Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. காமசூத்ரா வழங்கிய இந்தியாவுக்கு நிர்வாணம் ஒன்றும் புதிதில்லையே!: பிளேபாய் புகழ் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட்! செர்லின் சோப்ராவைத் தெரியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால் அது அதிசயம்... செர்லின் ஒரு மாடல், பாடகி, பாலிவுட் நடிகை என்பதைத் தாண்டி 2012 ஆம் ஆண்டில் உலகப் பிரசித்தி பெற்ற பிளே பாய் பத்திரிகையின் அட்டையில் இடம்பெற்ற முதலும் கடைசியுமான ஒரே இந்திய நடிகை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். பிளேபாய் பத்திரிகையின் அட்டையில் ஷெர்லின் அளித்த நிர்வாண போஸுக்குப் பின் உலகம் முழுக்க ஷெர்லின் புகழ் பரவியது. அதைத் தொடர்ந்து 2013, டிசம்பர் மாதம் எம…

  2. 'ஜல்சா' திரைப்படம்: செரிப்ரல் பால்சியுடன் பாலிவுட்டில் ஜொலிக்கும் சூர்யா காசிபட்லா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIME VIDEO படக்குறிப்பு, ஜல்சா திரைப்படத்தில் நடித்த வித்யா பாலன் மற்றும் ரோஹிணி அத்தங்காடியுடன் சூர்யா காசிபட்லா. சமீபத்தில் வெளியான 'ஜல்சா' பாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் செரிப்ரல் பால்சியால் (பெருமூளை வாத நோய்) பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா காசிபட்லா, தன் நிஜ வாழ்க்கையில் தினந்தோறும் அத்தகைய பாதிப்புடன் வாழ்ந்து வருபவர். ஆனால், உலகின் மிகப்பெரிய திரைத்துறையான பாலிவுட்டில் அவரை நடிக்க வைப்பதென்பது, எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதில் அரிதான ஒரு நிக…

  3. அழகோ... அழகு... பரினிதி சோப்ராவின் இடுப்பை வர்ணித்த ரசிகர்கள் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும், நடிகையுமான பரினீதி சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பை சகட்டு மேனிக்கு வர்ணித்துள்ளனர். இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ராவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கொஞ்சம் குண்டாக இருந்த இவர், உடல் எடையை தீவிர பயிற்சி செய்து குறைத்துள்ளார். இந்த படத்தை பரினிதி, கூலிங்கிளாஸ் அணிந்து இடுப்பு தெரி…

  4. சென்னை சேப்பாக்கத்திலுள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டி சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், வழக்கறிஞர் காந்தி ஆகியோர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கிளப் விதிகளின்படி வேட்டி அணிபவர்களுக்கு உள்ளே அனுமதியில்லை என இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டது தமிழக அளவில் பிரச்சனையாகி சட்டசபையிலும் எதிரொலித்தது. வேட்டின்னா அவ்வளவு கேவலமா என தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப் போயுள்ளனர். வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையல்லவா? பல மன்னர்கள் வேட்டி அணிந்ததற்கான ஆதாரம் உள்ளது. தமிழகத்தின் சர்ச்சைப் பொருளான வேட்டியை தமிழ் திரையுலகம் இதுவரை எப்படி பயன்படுத்தி வந்திருக்கிறது? அதற்கு கௌரவம் சேர்த்திருக்கிறதா இல்லை இழுக்கை ஏற்படுத்தி வைத்திருக்கிறதா? பொதுவாக ஆண்களின் உடை என்ப…

  5. படங்கள் கமர்ஷியலாக வெற்றியும் பெற வேண்டும் கை நிறைய விருதும் கிடைக்க வேண்டும். அமீர் சேரன் போன்ற இயக்குனர்களின் ஆசை இது. அமீரின் 'ராம்' சைப்ரஸ் படவிழாவில் கலந்து கொண்டு இரண்டு விருதுகளை பெற்றது. 'பருத்தி வீரன்' இதனை மிஞ்சும் என்பது இவரது கணிப்பு. 2007 பொங்கலுக்கு 'பருத்திவீரன்' ரிலீஸாகிறது. ஆனால், போன வருடமே இப்படத்தின் சென்சார் முடிந்து விட்டது. 2007-ல் சென்ஸார் செய்தால் அடுத்த வருடமே அதாவது 2008-ல் தான் 'பருத்திவீரன்' தேசிய விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 2006-ல் சென்ஸார் செய்தால், அது 2006-க்கான படமாக கருதப்பட்டு 2007-தொடக்கத்திலேயே விருதுக்கு அனுப்பி வைக்கப்படும். அமீரைப் போல் மணிரத்னமும் தனது 'குரு'வை போன வருட கணக்கில் சேர்த்திருக்கிறார். மணி…

  6. சினிமா மூலம் ‘அகிம்சை’யை பரப்புங்கள்... கமலிடம் அறிவுறுத்திய தலாய் லாமா. சென்னை: சினிமா கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த 'அகிம்சை' என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என புத்த மதத் தலைவர் தலாய் லாமா தன்னிடம் அறிவுறுத்தியதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பில் ‘அப்துல் கலாம் சேவா ரத்னா விருதுகள்-2015' வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்த அவரை நடிகர் கமல், கவுதமியுடன் நேரில் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியி…

  7. இளைய தளபதி விஜய் நடிக்கும் தெறி படத்தின் ஜித்து ஜில்லடி பாடல் வெளியாகியது. 2016-03-20 00:11:10 அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய், சமந்தா, எமி ஜக்சன் நடிக்கும் 'தெறி' படத்தின் 'ஜித்து ஜில்லடி' பாடல் வெளியாகியுள்ளது. ஜீ.வீ. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=15623#sthash.5ozXABUx.dpuf

  8. இதுநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு... உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள். இன்று வரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்திருக்கிறீர்களா? முதலில் ஜெய லலிதாவை வசைபாடினீர்கள். பிறகு, அவரை 'தைரியலட்சுமி' என்று ஸ்துதி செய்தீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? பிறர் ஏற்றிவிட…

  9. தமிழில் கவர்ச்சி மோகம் விரைவில் மாறும் என்றார் டைரக்டர் விக்ரமன். அவர் கூறியதாவது:பொள்ளாச்சியை தொடர்ந்து மூணாறு, மற்றும் கேரள பகுதிகளில் மரியாதை படப்பிடிப்பு முடிந்து இப்போது காரைக்குடியில் நடக்கிறது. Ôவானத்தை போல, சூர்ய வம்சம் படத்துக்கும், மரியாதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. குடும்பத்தில் மூத்த அண்ணனாக வானத்தை போலபடத்தில் அமைதியாக வருவார் விஜயகாந்த். இப்படத்தில் கம்பீரமான தந்தையாக வருகிறார். எல்லா இளைஞர்களுக்கும் இந்த அப்பாவை பிடிக்கும். கதையுடன் நகைச்சுவையும் இணைந்து வரும். நாயகி மீரா ஜாஸ்மின், ரமேஷ் கண்ணா, ஹீரோ விஜயகாந்த் என எல்லா கேரக்டர்களுமே காமெடியில் கலக்குவார்கள். இப்போதெல்லாம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் ஓடுகிறது என்கி…

  10. ‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை 'மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபட்டவராக வாழ்ந்து வருகிறார் நடிகர் லிவிங்ஸ்டன். அப்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த குஷ்பு, தேவயாணி, கெளசல்யா என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். காமெடி, வில்லன், ஹீரோ என அனைத்து கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர் அவர். இதுவரை 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தொய்வில்லாமல் நடிப்புப் பணியில் தீவிரத்தை காட்டி வருகிறார். பொது இடங்களில் சாதாரணமாக ஆட்டோக்களிலும், அரசு பேருந்துகளிலும் பயணிக்கிறார். பொதுமக்கள் அடையாளம் காணும் போது புன்முறுவலோடு கடந்து செல்கிறார் லிவிங்ஸ்டன்... அவரிடம் பேசினோம். ''எதற்காக இந்த சிம்பிளிசிட்…

  11. பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவியின் திருமண விபரங்கள் குறித்த தகவல்களை மணமக்களின் பெற்றோர் பத்திரிகையாளர்களுக்கு இன்று காலை தெரிவித்தனர் . இவர்களது திருமணம் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும், முகூர்த்த நேரம் காலை 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி காலை 9மணி முதல் 10.30 வரை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். மேலும் அதே நாளில் மாலை 6 மணிக்கு மிகப்பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல இசைமேதைகள் ராகேஷ் செளரசியா மற்றும் ஷாஷங் ஆகியோரில் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணமக்களின் உடையை வடிவமைக்கும் வேலையை இயக்குனார் விஷ்ணுவர்தனின் மனைவி அனுவரதன் கவ…

    • 0 replies
    • 494 views
  12. சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது விரைவில் குண்டர் சட்டம் பாயலாம் என போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவ படிப்பை தபால் மூலம் படித்த சீனிவாசன், முதல் மனைவி விஜியை பிரிந்து, தற்போது, 2வது மனைவி ஜுலியுடன் வசித்து வருகிறார். நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, பணத்தை எப்படி கொடுக்கப்போகிறீர்கள் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு, படத்தில் நடித்து பணத…

  13. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர் பார்த்திபன் காலமானார்.! சென்னை: சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த நடிகர் சி.ஆர் பார்த்திபன் காலமானார். அவருக்கு வயது 90. 1959ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் வீரபாண்டிய கட்ட பொம்மன். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் என பலரும் நடித்திருந்தனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பேசும் படமாக இந்த படம் இருந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற எதற்கு கட்ட வேண்டும் கிஸ்தி ? என்ற டயலாக் பெரும் பிரபலமானது. இப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்திருந்தவர் பழம்…

  14. தனுஷ் படத்திற்கு... ருவிட்டர் நிறுவனம் வழங்கிய அங்கிகாரம்! நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்வரும் ஜுன் மாதம் 18 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், திரைப்படத்திற்கான எமோஜியை ருவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷின் திரைப்படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் அவரின் நடிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பித்தக்கது. https://athavannews.com/2021/1220165

  15. விளம்பரத்தில் நடிப்பதற்கு ஐந்து கோடி வாங்கிய நயன்தாரா இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா அண்மையில் நடித்த விளம்பரம் ஒன்றுக்கு ஐந்து கோடி சம்பளம் வாய்கியுள்ளாராம். திரைப்படங்களில் நடிப்பது போன்றே விளம்பரங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டும் இவர் குறிப்பாக நகைக்கடை விளம்பரங்களில் நடிப்பதில் நயன்தாரா அதிக ஈடுபாடு காட்டுகிறார். ‘அறம்,’ ‘இமைக்கா நொடிகள்,’ ‘வேலைக்காரன்’ என இவர் கைவசம் 3 திரைப்படங்களும் உள்ளன. http://uthayandaily.com/story/15777.html

  16. புதிய மலையாள வரவு மலையா­ளத்திலிருந்­து தமி­ழுக்கு படை­யெ­டுத்து வரும் நடி­கை­யரின் எண்­ணிக்கை, நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இந்த வரி­சையில், லேட்டஸ்ட் வரவு, நமிதா பிரமோத். கேர­ளாவின் பிர­பல சுற்­றுலா தல­மான, கும­ரகோம் தான், மேடத்­துக்கு சொந்த ஊர். டிராபிக், விக்­ர­மா­தித்யன், சந்­தி­ரேட்டன் எவிடே போன்ற ‘ஹிட்’ படங்­களில் நடித்­தி­ருந்­தாலும், தமி­ழுக்கு சற்று தாம­த­மாகத் தான் அடி எடுத்து வைத்­துள்ளார். ப்ரியதர்ஷன் இயக்­கத்தில் உத­ய­நி­திக்கு ஜோடி­யாக நிமிர் படத்தில் நடிக்­கிறார் நமிதா. இவர் விஷ­யத்தில் கோலி­வூட்டை விட டோலிவூட் முந்­தி­விட்­டது என்று தான் கூற வேண்டும். ஏற்­க­னவே சில தெலுங்கு படங்­களில் நடித்து அங்கு பிர­ப­ல­மா­கி­விட்டார். தமிழ் சி…

  17. திரை விமர்சனம்: ஏமாலி மெ ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில…

  18. இத்திரைப்பட பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்ட பின் நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்ததாக அனிருத்தின் ரசிகையும் ஆகிவிட்டேன்... அனைத்து பாடல்களும் கேட்க பிடித்திருக்கிறது... கண்ணழகா, இதழின் ஒரு ஓரம், நீ பார்த்த விழிகள் ஆகிய பாடல்கள் பார்ப்பதற்கு எனக்கு பிடித்திருக்கிறது... ஸ்ருதியை விட்டு தானாக விலத்தி விலத்தி செல்லும் தனுஷ் ஏதொ தான் காதலில் தோல்வியடைந்தது போல் "நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ" "என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ" போன்ற வரிகளை எழுதியிருப்பதால் போ நீ போ பாடல் கதையுடன் தொடர்பில்லாமல் வருகிறது... why this kolaveri பாடலும் கதையுடன் சம்பந்தமில்லாமல் வருகிறது.... ஸ்ருதி தனுஷை விட்டிட்டு வெளிநாடு போக போறேன் என்று சொன்ன பின் இ…

  19. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருதைப் பெறுகிறார் அஜித் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 19 ஏப்ரல் 2025 ஆண்டு தோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களை கெளரவிக்க மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் பட்டியலில் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டியக் கலைருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் இருந்தனர். டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். இது தவிர கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலைஞர் தாமு ஆகியோரும் பத்மஸ்ரீ விரு…

  20. ஒரு பாட்டுக்கு 13 மாதங்கள்! வியாழன், 10 ஜூலை 2008( 20:46 IST ) வருடக் கணக்கில் படம் எடுக்கும் இயக்குநர்கள் நம் தமிழ்த் திரையுலகில் உண்டு. கமல், பாலா, ஷங்கர், அமீர் என நீளும் இப்பட்டியலில் இயக்குநர் கலாபிரவுவையும் சேர்த்துவிடலாம். இவர் இயக்கி வெளிவர இருக்கும் 'சர்க்கரை கட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு 13 மாதங்களாய் கிராஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம். பாக்யராஜ் மகள் சாந்தனு ஹீரோவாக, வேதிகா ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக்கிற்காக பல மாதங்கள் காத்திருந்து, இசைப் புயலின் இசையமைப்பில்தான் படம் வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து கலாபிரபு சற்றும் பின்வாங்கவில்லையாம். இயக்குநரின் அன்பான காத்திருப்புக்கு நன்றி சொல்லும் வித…

    • 0 replies
    • 862 views
  21. போர்க்களத்தில் ஒரு பூ: இசைப்பிரியாவின் தாயாருடன் பேசி சுமுகத்தீர்வு காண உத்தரவு இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போர் மற்றும் இலங்கை இராணுவத்தினரால் இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களை மையமாக வைத்து ‘போர்க் களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்தை இயக்குநர் கே.கணேசன் இயக்கினார். இப் படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாலியல் காட்சிகள் மற்றும் இந்திய, இலங்கை தொடர்பான பிரச்சினைகள் இடம்பெற்றிருப்பதால் அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கடந்த ஆண்டு மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இப்படத்தை வெளியிடஅனுமதிக்கக…

  22. ஹலிவூட் பட கதை சுருக்கமாக மரண பீதியுடன் பார்க்க வேண்டிய படம்

  23. அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் ரஜினி.! அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர்-14ம் திகதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்ணாத்த படக்குழுவில் எட்டுப் பேருக்கு தொற்று உறுத…

  24. சில தினங்களுக்கு முன் “தெலுங்கு திரையுலகம்தான் என் வீடு!” என்று பேசிய ‘பாலிவுட் இயக்குனர்’ பிரபுதேவா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ்த் திரையுலகில் நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் யார் யார் எனக் கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். உங்கள் பார்வையில் சிறப்பாக நடனமாடும் நடிகர்கள் யார் யார் ? என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், “சிரஞ்சீவி, ஹிரித்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி. நடிகைகளில் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா” என பதிலளித்துள்ளார். See more at: http://vuin.com/news/tamil/vijay-skipped-by-prabhudeva

    • 0 replies
    • 418 views
  25. Started by எயூட்,

    வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு paris விடுதலை வேட்கை அதவது ..தீயில் கருகிய வேட்கை.. இறுவெட்டு இருந்தல் தந்து உதவுமறு கேட்கிறேன் அன்மையில் ..ஜீ.ரிவி செய்தி வீச்சில் ஒளி பரப்பப்பட்டது.. .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.