Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி! பிரபலங்களின் பேட்டி என்றாலே அது எப்போதும் சுவராஸ்யம் தான். பேட்டிக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, பேட்டி எடுத்தவரும் பிரபலம் என்றால் சொல்லவேண்டுமா அதன் சுவாரஸ்யத்தை..... பேட்டிக்குரியவர் மறைந்தும் மறையாது மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அமரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தால் கட்டிப்போட்ட மந்திரக்காரர். டிசம்பர் 24 - அவரது 28-வது ஆண்டு நினைவுநாள்... இந்த நாளில் அவரது இந்த பேட்டியை படிப்போருக்கு அவரது வெற்றியின் சூட்சுமமும், மக்கள் அவரை கொண்டாடியதற்கான காரணங்களும் தெளிவுபடும். 1968-ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்கு எம்.ஜி.ஆர் அளித்த இ…

  2. ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ் திடீர் நிறுத்தம் தமிழில் தொடர்ந்து 36 ஆண்டு களாக வெளியாகிவந்த ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ், தனது வெளி யீட்டை திடீரென நிறுத்திவிட்டது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் 1980-ம் ஆண்டு ஜனவரியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டது. முதல் இதழை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வெளியிட்டார். ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்ற பெருமை இந்த இதழுக்கு உண்டு. இந்த இதழ் சார்பில் தென்னிந்திய திரைக் கலைஞர் களுக்கு ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்’ வழங்கப்பட்டு வந் தன. இந்த விருதை திரையுல கினர் பெருமையாக கருதினர். தொடர்ந்து 36 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த இந்த இதழ், திடீரென நிறுத்தப் பட்டுவிட்டத…

  3. சக மனிதனின் அழுகைதான் இருப்பதிலேயே மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதம் உயிரோடு கொன்று போடும். செத்த பின் இல்லாமல் செய்து விடும். இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அதே கதை தான் இந்தப் படத்தின் கதை. Train to Busan - Director : Yeon Sang-ho -South Korean- 2016 மனைவியை பார்க்க தன் 7 வயது பெண் பிள்ளையை அழைத்துக் கொண்டு ஹீரோ Busan க்கு பயணிக்கிறான். அதே ட்ரைனில்...ஒரு ஜோடி... அவள் நிறை மாத கர்ப்பிணி வேறு. கல்லூரி டீம் நண்பர்கள். அதிலும் ஒரு ஜோடி. வயதான அக்கா தங்கை...ஒரு பிச்சைக்காரன்.. என்று அந்த கப்பார்ட்மெண்ட் ஆட்கள். ட்ரெயின் கிளம்பிய நொடியில்..... கடைசி நேரத்தில் ஒரு பெண் ஓடி வந்து ஏறுகிறாள். வினை சொட்டும் குருதிப் பு…

  4. தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டார்': தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் தியாகராஜ பாகவதர் திருச்சி தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்ட முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழ்த் திரையுலகில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை இன்றளவும் தக்க வைத்திருக்கிறது 'ஹரிதாஸ்'. 1944-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தமிழ்த் திரையுலகின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' கருதப்படும் தியாகராஜ பாகவதர் நாடகத்துறையில் ஆர்வம் 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மயிலாடுதுறையில் கிருஷ்ணமூர்த்தி…

  5. சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். உதயநிதியின் பேவரைட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்கிறார். உதயநிதிக்கு கிட்டத்தட்ட இணையான வேடங்களில் பரோட்டா சூரியும் சந்தானமும் நடிக்கிறார்கள். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி தயாரிக்கும் படம் இது. சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளத…

  6. 100 பேரில் ஒருவருக்கு மட்டுமே புரியும் படம். அதி புத்திசாலிகள் மட்டும் பார்க்கவும் - Riaru Onigokko😁

  7. முதல்முறையாக பாட்டு பாடும் சூர்யா…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க!… – (video song) http://www.ampalam.com/2013/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-2/

  8. சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமா…

  9. பட மூலாதாரம்,@ARRAHMAN 3 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் புனே இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி புனேவின் ராஜ்பகதூர் மில்ஸ் எனும் இடத்தில் 'AR Rahman Concert for Feeding Smiles' இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ₹ 999 முதல் ₹ 50,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். இரவு 7.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் தன் இசையமைப்பில் உருவாகி பெரும் வெற்றியடைந்த பாடல்களை பாடினார். இதனால், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் பெ…

  10. கமல் ஸ்ரீதேவிக்குப் பிறகு அனைவர் கருத்தையும் கவர்ந்த ஜோடி பிரபு - குஷ்பு. நெடிய இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில்! 'வேகம்' என்ற புதிய படம் இந்த பழைய ஜோடியை ஒன்று சேர்க்கிறது. படத்தின் நாயகன் அஷ்வின். விஸ்காம் ஸ்டூடண்ட். இப்படிச் சொன்னால் தெரியாது. நாடக நடிகரும் அம்மா விசுவாசியுமான எஸ்.வி.சேகரின் மகன் என்றால் சட்டென்று புரியும். (வாரிசு அரசியலை மேடையில் வறுத்து எடுக்கும் சேகருக்கு இந்த கலை வாரிசு மட்டும் தப்பாக தெரியவில்லையா?). அப்பாவை போல மகன் அஸ்வினுக்கு காமெடியில் கவனம் இல்லை. ஆக்ஷன் ஹீரோவாவதே இவரது லட்சியம். இதற்காக கராத்தே எல்லாம் படித்து உடம்பை பிட்டாக வைத்துள்ளார். தெலுங்கு நடிகை அர்ச்சனா இவருக்கு ஜோடி. படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்…

    • 0 replies
    • 1.1k views
  11. திரை விமர்சனம் ‘பக்ரீத்’...நடிகர் விக்ராந்துக்கு வாராது வந்த மாமணி.! 5 பாட்டு, 6 பைட்டு, ஏழெட்டு காதல், காமெடிக் காட்சிகள் என்று ரெகுலர் பார்முலாவுக்குள் தமிழ் சினிமா மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் எப்போதாவது ஆறுதலாக சில படங்கள் வருமே நிச்சயமாக அந்த வகையறாக்களில் ஒன்றுதான் இந்த ‘பக்ரீத்’. தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க நினைக்கும் ஹீரோ என்கிற அளவில் விக்ராந்தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. “பேசாமல் நிலத்தை விற்று லாபம் பாருங்கள்…” என்று பரிந்துரைக்கும் வங்கி மேலாளரிடம், “நல்ல பூமிங்க அது. விவசாயம் செய்யப்போற கடைசி தலைமுறை நாமதான்…” என்று பதில் சொல்லும் விக்ராந்தின் குரலில் தெரியும் கழிவிரக்கம் வீழ்ந்துவிட்ட …

  12. சண்டையை சலாம் போட்டு வாங்குவதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் நதியா. (காதுகளை மியூட் பண்ணி படம் பார்த்தால், 80-களில் மனக்கதவை தட்டிய அதே நதியா தெரிவார்! இளமை ரகசியத்தை சொன்னால், ஏகப்பட்ட ரிட்டையர்டு நடிகைகள் மார்க்கெட்டை புதுப்பித்து கொள்ள வசதியாக இருக்குமே நதி?) தன் மகள் ராகிணிக்கு சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். மாப்பிள்ளையும் லண்டன். வந்த இடத்தில் மகளை அடிக்கடி கடத்திப்போக முயல்கிறது ஒரு கும்பல். அவர்கள் வேறு யாருமல்ல, நதியாவின் அண்ணன் ஃபேமிலிதான். அவர்களிடமிருந்து மகளை காப்பாற்ற அடியாள், தெருப் பொறுக்கி சுந்தர் சியை நியமிக்கிறார் நதியா. ஆனால் காவல் பூனையே மொத்த பாலையும் குடித்துவிட, விக்கித்து நிற்கும் நதியா, அ…

  13. உதாவாக்கரை என்று அப்பாவால் பட்டம் கட்டப்பட்ட பிள்ளை தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றும் அரதப்பழசானக் கதையுடன் கொஞ்சம் காமெடி - செண்டிமெண்ட் கலந்து எடுக்கப்பட்டப் படம் தான் பாண்டி. கண்டிப்பான பள்ளி ஆசிரியர் நாசர். அவரது மனைவி சரண்யா. ஸ்ரீமன், லாரன்ஸ் மற்றும் மூன்று பெண்கள் குடும்பத்தின் இளைய வாரிசு லாரன்ஸ். தன் சண்டியர்தனமான நடவடிக்கைகளால் நாசரால் வெறுக்கப்படும் லாரன்ஸ் மலை போல நம்புவது அம்மா சரண்யாவை மட்டும். ஒரு கட்டத்தில் மகளின் திருமணத்திற்காக கடனாக வாங்கிய பணம் காணாமல் போக - பழி லாரன்ஸ் மீது விழுகிறது. நாசர் லாரன்ஸை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். தங்கைகளின் திருமணத்தை நடத்தவும், தனது அம்மா ஆசைப்பட்டபடி சொந்தமாக ஒரு வீடு கட்டுவதற்காகவும் கிடைக்கும் வேலையை ஒத்த…

  14. [size=3]'அது ஒரு கனாக்காலம்' படத்திற்கு பிறகு பாலுமகேந்திரா இயக்கி வரும் புதிய படத்திற்கு 'தலைமுறைகள்' என்று பெயரிட்டு இருக்கிறார்.[/size] [size=3]'தலைமுறைகள்' பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் மீண்டும் இணைகிறார் பாலு மகேந்திரா.[/size] [size=3]இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.[/size] [size=3]இது குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில் "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.[/size] [size=3]நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இ…

  15. Started by nunavilan,

    விதி வலியது

    • 0 replies
    • 447 views
  16. நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் மதுரை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்று அவர் விமர்சனம் செய்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நி…

  17. காதலர் கென்யே வெஸ்ட்டுக்கு, கி கர்தஷிக்கும் பிறக்கப்போகும் குழந்தை குறித்து ரசிகர்களுக்கு தினந்தோரும் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கின்றது. கர்ப்பம் குறித்து நேற்று கிம் கர்தஷியான் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'கர்ப்பமாக இருப்பதும், குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் எளிது என நினைத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததிற்கு மேல், கர்ப்பமாக இருக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கூட சாப்பிட முடியவில்லை. இவ்வளவு கஷ்டம் என்று தெரிந்திருந்தால் நான் குழந்தை பெறுவதற்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியதும் அருகிலிருந்த அவருடைய காதலர் சிறிது அதிர்ந்துவிட்டார். http://www.thedipaar.com/new/cinema/cinema.php?id=19319&c…

    • 0 replies
    • 523 views
  18. சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி பிரபல கிரிக்கெட் வீரரான டோனி சினிமாவில் கால்பதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் கூறுகிறது. இந்தி பட இயக்குனர் கரண்ஜ…

  19. ஒரு மாறுபட்ட கோணத்தில் இளையராஜாவை பற்றி சீமான் விமர்சனம்

    • 0 replies
    • 237 views
  20. சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது! ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன் சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது. ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன். சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது. ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் இயக்குநர் சுந்தர்.சி. படத்திற்கு ‘அரண்மனை’ என்று தலைப்பிட்டு இருக்கிறார். ‘சந்திரமுகி’ பாணியில் படத்தில் தனது காமெடியை நிரப்பி ரசிகர்களை சிரிக்கவும், பயமுறுத்தவும் திட்டமிட்டு இருக்கிறாராம் சுந்தர்.சி. படத்தில் 3 நாயகிகள் இருக்கிறார்கள். ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா ஆகியோர் படத்தில் ரசிகர்க…

  21. யான் படத்தில் பிரபாகரன் மகன் கொலை காட்சிகள்? Posted by: Shankar Published: Thursday, May 15, 2014, 11:41 [iST] யான் படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக் காட்சிகள் இடம்பெறுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரன். ஜீவா, துளசி நடிப்பில், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் யான். இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இதுகுறித்து ரவி கே சந்திரன் கூறுகையில், "குறிப்பிட்ட சம்பவங்கள் எதையும் மையப்படுத்தாமல், உலகளாவிய மனித உரிமை மீறல்களைத்தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளோம். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைச் சம்பவம் பற்றியோ, தீவிரவாதம் அல்லது எந்த நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்…

  22. நம்பியாரை விஞ்சிய ஒரு வில்லன் உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டு…

  23. மகிழ்ச்சி பட நடிகர்( டைரஷன்) கெளதமன் ஒரு விடுதலை உணர்வாளரா? இந்த பாடலை கேக்கும் போது ஒரு வரியில் என்னை அப்படி யோசிக்க வைத்தது.

    • 0 replies
    • 627 views
  24. ராவணன் படத்தின் மூலம் பத்து தலைகளில் வலி ஏற்பட்ட மாதிரி மணிரத்னம் முடங்கி விடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அசராத மனிதர் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் என்னத்தோடு நவீன எழுத்தாளர் ஜெயமோகனிடம் இந்தக்கதைக்கு மூன்று மணிநேரத்தில் முடிக்கிறமாதிரி திரைக்கதை எழுதித்தர முடியுமா என்று ஆலோசித்திருக்கிறார். அவரோ நிச்சய்மாக முடியும் என்று கூறி, திரைக்கதை வடிவத்துக்கான சுருக்கத்தை எழுதிக்கொடுத்து விட்டாராம். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை தற்போது மக்கள் தொலைகாட்சிக்காக ஒரு தரப்பினர் சீரியாலாக எடுக்க முயன்று கொண்டிருக்க, ஏற்கனவே பலர் இதை சினிமாவாக எடுக்க நினைத்து தோற்றுப் போய் இருக்கிறார்கள் என்பதையும், இந்தநாவலை நவின நாடகமாக போட்ட வ…

    • 0 replies
    • 944 views
  25. "உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது" என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக்கூடமாக மாற்றிவிட்டன. சிறுவர்களின் உலகம் அவர்களை சுற்றியுள்ள மனிதர்களாலும் சமூக சூழல்களாலும் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதை துல்லியமாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது பிரெஞ்ச் இயக்குனர் பிரான்ஸ்வோ த்ரூபோ (Francois Truffot)இயக்கிய 'தி 400 ப்ளோஸ்.' த்ரூபோ 1932-ம் வருடம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார். இவரது தாயின் இரண்டாவது கணவர் இவரை மகனாக ஏற்றுக்கொண்டாலும் பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார். த்ரூபோவுக்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. பல பள்ளிக்கூடங்கள் மாறிய பின் தனது 14-வது வயதில் பள…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.