுக்கூடத்தை விண்ணில் நிறுவ சீனா தயாராகி வருகிறது. இதற்கான மாதிரி சோதனைக்கூடம் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. புதிய சோதனைக்கூடத்துக்கான பெயரை பரிந்துரைக்க வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய சோதனைக்கூடத்தை விண்வெளியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மும்முரம் அடைந்து வருகிறது. இதன் முதல் முயற்சியாக பொருட்களை சுமந்து செல்லும் கார்கோ விண்கலம் தயார் நிலையில் உள்ளது. விண்ணில் ஆய்வுக்கூடத்தை நிறுவ தேவையான பொருட்களை இது சுமந்து செல்லும். 18.1 மீட்டர் நீளமும் 4.2 மீட்டர் விட்டமும் 20 முதல் 22 டன் எடை கொண்ட முதல் மாதிரி ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு செய…

    • 0 replies
    • 696 views
  21. ஜமால் கசோக்கியின் மரணத்தின் மர்மம் தீரும் வரை சவூதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் October 27, 2018 பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மம் தீரும் வரை சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல்; அறிவித்துள்ளார். வூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவலை அண்மையில் சவூதி அரசு உறுதி செய்திருந்தது. இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுப்பதுடன் பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள…

  22. டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSPL குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தி…

  23. பீ.எல்.ஓ – ஹமாஸ் சேர்ந்தியங்க முடிவு பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்பாக கணிப்பிடப்பட்டாலும், சமீபகாலமாக மிகவும் சாதுரியமாக காய் நகர்த்தி வருகிறது. பாலஸ்தீன அமைப்பான பீ.எல்.ஓவில் தன்னையும் இணைத்துக்கொள்ள இருப்பதாக இன்று ஹமாஸ் அறிவித்துள்ளது. காலஞ்சென்ற பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் அமைப்பான பீ.எல்.ஓ அங்குள்ள பல்வேறு அமைப்புக்களை தன்னோடு இணைத்துக் கொண்ட கூட்டு அமைப்பாகும். ஒரு குடையின் கம்பிகள் போல பல அரசியல் தாபனங்களை தன்னோடு இணைத்துக் கொண்ட பீ.எல்.ஓவில் ஓரங்கமாக ஹமாஸ் இணைய சம்மதித்திருப்பது மேலை நாடுகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடும் தீவிரவாதம் பேசி, பேச்சுக்களை குழப்பி, தாக்குதல்களை தொடங்கும் முட்டாள்தனமான …

    • 0 replies
    • 653 views
  24. மதகுருவை, நாடு கடத்தியது சுவிஸ்! இஸ்லாமிய மத போதகரை சுவிஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. வன்முறையினை தூண்டும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இஸ்லாமிய மத போதகர் நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய ஆவணங்கள் ஏதுமின்றி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒத்துழைக்க மறுத்த நிலையில், குறித்த நபரை நாடுகடத்தும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் எத்தியோப்பிய நாட்டவர் என கருதப்பட்ட நிலையில், அவர் சோமாலிய நாட்டவர் என பின்னர் தெரியவந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் Winterthur பகுதியில் அமைந்துள்ள An’Nur பள்ளிவாசலில், கலவரத்தை தூண்டும் வகையில் பிரிவினைவாத கருத்துகளை இவர் முன்வைத்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்த…

  25. பாப் பாடகரை ‘நீக்ரோ’ என்று குறிப்பிட்ட ஜெர்மன் அமைச்சர் மீது சமூக வலைத்தளவாசிகள் கடும் ஆவேசம் ஜெர்மன் பாடகர் ரொபர்டோ பிளாங்கோ. | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஜெர்மனியின் பிரபல பாப் பாடகர் ரொபர்டோ பிளாங்கோ என்பவரை ‘வொண்டர்ஃபுல் நீக்ரோ’ என்று வர்ணித்தார் ஜெர்மன் அமைச்சர் ஜோகிம் ஹெர்மான். (Joachim Herrmann (CSU)) இது சமூக வலைத்தளங்களில் அவர் மீதான கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. ட்விட்டர் ஹேஷ்டேக் #Neger தற்போது பரவலாக டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாப் பாடகர் ஆப்பிரிக்க-கியூபா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகிம் ஹெர்மான் என்ற அமைச்சர் பேசும் போது, “ரொபர்டோ பிளாங்கோ எப்போதுமே ஒரு அருமையான நீக்ரோ, பல ஜெர்மானியர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.