வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அண்மையில் இந்தப்படத்தை யூடியூப் ஊடாய் பார்த்தேன். 2005இல் வெளிவந்து பல விருதுகளைப்பெற்ற படம் இது. Memoirs of a Geisha எனும் நாவலின் கதையைக் கருவாகக்கொண்டது இது. கீசா எனும் சொல்லின் பொருளை கிட்டத்தட்ட தேவதாசி/அரம்பையர் போன்ற சொற்களுடன் ஒப்பிடலாம் என்று நினைக்கின்றேன். ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தில் கீசா என்பவர் (ஆண்களை) மகிழ்விக்கும் ஓர் பெண் கலைஞர். பொறுமை இருந்தால் பாருங்கள். பல விடயங்களை அறியமுடிந்தது. http://youtu.be/juT422RBwLk (முழுமையான படம்)
-
- 3 replies
- 753 views
-
-
சூர்யாவை நினைத்து கொண்டே தான் பாடல் எழுதுவேன் - தாமரை October 7, 2012 09:25 am சூர்யாவை நினைத்து கொண்டே தான், அவருக்கு பாடல்களை எழுதுவேன் என்கிறார் கவிஞர் தாமரை. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் மாற்றான். இப் படத்தின் பாடல்கள் குறித்து சமீபத்தில் பேசிய கவிஞர் தாமரை, சூர்யாவுக்கு பாட்டு எழுதுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு எழுதும் போது அவரை நினைத்தபடி தான் வரிகளை எழுதுவேன். இந்த வரிகளைப் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவனை எப்படி இருக்கும் என்பதை மனத் திரையில் கற்பனை செய்து கொண்டே தான் எழுதுவேன். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் என் பாடல்களுக்கு சூர்யா காட…
-
- 7 replies
- 1k views
-
-
[size=2]பில்லி, சூனிய பாதிப்பிலிருந்து விடுபட நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் பங்கேற்றார் சமந்தா. ஆந்திராவில் வசிக்கும் கேரள மந்திரவாதி டி.எஸ்.வினீத் பட். [/size] [size=2] நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரபலம். தீய சக்திகளின் ஆதிக்கம் இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் நடத்தி சரி செய்வாராம். சமீபத்தில் இவரது உதவியை நாடினார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ படத்தில் அறிமுகமான சமந்தா, ‘நான் ஈÕ பட வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்றார். [/size] [size=2] மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் திடீரென்று தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகினார…
-
- 0 replies
- 3.9k views
-
-
[size=2] இணைதளம் ஒன்றின் தொடக்க விழாவிற்காக சென்னை வந்திருந்தார் மம்முட்டி. அப்போது அவர் அளித்த பேட்டி.[/size] [size=2] "மலையாள சினிமா தனிதன்மையை இழந்து வருகிறதா?” [/size][size=2] மலையாள சினிமா தனது தனித்தன்மையை இழந்து வருகிறது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சம் பாதிப்பு இருக்கலாம். முழுக்க சீரழிஞ்சிட்டின்னு சொல்ல முடியாது. இன்றும் தேசிய விருதில் முன்றில் ஒரு பங்கு எங்களுக்கு தான் கிடைக்கிறது. கதையோட உள்ளடகத்தை பற்றி கவலைப்படுவதும் நாங்கள் தான். தமிழ் சினிமா சாயலை மலையாள சினிமா உள் வாங்கி இருப்பதும் உண்மை தான் ஆனாலும் அதை குறை சொல்ல முடியாது. [/size] [size=2] "நீங்கள் சமீபத்தில் பார்த்த படம்?”[/size][size=2] " தமிழ்ப்படம் நிறைய பார்ப்பேன…
-
- 1 reply
- 808 views
-
-
ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்: [Friday, 2012-10-05 18:01:17] அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது தயாரிப்பிற்கு பின்னதாக நடத்தப்படும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. ! தமிழ் திரைப்படங்களு…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=2] செல்வராகவனை பிரிந்த சோனியா தனியாக சென்னையில் வசித்து வருகிறார். வாழ்க்கையில் நடந்த, பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு ‘நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் நடித்தார். [/size] [size=2] ஆனால் படம் ஒடவில்லை.தற்போது 2 படங்களிலும் நடித்து வருபவர் சொந்தக் காலில் நிற்கும் முடிவோடு, மும்முரமாக சினிமாவில் நடிக்க துவங்கி உள்ளார் சோனியா அகர்வால். இதுநாள் வரை, தமிழ்மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாவில்லை சோனியா. தற்போது, தமிழ் கற்று கொண்டார். [/size] [size=2] "தற்போது நான் விவேக்குடன் நடிக்கும், "பாலக்காட்டு மாதவன் படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும். பாலக்காட்டில் இருந்து, தமிழகத்திற்கு வரும் ஒரு இளைஞன், வாழ்க்கையில் போராடி ஜெயிப்பது தான் கதை. இதற்கு முன…
-
- 4 replies
- 872 views
-
-
[size=2] [size=2] [size=4]நமது இதிகாசங்களும் புராணங்களும் இன்னபிற பண்பாட்டுச் சாதனங்களும் நமது பொதுப்புத்தியிலும் நம்ம வீட்டு பெண்களின் பொதுப்புத்தியிலும் மிகுந்த சூழ்ச்சியோடு ஏற்றி வைத்திருக்கும் கருத்துக்களில் ஒன்றுதான் “ கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன் “ என்பது. இதை ஒரு கருத்தாகவன்றி தங்களின் வாழ்க்கை தத்துவமாகவே நமது பெண்கள் வரித்துக்கொண்டுவிட்டனர். அது நம்மைப்போன்ற வல்லாட்டம் போடும் ஆண்களுக்கு மிகுந்த வசதியாகப் போய் விட்டதால், ‘ஆமாமாம்..பேஷ்..பேஷ்..அப்படித்தான் பொண்ணா லட்சணமா சமர்த்தா நடந்துக்கணும்‘ என அதற்கு அவ்வப்போது தூபம் போட்டு வளர்த்தும் வருகிறது ஆணாதிக்கச் சமூகம். அந்த பித்தலாட்டத்திற்கு வலு சேர்க்கத்தான், புருசனை விலைமாது வீட்டுக்கு கூடையில் வை…
-
- 0 replies
- 664 views
-
-
[size=2] துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி இடையே நடந்த தலைப்பு போர் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. கள்ளத்துப்பாக்கி கொடுத்த மனுவின் தீர்ப்பு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=2] இப்போது துப்பாக்கி அணி நிம்மதியாக உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்த ஏ.ஆர். முருகதாஸ் படம், நீண்ட ஒரு தலைப்பு சர்ச்சைக்கு உள்ளானது.[/size] [size=2] துப்பாக்கி படத்தின் படத்தலைப்பிற்கு தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[/size] [size=2] துப்பாக்கி திரைப்படத்தின் பாடல்கள் அக் 11 வெளியிடப்படவுள்ளது. துப்பாக்கி திரைப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். துப்பாக்கி படத்திற்காக மீண்டும் விஜய் பாடியுள்ளார். திரைப்படத்தில் விஜய் பாடிய ஒரு பாடல் உட்பட 7…
-
- 0 replies
- 953 views
-
-
[size=2] பிரபுதேவா&நயன்தாரா பிரிவதற்கு காரணமே அவரது குழந்தைகள் தான் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அது தற்போது நிஜம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. [/size] [size=2] நயன்தாராவை பிரிந்த பின், பிரபுதேவாவிடம் ரொம்பவும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது, தன் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன், சினிமாவிலும், முழு கவனம் செலுத்துகிறார். அவர் தற்போது, மூன்று இந்திப் படங்களை இயக்குகிறார். இதற்காக, மும்பையிலேயே, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்த்து, அங்கேயே குடியேறி விட்டார் பிரபுதேவா. [/size] [size=2] மும்பையில்பட வேலைகள் உள்ளதால், தற்காலிகமாக வீடு எடுத்துள்ளேன். சென்னை தான், என் நிரந்தர முகவரி என்கிறார் பிரபுதேவா.[/size] [size=2] http://pirapalam.net/news…
-
- 0 replies
- 556 views
-
-
[size=2] கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மாற்றான் வரும் 12ம் தேதி வெளியாவது உறுதியாகி உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். [/size] [size=2] இது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பை குஷிப்படுத்தி இருக்கிறது. அடுத்த கட்டமாக உலகமெங்கும் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.[/size] http://pirapalam.net/news/cinema-news/maatraan-041012.html
-
- 2 replies
- 528 views
-
-
[size=2] சின்னத்திரை நிகழ்ச்சிகள், விளம்பரம் என கலக்க ஆரம்பித்து இருக்கிறார். கலகலப்பு படத்திற்கு பின் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது ஆர்யாவுடன் சேட்டை படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருப்பது ஹாட் டாப்பிக். [/size] [size=2] முத்த காட்சியில் நடித்திருப்பது பற்றி கேட்டால்:[/size] [size=2] பெரிய கதாநாயகர்களோடு நடிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் போன்ற கதாநாயகர்களோடு நடிக்க, எனக்கும் ஆசை இருக்கு. அதற்கான சந்தர்ப்பமும், கதையும், கதாபாத்திரமும் கச்சிதமாக அமையும் போது, நிச்சயம் நடிப்பேன். அதற்காக, குத்துப் பாடல்களுக்கு ஆட அழைத்தால், அதை ஏற்க மாட்டேன். அதேபோல, படுக்கையறை காட்சியிலும் நடிக்க மாட்டேன். ஆனால், முத்தக் காட…
-
- 0 replies
- 541 views
-
-
[size=2] இயக்குனர் கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனு. சக்கரகட்டி, சித்து ப்ளஸ்டூ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் . இடையில் காதல் சந்தியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர். சாக்லேட் பாயாகவே நடித்தவர். அதனால் இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெற்றி பெறவில்லை. இன்னும் மார்க்கெட்டில் மந்தமான நிலையிலேயே இருக்கிறார். முன்னணி இயக்குனர்கள் யாரும் அவரை வைத்து படம் இயக்க முன்வராதபோது தங்கர்பச்சான் மட்டும் துணிச்சலாக தனது அம்மாவின் கைப்பேசி படத்தில் சாந்தனுவை நாயகனாக்கியிருக்கிறார்.[/size] [size=2] இதுவரை வளர்ந்த சூழல் எல்லாமே நகரமாக இருந்தபோதும். இந்த படத்துக்காக முழு கிராமத்து இளைஞனாக மாறி நடித்திருக்கிறேன். படத்தில் நடித்த போது நான் சாந்தனுவாக நடிக்கவில்லை. [/size] [size=2] அண்…
-
- 0 replies
- 589 views
-
-
[size=2] ‘களவாணி’, ‘கலகலப்பு’, ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ என விமலும். ஓவியாவும் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துவிட்டதால், இருவரைப் பற்றியும் ஏககிசுகிசு.இந்நிலையில் ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ படத்தின் அறிமுக விழாவில் இனி ஓவியாவுடன் நடிக்க மாட்டேன் என கோபமாக சொன்னார் விமல்.[/size] [size=2] விமலின் இந்த மேடைப்பேச்சு ஒவியாவை மிகவும் காயப்படுத்திவிட்டது. தற்போது விமலுடன் நடிக்க மாட்டேன் என அறிவித்து இருக்கிறார் ஒவியா. எனக்காக எந்த நடிகரும் வாய்ப்பு தேடவில்லை.[/size] [size=2] "எனக்கு விமல் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கதைக்கு பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகி வாய்ப்பு தருகிறார்கள். நானும் இனி விமலுடன் நடிக்கமாட்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=2]‘அயன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் & சூர்யா& சுபா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘மாற்றான்’. உடலால் ஒட்டியிருக்கும் சகோதரர்கள் பற்றி கதை இது. இனி கே.வி. ஆனந்த் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.[/size] [size=2]"மாற்றானில் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?”[/size] [size=2]"படம் ஆரம்பிக்கும் போது அவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல் தோன்றும். போக போக அது மறந்துவிடும். மேலும் இதில் அப்பா&மகன் பற்றி உறவுமுறை அழகாக சொல்லி இருக்கிறேன். அன்றாட வாழ்வில் நாம் தினம் சந்திக்கும் சம்பவம் தான். தன்னம்பிக்கையான கதை. உடல் ரீதியாக ஒட்டியிருப்பவர்களின் மன ரீதியான போராட்டங்கள் இருக்கும்.”[/size] [size=2]"படத்தின் வெற்றிக்கு யார் காரணம்?[/size] […
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=2] ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வார் திரிஷா. அடுத்த நாளே ‘எப்போ அப்படிச் சொன்னேன்... எனக்கு நண்பர்களும், பார்ட்டிதான் முக்கியம்,’ என்பார். அதற்கும் அடுத்த நாள் அவரது அம்மா, ‘மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன்.. இந்த ஆண்டு பாப்பாவுக்கு கல்யாணந்தான்,’ என்று புதிதாக ஆரம்பிப்பார். [/size] [size=2] ஏதாவது பெரிய பட வாய்ப்பு கிடைத்ததும், உடனே திரிஷா மீண்டும் மறுப்பு புராணம் பாடுவார். கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது திரிஷாவின் கல்யாண சமாச்சாரம்![/size] [size=2] நெருக்கமான புகைப்படங்கள்[/size][size=2] கடைசியாக தெலுங்கு நடிகர் ராணாவுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய…
-
- 3 replies
- 1.1k views
-
-
விரைவில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா தொடங்கவுள்ள புதுப் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் கிளப்பிய செய்தியால் மீடியா உலகம் பரபரத்துக் கிடக்கிறது! ஒட்டு மொத்த இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் ரஜினி நடித்த எந்திரன். அதற்கு முன்பு சிவாஜி, வசூலில் பல சாதனைகளைப் படைத்து இந்திய திரையுலகினரை வியக்க வைத்தது. இப்போது ரஜினி நடித்துவரும் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக வெளியாகும் நிலையில் உள்ளது. ரஜினியை வைத்து படமெடுத்தால், அது உலக அளவிலான பெரும் வசூலுக்கு உத்தரவாதம் என்பதால், அவருக்கு எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் யாரும் க…
-
- 0 replies
- 571 views
-
-
[size=2]சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார் நமீதா இது தான் தற்போது கோம்பாக்கத்தில் சூடான பேச்சு. காரணம் நமீதாவை எந்த படத்திலும் காணவில்லை. ஒரு பாட்டுக்கு கூட ஆட அவரை யாரும் அழைக்கவில்லை. [/size] [size=2] சின்னத்திரையின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மட்டுமே அவருக்கு கை கொடுத்துள்ளது. "என்னை தேடி கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே வருகின்றன. எனக்கு சலித்துவிட்டது” என்கிறார் நமீதா.[/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/namitha-290912.html[/size]
-
- 18 replies
- 2k views
-
-
[size=2] மீண்டும் காமிரா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் நயன்தாரா. பிரபு தேவாவை பிரிந்து பிறகு அவர் பேச்சில், செயல், எண்ணம் என எல்லாவற்றிலும் அதிகமான மாற்றத்தை பார்க்க முடிகிறது. இனி நயன்தாரா அளித்த சிறப்பு பேட்டி.[/size] [size=2] "மீண்டும் நடிக்க வந்தது பற்றி?”[/size][size=2] "இன்னும் மக்கள் மனதில் எனக்கென இடம் இருக்கிறது. மேலும் நான் ஆசிர்வாதிக்கப்பட்டவள் என்பதால் மீண்டும் என்னை வரவேற்க பலர் காத்திருந்தனர்.” [/size][size=2] மனம் வருந்தினேன்[/size] [size=2] "இடையில் நடிக்காமல் இருந்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது-?”[/size][size=2] "நடிப்பை நிறுத்தியதை நினைத்து மனம் வருந்தினேன். நடிப்பு ஒரு கலை. எந்த நடிகரோ, நடிகையோ கண்டிப்பாக தங்கள் வேலையை காதலிப்பார…
-
- 7 replies
- 1.2k views
-
-
டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பிரபலமாவதற்கு முன்பு தமிழ்த் திரையில் கொடி கட்டிப் பறந்தவர் பி.பி.சிறிநிவாஸ். அவர் இன்றும் வாழ்கிறார். வயது 83. அவர் திரைக்குப் பாடிய ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலை விடுதலைப் புலிகள் தமது முதலாவது எழுச்சிப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அப்புறம் இந்தப் பாடலை ஒரு பக்கத்தில் வைத்து விட்டுச் சொந்தமாக எழுச்சிப் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை விடுதலைப் புலிகளின் சிறப்பான முத்திரையாக அமைகின்றன. பாடகர் சிறிநிவாசின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வந்தாரை வரவேற்கும் சென்னைக்கு அவர் சிறு வயதில் வந்து விட்டார். தமிழ்ச் சினிமா கறுப்பு வெள்ளையாக இருந்த காலத்தில் பாடத் தொடங்கியவர் தான் சிறிநிவா…
-
- 0 replies
- 730 views
-
-
கோலிவுட்டுக்கு வரும் புத்தம் புது கவர்ச்சிப் பாவை ஷாலினி... முமைத்தின் தோஸ்த்! சென்னை: தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவர்ச்சிப் பாவை வந்திறங்கியுள்ளார். இவரும் மும்பையிலிரு்துதான் வந்துள்ளார், ஆனால் இவர் நாயுடு. பெயர் ஷாலினி நாயுடு.. ஆனால் எல்லோரும் செல்லமாக ஷாலு ஷாலு என்றுதான் கூப்பிடுகிறார்களாம், அதைத்தான் ஷாலுவும் விரும்புகிறாராம். மும்பையி்ல கெட்ட குத்தாட்டம் போட்ட நிறைந்த அனுபவம் கொண்டவர் ஷாலு. முமைத் கானின் நெருங்கிய தோழி. தனது தோழியின் வழியில் இப்போது கவர்ச்சியை பிரதானமாக கொண்டு கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். நாளைய மனிதன் என்ற திரைப்படம் மூலம் நாயகியாகும் ஷாலினி நாயுடு, கவர்ச்சிதான் தனது முதல் இலக்கு என்கிறார். கதையை விட கவர்ச்சிதான் எப்போதும் பேசப…
-
- 36 replies
- 6.4k views
-
-
[size=4]தாண்டவம் கதைத் திருட்டும் - சில அந்தர் பல்டிகளும் தாண்டவம் கதைத் திருட்டு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் என்ற சினிமா சங்கத்தில் இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இடையே உள்ள ஆழமான பிளவை இந்த விவகாரம் மேலே கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி மேலும் பல பிரச்சனைகள் வெளிவரவும், அலசப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு பிள்ளையார் சுழிபோட்ட தாண்டவம் கதைத் திருட்டு குறித்துப் பார்ப்போம். ராதாமோகனின் உதவி இயக்குனரான பொன்னுசாமி பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவரைப் பற்றிய கதையை தயார் செய்து யு டிவி தனஞ்செயனிடம் கூறியிருக்கிறார். கதையை கேட்டவர் அப்புறம் பார்க்கலாம் என்று வழியனுப்பியிருக்கிறார். கவனிக்கவும், கதை நன்றாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈகா(நான் ஈ) - திரை விமர்சனம் http://youtu.be/EQY1i9viYFU நானியைக் காதலிக்கும் சமந்தாவை சுதீப்பும் விரும்புகிறார். சமந்தாவிற்காக தன்னைக் கொல்லும் சுதீப்பை,'பேயாக' மாறி பழிவாங்காமல் 'ஈயாக' மாறி நானி பழிவாங்குவதுதான் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஈகா' படத்தின் கதை. கன்னடத்திலேயே பேசி அறிமுகமாகும் கன்னட ஹீரோ 'சுதீப்' ,வில்லன் ரோலில் அநாசயமாக நடித்திருக்கிறார். படம் ஆரம்பித்து இருபது நிமிடங்களிலேயே இறந்து விடுவதால்,நானிக்குப் பெரிதாக வேலை இல்லை.ட்ரெயிலர்லேயே படத்தின் கதை தெரிந்துவிட்டாலும், படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.கிராபிக்ஸ் உறுத்தாமல் இருப்பதினாலேயே, ஈயின்…
-
- 1 reply
- 1k views
-
-
[size=4]ஒரு தலைக் காதல் பட வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விஜய டி.ராஜேந்தரிடம், தாய், தங்கை பாசக் கதைக்கெல்லாம், இப்ப வரவேற்பு இருக்குமா எனக் கேட்டபோது, 30 ஆண்டுக்கு முன், ஒரு தலை ராகம் படத்தை எடுத்தேன். அந்த காதல் கதையையும், பாடல்களையும், மக்கள் இப்பவும் மறக்கவில்லை.[/size] [size=4]அதேபோல உணர்வுப் பூர்வமான காதல் கதையாக, ஒரு தலைக் காதல் இருக்கும். ஒரு இசை கலைஞனின் காதல் கதைங்கறதால, பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கேன். 108 மெட்டுக்கள் போட்டு, அதிலிருந்து எட்டு மெட்டை மட்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்றார், டி.ராஜேந்தர். அடுக்கு தொடர் வசனம் பற்றி கேட்டபோது, "என்னோட பலமே, அடுக்கு தொடர் வசனமும், தாய், தந்தை பாசக் கதையும் தான். அது தான், மத…
-
- 0 replies
- 861 views
-
-
[size=2]நடிகையின் எஸ்.எம்.எஸ்! ஓடிய நடிகர்கள்![/size] [size=2] [/size] [size=2]பல நடிகர்கள் நடிகைகளை காதலித்தாலும், சிம்பு-நயன்தாரா காதல் திரையுலகமே உற்று நோக்கிய காதல். அதைவிட [/size][size=1]விறுவிறுப்பாக சென்றது பிரபுதேவா-நயன்தாராவின் காதல். இப்போது ஆட்டத்தையும், ஆடியவரையும் மறந்து தனிமையில் [/size][size=1]இருக்கிறார் நயன்தாரா. [/size] [size=1] மறுபடியும் நயன்தாரா தரப்பில் காதல் பூ பூத்தால் தேன் எடுத்தே ஆகவேண்டும் என அவரையே [/size][size=1]வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர் சில கோடம்பாக்கத்து ஹீரோக்கள். அவர்களை அலட்சியம் செய்யாமல் அன்பாக அழைத்து நல்ல [/size][size=1]முறையில் பேசி புது வழியில் நயன்தாரா அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறார். [/siz…
-
- 0 replies
- 698 views
-
-
[size=1]எ[/size]னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது. நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம். நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது திரைப்படங்கள் அப்படித்தான் உருவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இள…
-
- 0 replies
- 686 views
-