இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன? 10:57 ♔ம.தி.சுதா♔ புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு மு…
-
- 0 replies
- 5.3k views
-
-
Dinner for One. https://www.youtube.com/watch?v=gHZr8LBnD7M யாழ்கள உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 1.7k views
-
-
மேலும் காட்சிகள்: http://www.youtube.com/view_play_list?p=9E34714D2DE67273
-
- 0 replies
- 903 views
-
-
மாற்றங்கள் அடைந்து வரும் பண்டிகை நாட்கள்
-
- 0 replies
- 652 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nJpdD4nZRgw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=a35LDtEB8Bg
-
- 0 replies
- 653 views
-
-
இந்தப் பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியுமுள்ளார், கேட்டுப் பாருங்கள் http://www.youtube.com/watch?v=TP9mBvKfzQU&feature=related இதில் S.P.B-யின் குரலும் கமலின் நடிப்பும் எப்படி ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள் http://www.youtube.com/watch?v=Wda4Vo9TQ6c&feature=related
-
- 0 replies
- 718 views
-
-
முரணும் முடிவும்...நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் |
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
மனதில் ... என்ன நினைவுகளோ?? ... பூந்தழிர் ஆட ... மகாராணி, உனை தேடி வரும் நேரமே! ... http://www.youtube.com/watch?v=ZHz5einmj9I
-
- 0 replies
- 1.2k views
-
-
மழ காத்தா நீ சுத்தியடிக்க நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
-
- 0 replies
- 737 views
-
-
-
- 0 replies
- 959 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
#அப்பாவின்_அன்பு_இருக்கும்_போது_புரிவதில்லை! இங்கே! தாயை இழந்த இருமகன்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த தந்தையை வாழும் போது நினைக்காது; அவரின் பிரிவின் பின்னர் தந்தையின் அன்பை நினைத்து தவிக்கும் இருமகன்களின் பாசத்தவிப்பு!#மதவடி_மன்னர்கள்
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 896 views
-
-
மண்ணும், மரமும், மனிதனும் ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கிழக்குச் சீமையிலே' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியாகியது. அது ஒரு கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக இருந்த போதிலும், தமிழ் ரசிகர்கள் அதற்குப் பேராதரவு நல்கி அதனை வெற்றிப்படமாக்கியிருந்தனர். அந்தத் திரைப்படத்தில் பாடல் காட்சியொன்றில், படத்தின் துணைக் கதாநாயகன்(விக்னேஷ்), பல வருடக் கல்லூரி, நகர வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திற்கு வருவான். அவன் கிராமத்திற்குள் நுழையும்போது ஆற்றங்கரையிலுள்ள மரத்தைப் பார்த்து, நம் ஊரில் அனைவரும் நலமாக உள்ளார்களா? என்று கேட்பதுபோல் அமைந்த: …
-
- 0 replies
- 4.8k views
-
-
ரோபோவாக மாற்றப்படும் பிள்ளைகள்
-
- 0 replies
- 575 views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 21
-
- 0 replies
- 832 views
-
-
http://www.youtube.com/watch?v=3kXJpcPzMI8 நாதம் என் ஜீவனே தானம் தம்த தானம் தம்தா தானம் தம்த தானம் பந்தம் ராக பந்தம் உந்தன் சொந்தம் தந்த சொந்தம் ஒலையில் வேறேன்ன செய்தி? தேவனே நான் உந்தன்பாதி.. இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சொந்தம் தந்த சொந்தம்.. நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே... உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலுருதே பூவும் ஆளானதே! நாதம் என் ஜீவனே... அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள் ஜதிகள் பாடுமே... விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகி போகுமே கண்களில் மெளனமோ கோவில் தீபமே ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே மார்மீது பூவாகி வீழவா... விழியாகி விடவா..? நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே... உந்தன…
-
- 0 replies
- 773 views
-
-
வாழப்படாத கலாசாரங்களையும், 'நல்ல பிள்ளை' என்பதற்கு நாம் எழுதும் வரைவிலக்கணங்களையும், எமது அடுத்த சந்ததி மிகப் பெரும் வலிகளோடு தாண்டவேண்டியிருக்கின்றதா? என்ற கேள்வி முற்போக்கு கருத்துடையோரால் இப்போது பலமாக கேட்கப்படுகின்றது. தீவிர கலாசார முலாம்களால் கட்டப்படும் எம் இளவல்களுக்கு - காதலை நிராகரிக்க அழுத்தம் தரப்படுகின்றது. - எதிர்ப்பாலாருடன் பழகிக் கொள்ளும் வெளி குறுகலாக்கப்படுகின்றது. - பல வாலிப இயல்புணர்வுகளுக்கு சிவப்பு கொடி காட்டப்படுகின்றது. - வாழ்க்கைத் துணையினை தாமாக தெரிவு செய்ய உரிமை மறுக்கப்படுகின்றது. இதனால் திருமண வயது தள்ளிப் போக போக ஒருவித சோர்வு ஆழ் மனதுள் உருவாக தொடங்குகிறது. வாழ்க்கைத்துணை பற்றி அதீத அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கும் இந்த …
-
- 0 replies
- 754 views
-
-
-
-
- 0 replies
- 515 views
-
-
+26 பூக்களின் சொந்தக்காரி added 30 new photos to the album: year -01 tamil book — with Manju Chamara Manju and 2 others. August 1 · பழைய ஆரம்பகால நினைவுகளை
-
- 0 replies
- 1.7k views
-
-
-
நா நாங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி? இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம் ங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி? இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம் தினமும் ராதிகா மற்றும் யசோதா பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப சுமார் 6 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள். இமயமலையில் உள்ள தொலைதூர கிராமத்தில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், கல்வி பெறுவதென்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இருவரின் சவாலான அன்றாட வாழ்க்கையை 360 டிகிரி காணொளி மூலம் பாருங்கள் - அல்லது அவர்களுடைய முழுக…
-
- 0 replies
- 644 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-