இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு என் காதல் கதையை சொல்லவிடு உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு என் காதல் கதையை சொல்லவிடு நீயாத்தானே நுழைந்தாய் நெருப்பை ஏனடி வீசிப்போனாய் தானாய்த்தானடி விளைந்தாய் வெறுப்பை ஏனடி பற்றவைத்தாய் ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே இரவினை படைத்து உனை தேடவைத்தானே உறக்கம் திருடி உன்னை கனவாய் படைத்தானே நீ இமைக்கும் பொழுதினிலே உனக்குள் தொலைந்து போனேனே உன் கண்களின் ஒளியெடுத்து என்னைக் கண்டு கொண்டேனே ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே கண்ணீர்த் துளிகள் கரையத்தானே ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே கண்ணீர்த் துளிகள் கரையத்தா…
-
- 20 replies
- 1.8k views
-
-
என்னுள்ளே நீயே மின்ன உன்னாலே உயிரும் மெல்ல காதல்தான் என்னை திருடும் அன்பே நெஞ்சுக்குள் உந்தன் விம்பம் தேயாமல் வளரும் வானம் கண்ணுக்குள் தெரியும் எந்தன் மேகம் உயிரென்பது நீயும்தானே மெய்யென்பது நானும்தாண்ட பிரிவென்றால் சோகம்தானே உந்தன் தஞ்சம் நானும்தாண்ட என்னோடு வாழுதே உன்னோடு வளருதே கண்ணோடு மலருதே காதல் அன்பே முதல்முறை பார்த்தாய் மறுமுறை சிரித்தாய் உனக்குள்ளே கரைந்தேன் பலமுறை மறைந்தாய் சிலமுறை தெரிந்தாய் உனக்குள்ளே மிதந்தேன் விழிதேடும் தனிமை நான் மொழிதேடும் கவிதை நீ நீ பார்த்தால் உருகுவேன் உன் வழிஎங்கும் நிழலாய் நான் என் விழிஏங்கும் கவிஞன் நீ நீ சிரித்தால் மருகுவேன் வையகம் நீதான் வானம் நான்தா…
-
- 9 replies
- 1.3k views
-
-
செய்திகளை வாசிக்கையில் நெஞ்சுக்குள் ஒரே லபோ திபோ. வாத்தியாரின் பாடல்களை பார்த்தால் காதலுக்குக் காதல் காமெடிக்குக் காமெடி. தலைவர் நாயகிகளை கையாளும் விதம் மிக அருமை. உனது விழியில் இதழே இதழே தேன் வேண்டும் http://www.youtube.com/watch?v=27UK6wi3ZRE கனவுகளே ஆயிரம் கனவுகளே http://www.youtube.com/watch?v=0M3anqvemCQ&feature=related லில்லி மலருக்கு கொண்டாட்டம் http://www.youtube.com/watch?v=yY7C6oAlYaI பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி http://www.youtube.com/watch?v=kVNM_xhHKYo&feature=relmfu அழகிய தமிழ் மகள் இவள்
-
- 7 replies
- 3k views
-
-
மயிர்கூச்செறியும் நடனம் http://www.youtube.com/watch?v=K46YR_sHh34&feature=player_detailpage
-
- 2 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=XqXNKPZp9JE&feature=fvwp&NR=1 http://www.youtube.com/watch?v=lAcZJ5x4rGI&feature=relmfu http://www.youtube.com/watch?v=8L74panKjhI
-
- 48 replies
- 4.4k views
-
-
நவீன கணிதத்தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855) [அம்ருதா இதழில் சில மாதங்களுக்குமுன் வெளியான என் கட்டுரை. இரு பாகங்களாக வெளியானது. சேர்த்து, கொஞ்சம் எடிட் செய்துள்ளேன்.] ஜெர்மனியில் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கார்ல் பிரெடெரிக் கவுஸ். அவரை குருவாகக் கொண்ட பரம்பரையிலிருந்துதான் எண்ணற்ற கணித விற்பன்னர்களும் அறிவியல் விற்பன்னர்களும் வெளிவர ஆரம்பித்தனர். கவுஸுக்கு முன்னோடி என்று யாரையும் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கவுஸ் கணிதத் துறைக்கு வந்ததே ஓர் ஆச்சரியம்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட நம் நாட்டில் பொதுவாக ஓர் எண்ணம் நிலவிவந்தது. படித்து என்ன சாதித்துவிட முடியும், கையில் ஒரு தொழில் இருந்தால் அதனால் ஒரு வேலையாவது…
-
- 3 replies
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?v=3HvtJ__giUs
-
- 2 replies
- 11.1k views
-
-
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா திரைப்படம்:மகாதேவி இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ.... விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறு…
-
- 1 reply
- 3.6k views
-
-
http://www.youtube.com/watch?v=DnMJzxqJz1U&feature=related இப்பாடல் தொடர்பாக பார்த்த பதிவொன்று .. தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில் "உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள் வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும் ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும். இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள் உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ…
-
- 1 reply
- 731 views
-
-
http://www.youtube.com/watch?v=1NaFsKeW7EM&feature=related
-
- 0 replies
- 738 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
இறுதியில் என்ன சொல்றாங்க?
-
- 8 replies
- 1.2k views
-
-
பாடல் வரிகள் இல்லாத இதமான இசைகள் சில நேரங்களில் மனதிற்கு இதமாக இருக்கும், உங்களிடம் இருந்தால் இணைத்துவிடுங்கள்... The most relaxing music imaginable:
-
- 13 replies
- 1.9k views
-
-
-
http://www.youtube.com/watch?v=VI1YVgHbpS4 http://www.youtube.com/watch?v=jPae0pRfxfY&feature=relmfu http://www.youtube.com/watch?v=QewgWvLjsIQ&feature=relmfu http://www.youtube.com/watch?v=Deea8M0q1iI&feature=relmfu http://www.youtube.com/watch?v=4ktmjG8HAmk&feature=relmfu http://www.youtube.com/watch?v=Z931cnLRh5I&feature=relmfu
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=QGNcIyBX1Cs&feature=related
-
- 23 replies
- 1.7k views
-
-
வாழ நினைத்தால் வாழலாம் வரிகள் - கண்ணதாசன் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா (வாழ) பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் (வாழ) கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம் கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம் கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம் (வாழ) ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சா…
-
- 0 replies
- 5.8k views
-
-
-
கொக்காட்டிக் கொலுசாட்டிக் கொஞ்சிக் கொச்சனை நீராட்டி.. கொப்பாட்டிக் குலையாட்டிக் கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே.. நரையேறி நலிவேறி நடுக்கேறி நட்டோரும் உதறி நரங்கேறி நளதேறி நன்னிச் சுருங்கிய நனவேறி நழுவிப் பின் நீ நயம் தேடுமுன் சீத்தாட்டிச் சீமையேற்றி சீர்ப்போடுனை சீமாட்டி சீரூட்டிச் சிரிப்பூட்டி சீயாளாக்கியுனை சிறப்பாக்கி சீமத்துச் சீமந்தினியாய்.. சீதேவியாய் வனப்பாக்கி.. பட்ட கடன் பங்கெடுத்து பலாபலன்களுன் பாதமிறக்கி பட்டனாகிப் பாவுரைத்து பட்டினம் போற்றப் பட்டது மறந்து பப்புவர் பரப்புவர் பம்மலும் போக்கி.. மெத்துப் பெருக்கிடும் மெச்சில் நனைந்து மெழுகும் மென்மையுமாய் பிணைந்த(வு)னை மெ…
-
- 0 replies
- 721 views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=GlSTifNlP1E&feature=related http://www.youtube.com/watch?v=7DC06zwltMY&feature=related
-
- 6 replies
- 1.4k views
-
-
காதலி மனைவியானால்…! <h2 class="post-title"></h2> http://barthee.wordpress.com/2011/09/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/
-
- 17 replies
- 2.1k views
-
-
விஜய் ரீவியில் இனி நடக்க இருக்கும் ஜூனியர் சுப்பர் சிங்கர் 03 எனும் சிறுவ சிறுமிகளுக்கான இசை போட்டியிற்கான விளம்பரம் இது. மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கு. என் மகனும் மகளும் இந்த விளம்பரம் தொடங்கிய சத்தம் கேட்டவுன் ஓடி வந்து பார்ப்பினம் http://www.youtube.com/watch?v=rjefsVUg9uc
-
- 2 replies
- 1.4k views
-