இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
GANGS OF TOOTING BROADWAY MOVIE லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் குழுக்களை மையமாக வைத்து இத்திரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது ..இந்த திரைபடத்தின் டைரக்டர் தமிழகத்தை சேர்ந்தவர் . லண்டனில் உள்ள பல சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தின் கதை வசனத்தை இலங்கையை மூலமாக கொண்ட லண்டன் வாழ் சிங்களவர் ஒருவர் எழுதியுள்ளார் .இலங்கை தமிழர்களை பற்றிய படமாக இருந்தாலும் . இது முழுமையான பிரித்தானியா ஆங்கிலதிரைபடம் என்று அதன் டைரக்டர் கூறி இருந்தார்..இந்த திரைபடம் சில வருடங்களுக்கு முன் இங்கு வெளியாயிருந்த்து இந்த திரைபடத்தின் முழமையான இணைப்பும் கீழே http://sinnakuddy1.blogspot.co.uk/2015/01/gangs-of-tooting-broadway-l.html
-
- 0 replies
- 1.8k views
-
-
Top 10 Amazing Places On Earth You Won't Believe Are Real
-
- 0 replies
- 483 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 823 views
-
-
"" அண்ண ரயிட் ""தனி நபர் நகைச்சுவை பகுதி 1 பகுதி 2 கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (10 சூலை 1944 - 26 பெப்ரவரி 2014 ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார். 1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய "புரோக்கர் பொன்னம்பலம்" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா க…
-
- 0 replies
- 764 views
-
-
-
- 0 replies
- 777 views
-
-
அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே? பூவின் உள்ளே நிலவின் கீழே தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே! உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில் உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில் உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ள வழியே..[/b] சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே! கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே! உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ! உன்னை உன்னைத் தேடித் தானே இந்த ஏக்கம் இந்தப் பாதை இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ! கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே…
-
- 0 replies
- 5.6k views
-
-
http://www.youtube.com/watch?v=g5kMRoGAsmM பூக்கள் பூக்கும் தருணம் (((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) பாடல் : பூக்கள் பூக்கும் தருணம் படம்: மதராசப்பட்டிணம் இசை: GV பிரகாஷ் பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா (((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிர…
-
- 0 replies
- 1k views
-
-
வலையுலகில் மேய்ந்து கொண்டிருத்த போது தட்டுப்பட்டது வெங்கட்டின் இந்தப்பதிவு. தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஒரு பதிவை அவர் இட்டிருந்தார்.அவரைப் போலவே ஜாசிலும், கர்நாடக இசைக் கலவைகளிலும் ஈர்ப்பு இருந்ததால் ,பிரசன்னா பற்றி நான் எழுதுவதாகாச் சொன்ன பதிவை உடனேயே இட்டு விட வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது.வெங்கட் வெகு விலாவாரியாக ஜாசைப் பற்றியும் தமிழ் இசை பற்றியும் உதாரண இசைத் துணுக்குகளுடன் எழுதி உள்ளார்.வலையில் நான் கண்ட மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்.அவர் எழுதியதை விட நான் ஒன்றும் புதிதாக எழுதி விட முடியாது.ஆகவே அந்தப் பதிவைக் கட்டாயம் படிக்கும் படி அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன். ஜாசிற்கும் கர்னாடக இசைக்கும் வ…
-
- 0 replies
- 654 views
-
-
-
உன் மடிதான் என் சொர்க்கம் அடி வீணே ஏன் துக்கம்.. http://download.tamiltunes.com/songs/Singers%20Hits/S.P.Balasubramaniam%20Hits/Sala%20Salavena%20-%20TamilWire.com.mp3
-
- 0 replies
- 475 views
-
-
-
http://www.youtube.com/watch?v=CoL4y9RD1CE
-
- 0 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
திரைப்படம்: பஞ்சதந்த்ரம் பாடல்: காதல் பிரியாமல் கவிதை பாடகர்கள்: கமல் ஹாசன் இசை: தேவா பாடல் ஆசிரியர்: வைரமுத்து http://www.youtube.com/watch?v=ClOhvsYm9rg காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வர்லாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே நாயகி என்னை நீங்கியதாலே வீடு வெறிச்சோடி போச்சு நாற்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே கட்டில் தீவாக ஆச்சு மணம…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 547 views
-
-
-
- 0 replies
- 568 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/India.mp3 இசை மூலம்: Cool Toad
-
- 0 replies
- 842 views
-
-
படம் : முள்ளும் மலரும் பாடல் : கண்ணதாசன் பாடியவர் - கே ஜே ஏசுதாஸ் இசை - இளையராஜா வெளியான ஆண்டு : 1978  செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம்பூவில் செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 800 views
-
-
இந்தப் பாடல்களின் ஆரம்ப வரிகளைக் கண்டுபிடியுங்கள்...பரிசாக மாப்ஸ்ட அடுத்த சீரியல்ல நடிக்க சான்ஸ் வழங்கப்படும். http://snegethyj.blogspot.com/2007/04/blog-post_07.html
-
- 0 replies
- 816 views
-
-
நான் ரோஸ் பாண் செய்ய வேண்டி வந்திருக்காது😀 நிழலியும் பருத்தித்துறை வடை சுட்டிருக்கமாட்டார் தமிழ் சிறியும் பரோட்ட மாஸ்ரர் ஆகியிருக்க மாட்டார் இப்படியே உங்கள் லிஸ்ட்டை அடுக்குங்கள்.... யாழ் நிர்வாகமும் திண்ணை கழுவியிருக்காது அடிக்கடி மோகண்ணாவும் யாழ் கலரில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி என்னையும் ஈழப்பிரியனை கதிகலங்க வைத்திருக்கமாட்டார்
-
- 0 replies
- 370 views
-
-
காமராஜர் மறைந்த நாள்: அக்டோபர்-2, 1975 தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது நமது மனது காமராஜருக்காக ஏங்குவதைத் தவிர்க்க முடியாது! அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனை பேருக்கு அரசியலில் நம்பிக்கை உண்டு என்பது அவரவருக்குத்தான் தெரியும். அரசியல் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று காமராஜர் முழுமையாக நம்பினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படி நம்பிய இறுதி அரசியல்வாதி காமராஜர்தான்! அந்த ஆண்டு 1956 அல்லது 1957 ஆக இருக்கலாம். காமராஜர்தான் முதல்வராக இருந்தார். நான், நான்காம் வகுப்பில் இருந்தேன் என்று நினைவு. அது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி. அதற்கு முதல் மாதத்தில் நான் செலுத்தியிருந்த கல்விக் கட்டணமான ஆறு அணாவை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து நான் …
-
- 0 replies
- 669 views
-