இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3576 topics in this forum
-
காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். ? செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... ? என்ன ஆயிற்று எனக்கு? ? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... ? நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். ? காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது ? என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். ? அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். ? அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... ? என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர…
-
- 3 replies
- 942 views
-
-
-
பெற்றோர்களின் சுமையில் பங்கெடுப்பு பிள்ளையிடம் எதிர்பார்க்கப்படுகிறதா?
-
- 0 replies
- 595 views
-
-
-
-
பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! அதையும் தாண்டி பூஜையறை! அதையொட்டி சமையலறை !! பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!! ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள் இப்படி !! ஓரிரு பசு மாடு இருந்தால் அற்புதம் !! குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம் (டவுன்) இருக்க வேண்டும் ! வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனு…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
வடக்கு கரோலினாவின் 5ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்
-
- 4 replies
- 944 views
-
-
-
-
- 0 replies
- 789 views
-
-
புதிய எழுத்தாளர்களால் வெளிவரும் நூல்கள் |
-
- 0 replies
- 474 views
-
-
-
- 6 replies
- 968 views
-
-
சிறுத்தைப் புலி, இரையை திரத்திப் பிடிக்கும் என்று அறிவோம். இங்கே மரத்தில், கிளைக்கு கிளை தாவி, குரங்கினை வேடடையாடும் அதிசயம்.
-
- 0 replies
- 758 views
-
-
-
புதிய தமிழ் சொற்களை புழக்கத்துக்கு கொண்டுவருவதில் இருக்கக்கூடிய இருவேறுபட்ட மன நிலைகள் பற்றி இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 554 views
-
-
-
- 1 reply
- 979 views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | EP 10
-
- 2 replies
- 864 views
-
-
http://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s http://www.youtube.com/watch?v=sfdOkQ3Gaws http://www.youtube.com/watch?v=1IlGUNmr6ls http://www.youtube.com/watch?v=O8AHoIKHGwM
-
- 17 replies
- 3.3k views
-
-
இன்று.. வெள்ளிக்கிழமை, 13´ம் திகதி. என்ன... நடக்கப் போகுதோ....
-
- 0 replies
- 720 views
-
-
-
இப்படியும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தலாம்
-
- 1 reply
- 690 views
-
-
-
ஜெர்மனியில் வசிக்கும் 12 வயதான சிறுவனின் நகைச்சுவை தொடர்
-
- 2 replies
- 951 views
-
-
மாற்றங்கள் அடைந்து வரும் பண்டிகை நாட்கள்
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
பிச்சாவரம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு நேர் கிழக்கில் வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி... ஆரம்பத்தில் பித்தர்புரம் என்றிருந்த பெயரே பின்னர் பிச்சாவரம் என்று மருவியது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள்,சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள் மிகுந்துள்ளன. இந்த தில்லை மரங்களே சிதம்பரம் கோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்கு தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரை பரந்திருந்ததாக கூறுவர். இங்குள்ள அலையாத்திக் காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு எனக் குறிப்பிடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர க…
-
- 8 replies
- 5.5k views
-