இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும். தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா என்று இருங்கள். அதுவும் …
-
- 10 replies
- 2.5k views
-
-
http://www.tubetamil.com http://www.tubetamil.com
-
- 0 replies
- 5.8k views
-
-
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் அன்னை மரி காட்சி கொடுத்த இடத்தில் உள்ள ஆலயத்தின் வெளிப்புறத்தோற்றம் பெனு நோட்டடாம் பெல்ஜியத்தின் லுவேனே கிராம மாவட்டத்தின் சிறிய கிராமம். கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது அம்பிளேவ், வெஸ்ட்ரே, கொய்ஞ் என்னும் பள்ளத்தாக்குகள் சூழ அமைந்துள்ளன. இங்கு அன்னை மரி காட்சி கொடுத்த தலம் அமைந்துள்ளது. காட்சி கொடுத்த தலத்தின் உட்புறம் பெனு கிராமத்தை அண்மித்த தனிமையான வீடொன்றில் பெகோ குடுப்பத்தில் தலைப்பிள்ளையான 11 வயதான மகள் மெறியற்றுக்கு 1933 ஜனவரி 15 ஞாயிறுமாலை 7 மணியளவில் வீட்டுத்தோட்டத்தில் வெளிச்சத்துடன் ஓர் அழகிய ஓர் பெண் காட்சியைக்கண்டு தன் தாயிடம் பயத்துடன் விபரித…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 985 views
-
-
-
-
- 0 replies
- 930 views
-
-
இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம். "சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."
-
- 108 replies
- 12.6k views
-
-
அவசரமாக பணம் தேவைப்பட்டதால் 4500 ரூபாவுக்கு மனைவியை ஏலத்தில் விட்ட பிரேசில் நபர் [14 - May - 2007] பிரேசில் நாட்டில் இணையத்தளம் மூலம் தனது மனைவியை 4500 ரூபாவுக்கு ஏலத்துக்கு விற்பதாக ஒருவர் அறிவித்துள்ளார். பிரேசிலில் இணையத்தளம் மூலம் ஏல விற்பனை நடத்தி வரும் நிறுவனம் மெர்காடோ லிட்ரே. இதன் இணையத்தளத்தில் பிரினோ என்பவர் செய்திருந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் கொடுத்துள்ள விளம்பரத்தில் `அவசரமாக பணம் தேவைப்படுவதால் எனது மனைவியை 4500 ரூபாவுக்கு விற்கத் தயாராக இருக்கிறேன்' என்று பிரினோ தெரிவித்துள்ளார். விலையை குறைவாக தெரிவித்திருந்தாலும் தனது மனைவியை பற்றி விளம்பரத்தில் உயர்வாகத் தெரிவித்துள்ளார். வீட்டை சிறந்த முறையில் நிர்வகிப்பவர், சிறந்த து…
-
- 11 replies
- 2.4k views
-
-
எனது இணைய வானொலி பரிட்சார்த்த ஒலிபரப்பு PARISTAMILRADIO இங்கே அழுத்தவும்
-
- 0 replies
- 1k views
-
-
சிறுவர்களிற்க்கு கதைகள் கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை இங்கே பதியலாம் என்று நினைக்கின்றேன் கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும் முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார். இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறை ஓதும் ஞானிய…
-
- 13 replies
- 4.2k views
-
-
-
யான் பெற்ற இன்பம் http://video.google.com/videoplay?docid=72...66773&hl=en
-
- 1 reply
- 1.4k views
-
-
தூக்கம் ஏற்படும் விதம்! நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன. மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும். இம்மியளவு என்பது பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூறில் ஒரு பங்கு.
-
- 31 replies
- 5.7k views
-
-
-
- 8 replies
- 2.8k views
-
-
-
-
- 0 replies
- 875 views
-
-
-
- 0 replies
- 910 views
-
-
-
எங்கட பல்கலைக்கழக கலைவிழாவில நண்பி ஒருத்தி பாடினது நீங்களும் இரசிக்க ஐய்யையோ tension கூடுதே Deadline எல்லாம் வந்து சேருதே Midterm எல்லாம் கையை விரிக்குதே பாடமெல்லாம் நம்மை வெருட்டுதே - இங்கு தன்னை நம்பி வந்தவனும் கொஞ்சமுண்டு - அட Source ஐ நம்பி வந்தவனும் கொஞ்சமுண்டு - இங்கு பாடம் படிக்கத்தான் - நாம் வருகையில் Source ஐ என்ன கொண்டா வந்தோம் கொண்டு செல்ல.. வேலை கிடைக்கவில்லை படிப்பும் முடிக்கவில்லை OSAP கட்ட ஏது காசு அரை இலட்சம் கொடுத்த பின்னும் ஓசியிலே Ring எடுக்க வழிதான் இங்கு ஏது காட்டு பார்த்து எழுதுவதும் பாடமாக்கிக் கொட்டுவதும் இதுதான் நாமும் வாழும் வாழ்க்கை - இந்தக் கால்ற்றன் சமம் நமக்கு- நம் சமூகத்தில் குடிச்சண்டை Girl fri…
-
- 6 replies
- 1.8k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/04/blog-post_23.html
-
- 0 replies
- 830 views
-
-
நெப்போலியன் நெப்போலியன் பிறந்தது கி.பி.1760. ஹிட்லர் பிறந்தது கி.பி.1889. வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் ஆட்சிக்கு வந்தது 1804-ம் ஆண்டு. இதேபோல், ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது 1933-ம் ஆண்டு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் வியன்னாவைக் கைப்பற்றியது 1809-ல். ஹிட்லர் வியன்னாவைக் கைப்பற்றியது 1938-ல். வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்து வந்தது 1812-ல். ஹிட்லர் 1941-ல். வித்தியாசம் 129 ஆண்டுகள். இப்படி பல விஷயங்களில் இருவருக்கும் இருக்கும் இந்த 129 ஆண்டுகள்
-
- 0 replies
- 1.1k views
-
-
அனைவருக்கும் பல கனவுகள் உண்டு. அதை வெளிபடுத்த ஒரு இடம். நமது முன்னேற்றத்துக்கான எந்த கருத்தையும் இங்கெ இடலாம். எனது இன்றைய கனவு. இப்பொழுது ஏகப்பட்ட தமிழ் வலை தளங்கள் உள்ளன. இத்தளங்களுக்கிடையே உள்ள தொடர்பை முறைபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் ஏற்பட வழி உண்டு. உதாரணத்திற்கு ஆர்குட்டில் இருந்து ஜிமெயிலிற்க்கு உள்ளதுபோல். இதன் மூலம் கருத்துக்களை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துசெல்வது மிக எளிது. கனவு நினைவேறுமா பார்போம். உங்கள் கனவுகளையும் இங்கே பதிய அனைவரையும் அழைக்கிறேன். நன்றி.
-
- 0 replies
- 1k views
-
-
-