Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடைபெற்றுக்கொண்டிருக்கும் 5வது ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷாருக்கான் மதுபோதையில் சண்டையிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு மும்பை வான்கடே மைதானத்திற்குள் செல்வற்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப் பட்டுள்ளமைக்கு ஹிந்தி சினிமாத் துறையினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்

    • 0 replies
    • 906 views
  2. [size=4]எத்தனையோ ஜோடிகளைப் பார்த்து விட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப் போகிறார். ஒரு 7 வயது சிறுமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆனால் தமிழில் அல்ல, ஹாலிவுட்டில்.[/size] [size=3][size=4]ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார்.[/size][/size] [size=3][size=4]இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் க…

  3. மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா, வரைந்த ஒவியம்தான் இந்த தாம் தூம். புள்ளியை சரியாக வைத்தவர், கோலத்தை வரையும் முன்பே அமரர் ஆகிவிட்டதால், கதையில் அங்கங்கே தடுமாற்றங்கள். ஆனாலும், தஞ்சாவூர் ஓவியத்தின் மேல் சென்ட் தெளித்த மாதிரி அங்கங்கே மணம். பிரமிப்பு. இளம் டாக்டரான ஜெயம் ரவி, கான்பிரன்சுக்காக ரஷ்யா செல்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அழகியும், அவரால் வந்த பிரச்சனையும் ரவியை ஜெயில் வரைக்கும் கொண்டு போக, காப்பாற்ற வருகிறார் வக்கீல் லட்சுமிராய். ஆனாலும், சட்டபூர்வமாக இல்லாமல் தன் இஷ்ட பூர்வமாக தப்பிக்க நினைக்கும் ரவி படுகிற துன்பங்களும் துயரங்களும் நம்மையும் தொற்றிக் கொள்ள, விறுவிறுப்பான இறுதிக்காட்சிக்கு ஏங்குகிறது மனசு. நல்லவேளையாக சுப நிறைவு! எப்படியாவது இந்தியாவுக்கு…

  4. ராதிகா ஆப்தேயின் 'பார்ச்ட்' திரைப்படம் 23ஆம் திகதி வெளியாகுகிறது ராதிகா ஆப்தே நடிக்கும் பார்ச்ட் எனும் பொலிவூட் திரைப்­படம் எதிர்­வரும் 23 ஆம் திகதி வெளி­யி­டப்­ ப­ட­வுள்­ளது. 30 வய­தான ராதிகா ஆப்தே ‘கபாலி’ திரைப்­ப­டத்தில் நடித்­ததன் மூலம் மிகவும் பிர­ப­ல­மானார். கபாலி படத்­துக்கு முன்னர் “பார்ச்ட்” எனும் பொலிவூட் திரைப்­ ப­டத்தில் அவர் நடித்­தி­ருந்தார். அப் ­ப­டத்தில் நடிகர் ஆதில் ஹுஸை­னுடன் ராதிகா ஆப்தே மிக நெருக்­க­மாக நடித்த படுக்­கை­யறைக் காட்­சி­களின் புகைப்­ ப­டங்கள் இணை­யத்தில் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யிருந்­தன. இந்­நி­லையில…

  5. தனுஷ்,ஜெயம் ரவி,ஜீவா,கார்த்தி என தமிழ்சினிமாவின் இளம் ஹீரோக்கள் எல்லோரும் திருமணமாகி குழந்தை, குட்டி என்று இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட அந்த வரிசையில் புதுமாப்பிள்ளையாகப் போகிறார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவின் கைவசம் தற்போது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இருக்கின்றன. இதையடுத்து அவர் ‘மன்மதன் 2’ம் பாகத்தை டைரக்ட் செய்து நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனாலும் புதிய படங்கள் எதையும் அவர் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இது குறித்து கேட்டால், பதில் சொல்லாமல் சிரிக்கிறார். ஆனால் தமிழில் பிரபல ஹீரோயினாக இருக்கும் ஹன்சிகா மோத்வானியுடன் இணைத்து வரும் கிசுகிசு பற்றி கேட்டபோது, அதற்கு மட்டும் வாயைத் திறந்தார். இதற்குமுன் என்னையும், சில நடிகைகளையும் இ…

    • 0 replies
    • 504 views
  6. தேர்தலை ரகளையாக காட்டிய சினிமாக்கள்! மின்னம்பலம் தமிழகமே பரபரக்கும் தேர்தல் களத்தில் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியிருக்கின்றன. தமிழக தேர்தல் கலாச்சாரத்தை ரகளையோடு காட்சிப் படுத்திய முக்கிய சில படங்களும் இருக்கின்றன. அப்படி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தத் தேர்தல் சினிமாக்களை ஒரு ரிவைண்ட் செய்துவிடலாம். அமைதிப்படை தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பொலிட்டிகல் நையாண்டி சினிமா அமைதிப்படை. மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் 1994ல் வெளியானது. தேங்காய் பொறுக்கும் அமாவாசை கையில் ஆட்சி அதிகாரம் வந்தால் ? இதுவே ஒன்லைன். முன்னாள் எம்.எல்.ஏ. மணிவண்னன் மூலமாக அம்மாவாசை எப்படி நாகராஜ சோழ…

  7. பாகுபலி ட்விஸ்டை மிஞ்சும்... எங்க அம்மா ராணி - படம் எப்படி? தாய் - மகள் பாசக் கதைக்குள், பேய் கதை கலந்து சொன்னால் எப்படி இருக்கும், அதுதான் 'எங்க அம்மா ராணி' படத்தின் கதை. பேய் + நோய் காமினேஷனில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பாணி. தொலைந்து போன தன் கணவனைத் தேடிக் கொண்டு, தன் இரட்டைக் குழந்தைகளுடன் மலேஷியாவில் வசித்து வருகிறார் துளசி (தன்ஷிகா). மீரா, தாரா என்கிற இரட்டைக் குழந்தைகளில் மீரா வினோத வகை நோயினால் இறந்து போகிறார். மீராவுக்கு வந்த நோயின் அறிகுறிகள் தாராவிடமும் தெரிய ஆரம்பிக்கிறது. இதை எப்படி சரி செய்வது என மருத்தவரிடம் கேட்க, இந்த வியாதிக்கான மருந்து என்ன எனத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் வரையில் நோயின் தன்மையைக…

  8. இருபத்தை ஆண்டுகளுக்கு முன் ஜானி படத்தில் ஜீன்ஸ் - டீ.சர்ட் ஆடையில் எத்தனை இளமையான ரஜினியை பார்க்கமுடிந்த்தோ அதே யூத்ஃபுல்னெஸ் இப்போது எந்திரன் ஸ்டில்களில் தெரிகிறது. ஐஸ்க்ரீம் பிரபஞ்சத்தின் பிரமிப்பாண அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களில் இன்னும் அழகாகவே இருக்கிறார் சூப்பர் ஸடார். My link

    • 0 replies
    • 792 views
  9. த்ரிஷாவுக்கு வலைவீசிய ஆர்யா மொபைல் எண்ணுடன் மணப்பெண் தேவை என வீடியோ வெளியிட்டார் நடிகர் ஆர்யா, தற்போது வட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “இப்போது தீவிரமாக நான் பெண் பார்க்க விரும்புகிறேன். வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள், வெப்சைட் மூலம் மணப்பெண்ணை தேடுவார்கள். நான் எனது செல்போன் எண்ணை வழங்குகிறேன். நான் உங்களுக்கு நல்ல கணவனாக இருப்பேன் என நம்பினால், என்னை 73301 73301 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இது விளையாட்டுக்காக நான் செய்யவில்லை. எனக்கு எந்த நிபந்தனையோ எதிர்பார்ப்புகளோ கிடையாது. இது எனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். உங்கள் அலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். நீண்ட காலம…

  10. பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அவரது மனைவி ரமலத் நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பிரபுதேவாவை நயன்தாரா தன்னோடு அழைத்து சென்று விட்டார் என்றும் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன் என்று என் கணவர் அறிவித்து இருப்பதால் எனது வாழ்க்கை நாசமாகி விடுமோ என அஞ்சுகிறேன் என கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். என்னோடு சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ரம்லத் வழக்கு தொடர்ந்தது பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரம்லத்துக்கு எதிர் மனு தாக்கல் செய்ய வக்கீல்களு டன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மத்தியஸ்தர்க…

    • 0 replies
    • 1k views
  11. அஜித்தின் ஆழ்வார் பட trailer http://www.youtube.com/watch?v=e6HV02yyMeE...ted&search=

  12. கொந்தளிக்கும் ‘பெரியார்’ பாடல் சர்ச்சை... ‘‘சீதையை ராமன் தொடவேயில்லை?’’ ‘பெரியார்’ தனது வாழ்க்கையில்கூட இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்திருக்க மாட்டார் போலிருக்கிறது, அவ்வளவு சர்ச்சைகளை வரிசையாக சந்தித்து வருகிறது ‘பெரியார்’ படம். பட வேலைகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்து ரிலீஸை நெருங்கிவரும் நிலையில், படத்தின் பாடலை வைத்து இப்போது புதிதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ‘பகவான் ஒருநாள் ஆகாயம் படைச்சான், பூமியும் படைச்சான். வாயு, அக்னி, ஜலமும் படைச்சுப்புட்டு கடைசியாதானே மனுஷாளைப் படைச்சான்’ என்று துவங்கும் பாடலில், இறுதியாக வரும் வரிகள்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. ‘அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூணு... அப்படியே இருக்குதுவோய், அழியலையே பாரும்!’ …

  13. Started by nunavilan,

    கிகுஜிரோ தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை. நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம். அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்…

    • 0 replies
    • 514 views
  14. நாயகன் அரியணை ஏறிய யோகி பாபு காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பல நடிகர்கள் அந்த பாதையில் சென்று சில வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடிக்க முற்பட்டுத் தோல்வியடைந்த பட்டியலே இங்கு அதிகம். அதன்பின் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பும் குறைந்துவிடுவதே யதார்த்தமாக இருக்கிறது. இதை உணர்ந்தே சில மாதங்களுக்கு முன் யோகி பாபு தான் கதாநாயகனாக நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார். கூர்கா படத்தின் டைட்டில் கேரக்டரில் அவர் நடிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியானது அப்படியான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. சாம் ஆண்டன் இயக்கும் அந்த படத்தில் யோகி பாபு உடன் கனடா நடிகை எலிஸ்ஸாவும் நடிக்கிறார்…

  15. மரணத்திற்குரிய காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். Published:Today at 5 AMUpdated:Today at 5 AM Pradeep k Vijayan 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர் மத்தியில் கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். 'தெகிடி' படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மேயாத மான்', 'என்னோடு விளையாடு', 'மீசைய முறுக்கு', 'ஒரு நாள் கூத்து', 'திருட்டு பயலே 2', 'இர…

  16. [size=2]பில்லி, சூனிய பாதிப்பிலிருந்து விடுபட நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் பங்கேற்றார் சமந்தா. ஆந்திராவில் வசிக்கும் கேரள மந்திரவாதி டி.எஸ்.வினீத் பட். [/size] [size=2] நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரபலம். தீய சக்திகளின் ஆதிக்கம் இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் நடத்தி சரி செய்வாராம். சமீபத்தில் இவரது உதவியை நாடினார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ படத்தில் அறிமுகமான சமந்தா, ‘நான் ஈÕ பட வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்றார். [/size] [size=2] மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் திடீரென்று தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகினார…

    • 0 replies
    • 3.9k views
  17. விஜயகாந்த் நடித்துள்ள ‘எங்கள் ஆசான்’ படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. விஜயகாந்த், ஷெரீல் பிரிண்டோ நடித்துள்ள ‘எங்கள் ஆசான்’ படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதை யுவ ஸ்ரீ கிரியேஷன் தயாரித்துள்ளது. இந்நிலையில், மெட்ரோ ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளர் காஜாமொய்தீன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் ஆசான்’ பட தயாரிப்பாளர் தங்கராஜ், எங்களிடம் வாங்கிய ரூ,49 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தர வில்லை, எனவே படத்தை திரையிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் அரி சங்கர் வாதிட்டார். வழக்கை நீதிபதி ஜெயபால் விசாரித்து, படத்தை திரையிட இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கில் எங்கள் ஆ…

    • 0 replies
    • 1.2k views
  18. மார்பளவை.... கேட்ட ரசிகரை, கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகை.ஹைதராபாத்: ஃபேஸ்புக்கில் தனது மார்பளவை கேட்ட ரசிகரை தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் ஷ்ராவ்யா ரெட்டி. அவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை குறித்து தனது ரசிகர்களிடம் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ஷ்ராவ்யாவின் மார்பளவை கேட்டு ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார். இதை பார்த்து கடுப்பான ஷ்ராவ்யா கூறுகையில்,எனது மார்பளவை கேட்கும் உங்களுக்கு என்ன பைத்தியமா? நான் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது ஏன் என் உடம்பை பார்க்கிறீர்கள்? (ஆங்கிலத்தில் வரும் எஃப் வார்த்தையை பயன்படு…

  19. கலகலப்பு என்ற மாபெரும் காமெடி வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அளித்திருக்கும் படம் தீயா வேலை செய்யணும் குமாரு. கலகலப்பு அளவுக்கு கலகலப்பை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம்தான் கிடைக்கும். ஆனாலும் மொக்கை என்று சொல்ல முடியாத அளவுக்கு சுமாரான படம். காதல் பரமரையில் வந்த சித்தார்த்துக்கு காதல் என்றாலே சிறுவயது முதல் பிடிக்காத ஒன்று. ஏனெனில் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப்பருவம் வரை கிடைத்த கசப்பான அனுபவங்கள். அப்படிப்பட்ட சித்தார்த்துக்கு ஆபீஸில் புதிதாக வேலைக்கு சேரும் ஹன்சிகா மேல் ஈர்ப்பு வருகிறது. காதலுக்கு ஐடியா கொடுக்கும் சந்தானத்தின் உதவியோடு காதலை மெருகேற்ற சித்தார்த்த் முயலும்போது அவருக்கு வில்லனாக வருகிறார் கணேஷ் வெங்கட்ராம். நல்ல ஸ்மார்ட்டாக, ஸ்டைலிஷாக இருக்கும் கணேஷை …

    • 0 replies
    • 2.4k views
  20. தொண்டிமுதலும் த்ருக்சாக்சியும்.... வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2017 ஃபகத் ஃபாசில் நடித்து திலிஸ் போத்தன் இயக்கத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு தயாரித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் "மகேஷிண்டே பிரதிகாரம்". இறங்குமுகமாக சென்று கொண்டிருந்த ஃபகத்தின் கேரியரை மீட்டெடுத்த படம். சிறந்த மலையாளத் திரைப்படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்காக தேசியவிருதும் பெற்றது. இப்பொழுது மீண்டும் அதே கூட்டணி இணைந்து "தொண்டிமுதலும் த்ருக்சாட்சியும்" திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். மகேஷின்டே பிரதிகாரம் மிகவும் பசுமையான பின்னணியில் எடுக்கப்பட்ட கண்களுக்கு குளிர்ச்சியான ஒரு படம். ஆனால் இந்தப் படம் கர்நாடக எல்லையிலுள்ள கேரளத்தின் ஒரு வறண்ட…

    • 0 replies
    • 448 views
  21. 3 கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருப்பதால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். நடிகை நமீதா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் ஓயாத அலைகளாய் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்போது அதுபற்றி அதிகமாக பேசமுடியாது. நல்ல விடயம் நடக்கும் முன்பு, அதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது’’ என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றும் எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தமிழ்நாட்டில்தான் பிரியவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், 16 வயதில் நான…

    • 0 replies
    • 486 views
  22. சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா?- மனம் திறக்கிறார் ஷகிலா பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை,16-03-2014 10:07 PM சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின் புகழுக்கு உதாரணம். வீட்டில் உடனிருக்கும் …

  23. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது என்ற கருவை மையமாக வைத்துதான் ‘கால் கொலுசு’ படம் உருவாகிறது. தேனியில் 1980களில் நடந்த ஒரு காதல் ஜோடியின் உண்மை கதை. இப்போதும் அந்த ஜோடி வாழ்ந்து கொண்டிருக்கிறது. கம்பம், சுருளிப்பட்டி இடையே நடக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க அப்பகுதியில் செல்லும் பஸ்ஸை வாடகைக்கு பேசி ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்தினோம். இதில் ஜாபர் என்ற 14 வயது சிறுவன் நடிக்கிறான். தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை நடித்தாலும் ஒரு வசனம் கூட பேச மாட்டான். மனசாட்சி பேசுவது போல் சில படங்களில் காட்சி வரும். அதே போல் தலை எழுத்து கதாபாத்திரமாக இதில் அந்த சிறுவன் நடித்திருக்கிறான். ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் சிரிப்பது மட்டுமே …

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.