சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
👉 https://www.facebook.com/100000760805595/videos/379479070756478 👈 இவ்வளவு நாளும்... எங்க போனாய் சாம்பசிவம். 😂
-
- 0 replies
- 463 views
-
-
காணாமல் போன... தோசைக் கரண்டி. 😂 சேகர்…. கிராமத்திலிருந்து, சென்னைக்குப் படிக்க வந்தான். வந்தவன், சென்னையிலேயே தங்கியதால்… நாகரீகம் ரொம்ப முற்றி, அல்ட்ரா மாடனாக வாழ்ந்து வந்தான். ஒருநாள்… திடீரென்று, அவனுடைய அம்மா கிராமத்திலிருந்து அவன் தங்கும் ப்ளாட்டிற்கு வந்துவிட்டார். வந்தவர்…. சேகரும், ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டார். அம்மா கேட்டார்…. யார் இது? சேகர் சொன்னான்... "என் ரூம் மேட் மா" அம்மா…. "அப்படின்னா"?? "ரூம் மேட்னா”…. கூட வசிக்கிற பொண்ணு. நீ, சந்தேகப் படுகிற மாதிரி… வேற ஒன்னும் இல்லை மா.. வீட்ட…
-
- 11 replies
- 978 views
-
-
உலக மகா பொய்யர் இவர்தான். உலகமகா பொய்யருக்கான போட்டி இங்லாந்தில் நடந்தது. இதில் உலகத்திலுள்ள அனைத்து பொய்யர்களும் கலந்து கொண்டனா். வக்கீல்களும், அரசியல்வாதிகளும்... பொய் சொலவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால்... அவர்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டன். கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்களில்... நம்பும் படியான மிகப் பெரிய பொய்யைச் சொல்லி கோப்பையைத் தட்டிச் சென்றார் இவர். ....... நன்றி ; John Premsingh Joseph Anthony Raj
-
- 3 replies
- 758 views
-
-
'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் கருத்து - குழந்தை இல்லாத பெண்களை டார்கெட் செய்கிறதா ட்ரோல்கள்? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@VIJAYTELEVISION விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வரும் சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் 'ட்ரோல்' செய்து வருகின்றனர். அந்நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாகியுள்ளதாக வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தைத்தான் தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். 'அந்த …
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
👉 https://www.facebook.com/100080995713213/videos/568659104929927 👈 நீண்ட நாளைக்குப் பின் கேட்ட... "டிங்கிரி சிவகுரு" பாணியிலான நகைச்சுவை ஒலிப்பதிவு. 😂 அதில் ஒருவர்... மட்டக்களப்பு தமிழிலும், மற்றவர் யாழ்ப்பாண தமிழிலும் உரையாடுவது... ஒலிப்பதிவிற்கு அழகு சேர்க்கின்றது. 🤣
-
- 0 replies
- 701 views
-
-
ரொம்ப நாள் கனவு.. பணம் இல்லாததால், இது வரைக்கும் வாங்க முடியவில்லை. எல்லா செலவையும்... சுருக்கி கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்த்து வச்சு நேத்து தான் வாங்கினேன்.. வாங்கினதுல இருந்து என் கண்ணு பூராவும்... இது மேலேயே தான் இருக்கு.. இவ்வளவு காஸ்ட்லியா வாங்கணுமா"னு எல்லாரும் கேட்டாங்க.. அந்த கலருக்கே... எவ்வளவு வேணாலும் குடுக்கலாம்னு சொல்லிட்டேன்... வீட்டுல மத்தவங்க எல்லாம் சமாதானம் ஆகிட்டாலும்... இதை வச்சு எனக்கும் என் தம்பிக்கும்... பயங்கர சண்டை. இப்ப இதை குழம்பா வைக்கலாமா..!? இல்லை ரோஸ்டா வறுக்கலாமா..!?னு ஒரே யோசனையா இருக்கு. பிச்சு மணி உங்களுக்கு... கடுப்பு ஏறினால், கம்பெனி பொறுப்பல்ல. 🤣
-
- 9 replies
- 936 views
-
-
இது சீரியஸான பதிவு அல்ல. மனதிற்குள் சிரிப்பை வரவழைத்த நிகழ்வு என்பதால் இதை எழுதுகிறேன். • இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச. மகிந்தவிற்கு பிறகு நாமலை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ கொண்டுவரவேண்டும் என மகிந்த குடும்பம் நினைத்தது. அதை மனதில் வைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. 2010 பாராளுமன்ற தேர்தலில் நாமல் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் முதல் முறையாக MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரின் வயது வெறும் 24 தான். இந்த முறை MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நாமலை விளையாட்டுத்துறை அமைச்சராக (Minister of Youth and Sports) நியமித்தார்கள். அதாவது படிப்படியாக மக்களின் மனதில் உள்நுழைப்பதற்கான முயற்சிகளில் ஒன்று இது. …
-
- 0 replies
- 276 views
-
-
அமெரிக்காவில் முன்னாள் கணவரை விற்க அவரது மனைவி செய்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான பெண் கிரிஸ்டல் பால். இவர் சமீபத்தில் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை செய்திருந்தார். அந்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 53 வயதாகும் ரிச்சர்ட் ஷைலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு தற்போது விவகாரத்து வாங்கியுள்ளார். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து நண்பரகளாக தங்களின் உறவை தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவருமே, இவர்களுடைய மகன் ஒருவரை சேர்ந்து பார்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் தன்னுடைய மக…
-
- 0 replies
- 305 views
-
-
-
- 5 replies
- 838 views
- 1 follower
-
-
ஒரிசாவைச் சேர்ந்த பெண்ணை சண்டை போட்ட காரணத்திற்காக ரூ.1.5 லட்சத்திற்கு கணவன் விற்றுவிட்டு ஓடிய நிலையில், அப்பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம், ராம்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அதிர வைக்கும் உண்மைகள் தெரியவந்தது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரிஜாபதி என்றவர்தான் அப்பெண்ணை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை செய்தனர். கடத்த முயன்ற அந்தப் பெண் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.…
-
- 5 replies
- 844 views
-
-
-
-
-
இந்திய அமைச்சர் தலையிட்டால் இலங்கையின் வைத்தியசாலையின் தடைப் பட்ட பணிகள் தொடர்கின்றன... இந்திய அரசு வழங்குகிறது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தின் பராமரிப்பு செலவையும்... இந்திய அரசு வழங்குகிறது இலவச அம்பியூலன்ஸ் சேவை. இந்திய அரசு வழங்குகிறது இலவச வீட்டுத்திட்டம்.. இந்திய அரசு தலையிட்டால் எண்ணை விநியோகம் சீராகிறது... இந்திய அரசு தலையிட்டால் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்புகிறது. இந்திய அரசு தலையிட்டால் அரிசி விலை குறைகிறது... இந்திய அரசு வழங்குகிறது இலங்கையின் வடக்கு மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி... இது இலங்கையா இல்லை இந்தியாவின் ஓர் மாநிலமா? சுப்ரமணிய பிர…
-
- 1 reply
- 393 views
-
-
கை கொடுக்க ஒரு சிலர் இருந்து விடடால் கஷ்டத்தின் வாழ்க்கைக்கனவு நிறைவேறும்
-
- 2 replies
- 760 views
- 1 follower
-
-
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது. சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல் வெளியீடப்பட்டது.
-
- 74 replies
- 5.5k views
-
-
ஏதோ பொருள் தட்டுப்பாடு என்று சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்காத #பொருள்_தட்டுப்பாடு. அரிசி, மா--> நெல்லு தாராளமா இருக்கு சீனி --> பனங்கட்டி இருக்கு, மரக்கறி --> முருங்கை காய் இருக்கு , இலை இருக்கு, மாங்காய் இருக்கு , புளியம் பழம் இருக்கு , உப்புக்கு கடல் இருக்கு ( 2 லிட்டர் உப்பு தண்ணியை கொதிக்க வைத்து வற்ற வைத்தால் தரமான உப்பு ) கொச்சி மிளகாய் கன்று 10 இருக்கு , மிளகாய் விதை இருக்கு இப்ப போட்டாலும் 2 மாதத்தில் பச்சை மிளகாய் , எல்லா மரக்கரியும் அப்படி தான் , வாழை மரம் இருக்கு பழம் சாப்பிட்டு , காய் எடுத்து கறி வைப்பாம்,பொரிப்பம், தென்னை மரம் இருக்கு தேங்காய் இருக்கு, தேங்காய் திருவி பால் புளிந்து காய்சினால் தேங்காய் எண்ணெய் , …
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
போர் தொடர்ந்தால் பாதிக்க படுவது உக்ரன் மற்றும் ரஷ்யா இதை அறிந்து இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி பயணிக்க வேண்டும் இரண்டு வாரமும் நோட்டவை கெஞ்சியும் கண்டுகொள்ளவில்லை எனவே உக்ரைன் அதிபர் நல்ல முடிவு எடுத்துள்ளார் அமெரிக்கா நேட்டோ இவர்களைப் பற்றி நன்றாக உலக நாடுகள் தெரிந்துகொள்ளவேண்டிய பொன்மனம் அவசியமான செய்தி புத்திசாலி புதின் நவீன ஆயுதங்களை பயன்படுத்தாமல் காலாவதியான இராணுவ தளவாடங்களை பயன்படுத்தியே வெற்றியை பெற்றுவிட்டார். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பல முறை ஆலோசித்து அதன் பிறகு தான் எடுக்க வேண்டும் .... தேவை இல்லாமல் இத்தனை உயிர்கள் சேதம் பொருள் சேதம் .... அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் நம் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு நா…
-
- 27 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 383 views
-
-
நெஞ்சுக்குள் வளர்ந்த, பிரமாண்டமான... கரப்பான் பூச்சி. "பங்களாதேசில் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... X-Ray எடுத்து பார்த்ததில் மருத்துவமனை வளாகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது" உருவத்தில் பெரிய கரப்பான் பூச்சி அவர் உடலில் வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ந்தனர்.. அறுவை சிகிச்சை செய்ய... பங்களாதேஷில் நவீன வசதி இன்மையால் நோயாளியை... ஹாங்காங்க்கு அனுப்பி, அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய பங்களாதேஷ் மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் நோயாளியின் தகவல்கள் அனைத்தும், ஹாங்காங் மருத்துவ பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் x-Ray யை பார்த்த அந்நாட்டு மரு…
-
- 2 replies
- 570 views
-
-
பெப்ரவரி 14 அன்று.... "பிரான்ஸ் கிஸ்" அடித்த வாய். அடுத்த நாள்... இப்பிடியாய் போச்சு. 🤣
-
-
- 53 replies
- 3.6k views
-
-
கச்சான் வித்தவருக்கு வந்த காலம் 🥜
-
- 6 replies
- 703 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 646 views
- 1 follower
-
-
-
- 26 replies
- 2.3k views
-
-
சமூக வலைத்தள பயனர்கள் கோழி முட்டைக்கு புதிய பட்டப் பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர். “அவன்கார்ட் கனரக ஆயுதம்” என்றே இவர்கள் முட்டைக்கு பட்டப்பெயரை சூட்டியுள்ளனர். “அவன்கார்ட் கனரக ஆயுதம்” தாருங்கள் என சிலர் கடைகளில் கேட்கும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. “ முதலாளி 10 அவன்கார்ட் கனரக ஆயுதங்களை தாருங்கள்” என சிங்களத்தில் எழுதப்பட்ட புகைப்பட பதிவுளை சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டின் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமையே முட்டைக்கு இப்படியான பட்டப்பெயரை சமூக வலைத்தள பயனாளிகள் சூட்டியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்த வந்த இரண்டு பேரை மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்தவர்கள் பிடித்தனர். அவர்கள் தாம் அவன்க…
-
- 2 replies
- 636 views
-