Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எந்தன்குரல் கேட்கிறதா? அவனியிலே வித்தகனாய் அறிவுடனே நான்வாழ அனுதினமும் கனவுகண்ட அன்பான அம்மாக்கு என்னருகே இருக்கையிலே உன்னருமை தெரியவில்லை அருமையினை உணர்கையிலே அருகினிலே நீயில்லை மெழுகுவாத்தியாய் உருகி வெளிச்சத்தைத் தந்தவளே வெளிச்சத்தின் அருமையினை இருட்டில்தான் உணர்கின்றேன் உன்பேனா பிரசவித்த உரைகளைநான் மேடையேற்றி பேச்சாளன் ஆகியதை பெருமையுடன் நினைக்கின்றேன் பரீட்சைக்கு முதல்நாளும் படுக்கையிலே விழுந்திடுவேன் என்னருகே வந்திருந்து எனக்காக நீபடித்தாய் என்பாடம் தனைப்படித்து எனைஉயர்த்த முயன்றவளே உன்பாசம்தனை எந்த உலகத்தில் காண்பேனோ சிந்தையிலே எந்நாளும் எந்தனையே தாங்கியதால் உந்தனுக்கு எப்போதும் நிம்மதிய…

    • 37 replies
    • 5.1k views
  2. நீ திருந்தவே மாட்டாயா.....??? ஏய் சமுதாயமே பெண்ணுக்கு மட்டும் இங்கு பெரும் தடைகள் ஏன்....??? காலச்சாரம் என்றிங்கு கால் கட்டு ஏன்...??? இரக்கம் இன்றி அவள் மீது அடக்குமுறை ஏன்.....??? மண் பார்த்து மங்கையவள் நடக்கவேனும் என்கிறியே.... பண்பாடு என்றுயதை வந்து வேறு முழங்கிறியே.... காளையோடு பெண்ணவளை கதைக்கலாகா என்கிறியே.... அது மீறி பேசி வந்தால் அபச்சாரம் என்கிறியே... கட்டியவன் தனை இழந்தால் விதவை என்று உரை(த)க்கிறியே... இவள் முன்னாடி வந்தாளே முழிவியழம் என்கிறியே.... சந்தி சபைகளிலே பின்னாடி வைக்கிறியே... இன்நாளு வரைக்கும் இதை இழிவாக செய்யிறியே...…

  3. சில்லென்ற காற்று மார்புக்குள் நுழைந்து.. சில்மிஸம் செய்ய.. ஈரமண்ணில் கால்கள்.. ஆழப்பதிந்து.. நடையைத் தடை செய்ய.. உள்ளேறிய போதை ஜிவ்வென்று... பறக்கச்செய்ய... கடலலைகளின் பேரிரைச்சல்.. குழந்தைகளின் கூச்சல்.. சுண்டல்காரன்..கத்தல் எல்லாம் காதுக்குள் நுழைந்து..இதயச் சுவருனுள்..எதிரொலி செய்ய.. தள்ளாடி நடந்த கால்கள்.. கல்லில் மோதி..கீழே விழுந்து..மெல்லத் தவழ்ந்து.. கரையேற்றி விட்ட படகோடு சாய்ந்து.. வயிற்றுக்குள் குமட்ட.. எடுத்த வாந்தியோ.. சட்டையெல்லாம்... தொத்திக்கொள்ள.. நாற்றம் மீன்.. நாற்றத்தை தூக்கி சாப்பிட...தலைசுற்ற.. இருட்டும் கடல்.. நிலவோடு ஏளனம் செய்ய.. பக்கத்தில் யாரோ.. "இந்த அலையும்.. நீயும்..ஒ…

  4. ''சுட்டு வீழ்த்தடா கிபிரை.......!!!'' எங்கள் வானில் வந்து பகை எம்மை அழிப்பதா......??? இதை கண்டு கண்டு வேங்கை இனி சும்மாய் இருப்பதா.....??? கோரமதாய் வந்து பகை கொன்று அழிப்பதா.....??? எம் தமிழர் உயிர்களையே தின்று களிப்பதா....??? இத்தனையும் ஆடும் பறவை விட்டு வைப்பதா....??? எங்கள் வானில் உள் நுழைய விட்டு கொடுப்பதா....??? கொட்டமடித்து எங்கள் வானில் பறக்க முனைவதா.....??? மீண்டும் மீண்டும் எம் தமிழை அழிக்க நினைப்பதா.....??? இத்துடனே நிறுத்தி கிபிரை சுட்டு வீழத்தடா....!!! வன்னி மைந்தன்

  5. காலில் போட்டு உழக்கு.... வடக்கு கிழக்கு பிணைப்பு இனி என்ன பிரிப்பு....??? தமிழர்களின் பரப்பு அதை பகையேன் இன்று பறிப்பு....??? நீதி மன்ற தீர்ப்பு நீதியற்ற உரைப்பு.... வாய்மையற்ற வழக்கு காலில் போட்டு உழக்கு.... உதயம் வரும் கிழக்கு ஒளி எறிவதந்த வடக்கு.... இன்று போயு எதற்கு பிரிக்க அதற்கு வழக்கு....??? இது யாரு பார்த்த கணக்கு...??? இருக்குது தப்பு கணக்கு.... மாத்திப் போடு கணக்கு வடக்கு கிழக்கு நமக்கு..... நீதி மன்ற தீர்ப்பு நீதியற்ற கணக்கு.... அதை காலில் போட்டு உழக்கு....!!! வன்னி மைந்தன் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :…

  6. ''மண்ணை மீட்க யுத்தம் மூட்டு'' தமிழா உனக்கென்ன நாடா....??? கேட்குது சிங்களம் கேடா.... இனி என்ன தமிழா நீ மோடா....??? யுத்தத்தை மூட்டடா போடா.... நாளரை ஆண்டுகள் நீயடா... பேசியே கண்டது என்னடா...??? ஈர் பத்து ஆண்டுகள் மேலடா.... இன்னல்கள் சுமக்கிறோம் நாமடா... எத்தனை பேச்சுகள் நீயடா.... பேசியே போனது பாரடா.... ஆனாலும் இன்றது நீயடா.... கண்டது தீர்வது என்னடா....??? அகதியாய் எம்மவர் தானடா.... அலைகிறார் நித்தமும் பாரடா.... எத்தனை கொலைகள் இன்றடா.... எம் தமிழ் மீதினில் ஏனடா....??? செய்யிறான் சிங்களம் கேளடா..... இனி என்ன …

  7. உன்னை எல்லாம் பெண்ணென்று கூறுவதா....??? அம்மணியின் ஆட்சியிலே ஜயோ பாவி நீ இழந்தாய்... கட்டியவன் தனையிழந்து கண்ணீரதை நீ வடித்தாய்.... நெஞ்சத்து குமுறல்களை கொட்டியன்று நீ எறிந்தாய்.... விதவை என்ற பட்டமதை விருப்பின்றி நீயும் ஏற்றாய்... அத்தனையும் மறந்து வந்தா அவ் அணியில் நீ இணைந்தாய்....??? உன்னவனை ஏன் கொன்றார் என்னவென்று கேட்கலயே.... கொலை காற கூட்டனியில் வந்து கூட்டு வைத்தாயே.... வெட்கம் கெட்டு மதியிழந்து வெட்கமின்றி வாழிறியே.... சதி காற கூட்டமுடன் சம்பந்தம் வைக்கிறியே.... சீ...தூ.... உன்னை எல்லாம் பெண்ணென்று உலகமதில் செப்பலாமோ....??? …

  8. உனக்கென்ன இனி பேச்சு....??? நாடு நாடாய் ஏறி ஓடி நாட்கணக்காய் பேசியாச்சு.... ஆனாலும் இன்று அங்கு கண்ட தீர்வு என்ன ஆச்சு....??? சுற்று சுற்றாய் வந்து நீங்க சுற்றி சுற்றி பேசியாச்சு.... இன்று வந்து சிங்களமோ தந்த தீர்வு என்னாச்சு....??? எம் தமிழர் இன்னல்களை தாங்கி தாங்கி ஓடினீக..... அந்த மக்கள் அவலங்களை அங்கு வைத்து உரைத்தீர்களே.... உலகத்தார் செவிகளிலே சங்கெடுத்து ஊதினீரே.... மூன்றாம் தரப்பாய் அவரை முன்னுக்கு இருத்தினீரே.... இருந்தும் என்ன பயன் என்ன தீர்வு கண்டீரோ....??? சமாதாணம் வந்ததென்று சந்தோசம் அடைந்த மக்கள்..... தெருக்களிலே பிணங்களாகி தின…

  9. மனிதத்தை காக்க உங்களால் முடியலயோ....??? சோற்றுக்கு வழியின்றி திண்ணையிலே குந்தும் பிள்ளையை இன்று நான் எண்ணயிலே..... ஜயோ என் உடல் கூட இயங்கலயே என்னால் உதவிட இன்று முடியலயே.... பசியாலே அப்பிள்ளை அழுகையிலே பார்த்து நிக்க என்னால் முடியலயே.... கண்ணீரை கொட்டியவர் அழுகையிலே அதை கண்ஊhடு பார்க்கவே முடியலயே.... வறுமையவரை வாட்டையிலே உதவிட யாரும் வரவில்லையே.... சோர்ந்து அவரும் வீழ்கையிலே அவர் சோர்வுயகற்ற யாரும் முணையலயே.... மனிதத்தை உரைக்கின்ற மனிதர்களே இந்த மனிதரை காக்க உங்களால் முடியலயோ....??? - வன்னி மைந்தன் -

  10. ''நீ பேசலாமா நீதி....???'' (பொரியல் .கறி) வடக்கு கிழக்கு நமக்கு பிணைப்புயதாய் இருக்கு... அடி பாவி அதில் உனக்கு கேட்க என்ன இருக்கு....??? விடுதலைக்காய் எமக்கு நீ செய்து என்ன இருக்கு....??? காக்கை வன்னியே உனக்கு இன்று கருணை பேச்சு எதுக்கு....??? உந்தன் மக்கள் அங்கு உயிர் துறந்துயன்று கிடக்கு... அந்த நேரம் போயு அதை பார்க்கா நீயும் இருக்கு.... இன்று வந்து என்ன நீ பேசி போயு கிடக்கு....??? ஜயா மகிந்தா வேட்டிக்குள்ளே அடி நீயும் ஒளிந்து கிடக்கு..... இங்கு வந்து உனக்கு வீரப் பேச்சு எதற்கு....??? உன் இனத்தில் உனக்கு வெட்டு கொத்து இருக்கு.... …

  11. ''கண் மூடி தாக்குதல்'' கண்ணை மூடி வந்து இங்கு கண் மூடி தாக்கிறியே.... கஸ்ரப் பட்டு நான் வடித்த கவிதைகளை வெட்டுறியே... காரணங்கள் கேட்டு வந்தால் சொல்ல நீயும் மறுக்கிறியே.... உன் மனசில் என்ன வைத்து என்னை வந்து தாக்கிறியோ...??? விதி முறைகள் மறந்து வந்து வீண் பழியை வீசிறியே.... காரணங்கள் இன்றி வந்து கண் மூடி தாக்கிறியே.... கோரமதை வந்து ஏனோ இன்று என்னை சாடுறியோ....??? அட என் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அடைத்துவிட துடிக்கிறியோ....??? அதனாலோ வந்து என்னில் கண் மூடி தாகிறியோ....??? நன்றி வன்னி மைந்தன் :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: …

  12. ''அச்சத்தில் நடுங்கும் சிங்களம்.....'' பகை ஏற்றியே வந்தது பேருந்து.... இன்று போனது வெடி குண்டில் அது சிதைந்து.... கூடியே வந்தது பகை நூறு... இன்று போனது குருதியில் அவை நூறு... காவியே வந்த கனரகங்கள் கொடுத்தது காவு அவை நூறு.... துகழ்களாய் பகை உடல் அவை நூறு.... தூரவே விழுந்தின்று அவை நாறு.... காகங்கள் கழுககுள் அணி வகுத்து கொத்தியே உண்ணுது அதை பாரு..... இனம் காண முடியா இவர் வேறு.... போனார் இன்றங்கு தடுமாறி.... அட அடிக்குது பிணமது அது வாடை.... இவர் கூடவே துப்புறார் அதில் காறி... தன் படை மீதினில் தான் காறி... துப்புர நிலையாச்சு இன…

  13. Started by வல்வை சகாறா,

    மௌனம் மௌனம் தேவைதான் - ஆனால் காலமெல்லாம் மௌனிக்காதே! நாவைப்புூட்டி வைத்தல் நாளைய சந்ததிக்கு நல்லதெனில் மௌனத்தைக் காத்துக்கொள்! தேவை ஏற்படின் மோனம் கலையலாம். தென்றலை மீறிப் புயலாவும் வீசலாம். மௌனம் நிலைக்கும்வரை - அதன் மகிமை புரியாது. மாறி எழுந்த பின் மௌனிக்க முடியாது.

  14. நாம் என்ன ஊமையா? இந்த நிமிடம் இதே வருசம்.. இமைகளின் மீது....... இரும்பு பறவைகள் .... எரிதிராவகம் வீசி போன நாள்! இந்த நாள்..! சிலுவை சுமந்த ஜீவனின் மடியில்..... சிதைகளாய் எம்மை - ஆக்கிவிட்டுபோன பேரினவாதத்தின் ...... தமிழன் குடல் வெளி எடுத்து.. கும்மி அடித்த நாள்! விலா எலும்பு நோக பெற்றவள் வயிறும் வைரம் என்றும் அவள் கருதிய மகனும் ஒன்றாய் குடல் கிழிந்து செத்தாரே.. உலகமே உனக்கு அது தெரியுமா? நாம் என்ன செய்தோம் இறைவா? நாம் என்ன உனக்கு தீராத பகையா? நெஞ்சு மீது மூட்டிய தீ இன்னும் ஈரம் பாயாமல் ஊரெல்லாம் இருக்கிறதே கொல்லுங்களேன்- எம்மை தொலைந்தோம் நாம் என்று.. யாருக்கும் சொல்லியும் விடுங்களேன்! இருக்கும் ப…

    • 27 replies
    • 3.6k views
  15. முப்பால் வேந்தனுக்கு முற்சந்தியில் சிலை முடிந்தது எம்கடமை, முதலிரண்டு பாலும் முயற்சிக்கவில்லை எனவே முடியவில்லை மூன்றாம் பால் முயற்சிக்காமல் முடிந்தது,இப்பால்- மூவிரண்டில் புரியாமல் தவிப்பு மூவைந்தில் புரிந்து தவிர்ப்பு முவெட்டில் புரிந்தது தணிந்து,தொடர்ந்து மூவிருபதில் உடல் தளர முதலிரண்டுபாலும் முக்கியமென்று முடிவுகட்டும்போது மூச்சு நின்று நம் கதையும் முடிந்திடுமே

    • 12 replies
    • 1.6k views
  16. நீயிருந்த கருவறையில் நானும் இருந்தேன் பெருமை அண்ணா.... கல்லறையில் நீ உறங்க கண்ணீரில் நானும் இங்கே தாய் மண் காத்திடவே தலைவரின் வழியில் நின்றாய் தாய் தந்தை வாழ்வுக்காய் அகதியாக நானும் இங்கே கல்லறையில் நீயும் அன்பே நிம்மதி உறக்கமா அண்ணா??? நாலுசுவர் வீட்டினிலே இங்கே நரகப்பட்ட வாழ்க்கையடா நானும் வந்து இணைந்திடவே நாளங்கள் துடிக்குதடா நான் வந்து உனைக்கான காத்திருந்த வேளை அண்ணா..... வீரச்சாவு செய்தி கேட்டு என்னை நான் இழந்தேன என் குரல் கேட்காமல் எப்படி நீயும் உறங்குகின்றாய்? உன் இனிய குரல் ஓலி இன்னும் என் காதில் ஒலித்து ..... என் கண்களில் நீராய் கரையுது அண்ணா........ என்…

  17. போர் வெறி ________________________________________ எழுத்து: மோகன் கிருட்டிணமூர்த்தி பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள் மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள் நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள் தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள் கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள் அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள் கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள் ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள் தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள் காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள் மரணத்தை விட கொடுமையான ஊனங்கள் அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள் நீர் போல ஓடிய ரத்த ஆறுகள் குருதியை குடித்த…

    • 3 replies
    • 1.4k views
  18. ''வந்தேறு குடியா தமிழன்....???'' கலங்குது கலங்குது என் மண்டை கலங்குது..... ஆய்வுகள் வரலாறு ஆயவே கலங்குது... எம் தமிழ் வரலாறு அறியவே துடிக்குது.... ஜயோ படிக்கையில் என் மண்டை குளம்புது.... திராவிட மக்களே எம் தமிழ் என்குது.... திறம்பட்ட வீரர் என்றவரை சொல்லுது.... கண்டி. களனி அனுராதபுரம் வரை ஆண்டதாய் சொல்லுது..... வன்னியில் இருந்து எம் படை போயே கண்டியை காத்ததாய் கதைகளும் சொல்லுது..... எம் தமிழ் ஆட்சியை உயர்வதாய் செப்புது.... இலங்கையின் அரசனே இராவணண் என்கிது.... குறு மன்னர் ஆட்சியை குலவியே சொல்லுது.... அவர் நேர்மை திறனை நெகிழ்ந்தே சொல்…

    • 7 replies
    • 1.5k views
  19. கறுப்பி உனக்கு வெள்ளை மாளிகை எதுக்கு...??( கொ. ரைசு) அடி... கொண்டலிசா ரைசு உன் மண்டை என்னடி லூசா...?? உன் உதட்டில் என்ன சாயம்....??? அது யாரு கடிச்ச காயம்...??? நீ இங்கு வருவதென்ன மாயம்....??? நீ சண்டை காற கோழி இன்று சொல்ல வந்ததென்னடி ஞாயம்....??? காலு மேல காலு போடுற நீ அலு.... நீ புஸ்சுடய வாலு திரும்பி பாரடி - நீ உன் தோலு.... நீ நாட்டிடையே கோலு மூட்டுற நீ ஆலு.... நீ புஸ்சுக்கு முளைச்ச வாலு உன் வார்த்தை எல்லாம் சீலு.... வெள்ளை மாளிகை உனக்கு கறுப்பி உனக்கு எதுக்கு....??? நன்றி - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :r…

  20. Started by vanni mainthan,

    ஓடிப் போ.... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.... இல்லண்ணை வாயை நீ மூடு.... செய்யல உனக்கது நான் கேடு.... இப்ப இங்கது நீ மோடு... படிக்கனும் நிறைய நீ ஏடு.... முதலில படிக்க அங்கோடு.... விழுந்தது உனக்கது உயர் ஓட்டு.... செய்தாய் அதற்கது வீண் கேடு... அண்டுகள் ஆண்டுகள் இது கேடு.... செய்த தமிழன் அவன் கேடு.... ஆரியன் தினித்தது அது கேடு... அதை எதிர்காத திரவிடன் அவன் மோடு... வார்த்தையால் போடாத நீ சூடு.... உனக்கது பின்னாடி பெருங்கேடு.... இது காறும் உரைத்தது நீ போதும்... இத்துடன் நிறுத்தி நீ ஓடு.... நன்றி - வன்னி மைந்தன் - …

    • 2 replies
    • 1k views
  21. குழம்பும் படைகள்.... அப்புகாமி பிள்ளை எல்லாம் ஜயோ குளறுது.... அண்ணன் படை வந்தடிக்கும் என்று பதறுது.... பேச்சு வார்த்தை முறிந்து விட்டா நடக்கும் என்ங்குது.... பேரழிவு தமக்கு வரும் என்று குளறுது.... ஜயா மகிந்தா கள முனைக்கு இவரை அனுப்புது... அங்கே போக இந்த சிப்பாய் இன்று மறுக்குது.... பகை முகாம்கள் அத்தனையும் இன்று நடுங்குது.... படைகள் எல்லாம் படை முகாமில் இன்று குளம்புது....!!! வன்னி மைந்தன்

  22. ஏன் பேச புலி போச்சு....??? மீண்டும் ஒரு ஜெனிவாவில பேச்சு.... அங்கு புலி காண்பதுவோ என்னவென்று போச்சு....??? முன்னர் நடந்த பேச்சுக்கென்ன ஆச்சு....??? இன்று அமைதி கிழித்து போரங்கு மூண்டு போச்சு.... இல்லை தீர்வு எண்ணு உருவாகி ஆச்சு.... அப்புறமா மீண்டும் பகையோடு வேங்கை ஏன் பேச போச்சு....??? வன்னி மைந்தன்

  23. தெரியவில்லை எனக்கு தெரிந்தால் நீ சொல்லு.... ஜயனே... யான் அறியவில்லை வரலாறு அறிந்தால் வந்து நீ சொல்லு.... தெரியவில்லை எந்தனுக்கு தெரிந்தால் வந்து நீ சொல்லு.... புரியாமால் வந்து இங்கு பளுகவில்லை நானிங்கு.... ஆழ ஆராய்ந்தால் அதை வந்து நீ சொல்லு.... எந்தனுக்கு விலையாக கொண்டு வந்து நீ வில்லு.... எம் தமிழர் மீதினிலே எறி வந்து நீ சொல்லு... காலம் புராவும் அக்கருத்தை நீ வில்லு.... ஒரு காலம் போவேன் யான் ஊண்டியே தான் பொல்லு.... அன்நேரம் கூட நான் வாழ்த்துவேன் உன் சொல்லு... அறியாமால் இருக்கிறேன் அறிந்தாலே நீ சொல்லு.... அறியாமை விலகட்டும் ஜ…

  24. பதில் கூறு....(கருணாநிதி) மூக்கின் மேலொரு கண்ணாடி போட்டே வருகிறாய் முன்னாடி... அடுக்கு மொழியில சொல்லாடி அவையை கலக்கிறாய் கில்லாடி.... வயசில போனாய் தள்ளாடி இருக்கிறாய் முதல்வராய் இன்னாடி..... தமிழுக்கு நீயே உயிர் நாடி வரல ஏன் எம் தமிழ் நாடி....??? யுத்த செலவோ பலகோடி செய்யுது சிங்களம் இன்றோடி.... உன் தமிழ் போகுது உயிர் ஆடி அதை காணா இருக்கிறாய் ஏன் பாவி....??? தோளில போடுறாய் நீ காவி அட தோளை கொடுடா நீ பாவி.... இதயம் வேறா வைச்சிருக்கா இன்னும் இரங்கா ஏனடா நீ இருக்காய்...??? உன் தமிழ் காக்க ஏன் ம…

  25. முரண்பாடுகள்!!! இரவும் பகலும் சிகப்புச் சிங்கமாய் இறுமிய எனகுள்ளே ஏதோ சில முரண்பாடுகள் தமக்குள்ளே அடிபட்டுக்கொள்கிறது என் மனதில் அய்யரை பேசி கோயிலை திட்டி சாத்திரங்களை எரித்து..வேதாந்தம் பல பேசிய பல பேரில் நானும் ஓருவன்! வீரமகன்! சிகப்புச்சிங்கம்! திருமணம் என்கிற பந்தம் வந்ததோ வந்தது! மாமாவின் புற்றுநோய்க்கு என் மனைவி கதிர்காம கந்தனிடம் வைத்த நேர்த்திக்கு நேரம் பார்த்து போய் வந்தோம்! மாமிக்கு வயசாகி கண் மங்கலாய்த் தெரிய என் மனைவி கனடா ஐயப்பனுக்கு நேர்த்தி வைத்தாள் "ஐயப்பனே என் அம்மாவின் கண்கள் சரியாக வர என் கணவர் இந்த முறை மாலை போடுவார்" நண்டு உயிரோடு இருந்தா…

    • 11 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.