வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல் இசைமுரசு நாகூர் ஹனீபாவை அவரது இல்லத்தில் வைத்து ‘ராணி’ வார இதழ் ஆசிரியர் அ.மா.சாமி சந்தித்தபோது நடந்த நேர்காணல் இது: அரசியல் அனுபவங்கள் எப்படி அரசியல் மேடைகளில் பாடத் தொடங்கினீர்கள்? தமிழ் ஆர்வம்தான் அதற்குக் காரணம். இயற்கையாகவே என்னிடம் தமிழார்வம் இருந்தது. 1938-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினார். இதை எதிர்த்துத் தமிழ்நாடு எரிமலையாக வெடித்தது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது (1939) ராஜாஜி நாகூருக்கு வந்தார். அங்கே அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்ட நாலு பேரில் நானும் ஒருவன். அப்போது எனக்கு 13 வயதுதான்! அந்தச் சின்…
-
- 3 replies
- 3.4k views
-
-
சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் [^] குமார். முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.. "முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன். நடிகர்களை,…
-
- 0 replies
- 775 views
-
-
“எந்தப் பிரச்சனை என்றாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க. சென்சிடிவ்வான பிரச்சனையில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னால் அவங்களே அறிக்கை விடுறாங்க, கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்து சொல்லாட்டியும், அரசியல் பேசாட்டியும் விட மாட்டேங்குறாங்க. அரசியலுக்கு வந்தாலும் மிரட்டுறாங்க.” கடந்த 6ஆம் தேதி திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வரின் முன்னால் அஜீத் பேசிய வார்த்தைகள் இவை. அஜீத்தின் பேச்சைக் கேட்ட ரஜினி எழுந்து நின்று கைத்தட்டி அவரது பேச்சை அந்த இடத்திலேயே ஆமோதித்தார். அவருடன் சேர்ந்த…
-
- 0 replies
- 661 views
-
-
மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று முத்திரை குத்தி தன்னுடைய சொத்துக்களை பறிக்க சதி செய்வதாக தந்தை மீது நடிகை கனகா புகார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 2002ஆம் ஆண்டு தனது தாய் தேவிகா இறந்துவிட்டார். அப்போது நான் மிகவும் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். தனிமையால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு 2004ஆம் ஆண்டு முத்துக்குமார் அறிமுகமானார். 3 வருடங்களாக நாங்கள் பழகி வந்தோம். அதன் பிறகு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். 15 நாட்கள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தோம். பின்னர் முத்துக்குமார் காணாமல் போய்விட்டார். அதன் பிறகு நான் என் கணவரை தேடி வருகிறேன். என் கணவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. அப்போது ம…
-
- 0 replies
- 870 views
-
-
-
Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 6, பிப்ரவரி 2010 (15:4 IST) நடிகை கனகா எங்கே? தந்தை உருக்கமான கடிதம் கனவரை காணவில்லை என்று புகார் கூறிய நடிகை கனகாவையும் இப்போது காணவில்லை.கனகாவின் தந்தை எழுதி வைத்துள்ள கடிதம் மூலமாகவே கனகா மாயமானது தெரியவந்துள்ளது. நடிகை தேவிகாவின் மகள் கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து `அதிசய பிறவி', `கும்பக்கரை தங்கய்யா', `கட்டப் பஞ்சாயத்து', `பெரிய வீட்டு பண்ணைக்காரன்' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாமல் போனதால் நாயகி என்பதை தவிர்த்து கேரக்டர் ரோலில் நடித்தார். அதன்பின்பு அவரைப்பற்றிய செய்தியே இல்லை. அவருக்கு திருமணம் நடைபெற்றதா எங்கே இரு…
-
- 3 replies
- 1.8k views
-
-
வணக்கம், நம்மவர்களின் உருவாக்கத்தில் கனடாவில் உதயமாகிய 1999 திரைப்படத்தின் பாடல்களோ, திரைப்படமோ திரையரங்கில் மாத்திரமே பார்வையிடக்கூடியதாக இருந்தபோதிலும்.. ஓர் பாடல் முழுமையாக வலைத்தளத்திலும் தற்போது காண்பிக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.. பாடகர்: கார்த்திக் Chorus : டயானா Rap: Lyrically Strapped பாடல்வரிகள்: ராச் oh my angel உயிரை ஆட்டும் ஊஞ்சலே! CN tower இன் உயரம் போலென் காதலே! Niagara போலவே அட என் ஆசை பாயுதே! speed break நான் போடவே அது slip ஆகி உயிரை அள்ளுதே! என் முன்னே அவ வந்தா என் பேச்சு காத்தாகும்! heart beatரும் fastஆகும் இது என்ன நோயம்மா! அவ பேச்சக் கேட்டாலே என் நேஞ்சு jump பண்ணும்! என்னமோ ஏதோ think பண்ணும்!…
-
- 1 reply
- 1.4k views
-
-
ரம்பாவுக்கு ரூ 1 கோடி மதிப்பில் மோதிரம் அணிவித்த இந்திரன்! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:17[iST] 'அடப்பாவி... எப்படி கவுந்தான் இந்தாளு' என்று படிப்பவர்கள், கேள்விப்படுபவர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துவிட்டது ரம்பா நிச்சயதார்த்தம். இதுவரை மணமகன் புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்த ரம்பா, ஒருவழியாக இவர்தான் மாப்பிள்ளை என்று ஒரு தமிழ் தொழிலதிபரைக் காட்டியுள்ளார். அவர்தான் இந்திரன். கனடாவில் மேஜிக்வுட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்துபவர். இதன் தொழிற்சாலை இந்தியாவில், சென்னையில் உள்ளது. விளம்பரத் தூதராக ரம்பாவை ஒப்பந்தம் செய்தார் இந்திரன்... ரம்பாவோ அவரை வாழ்க்கைத் துணைவராகவே ஒப்பந்தம் செய்து அன்லிமிடட் க…
-
- 40 replies
- 3.8k views
-
-
வெள்ளை நிற காலனித்துவ குற்ற உணர்வின் வெளிப்பாடு- AVATAR: நாவி ரைரானிக் படம் வெளிவந்து சுமார் 12 வருடங்கள் கழித்து அதே இயக்குனரின் படம் வெளிவருகின்றது. இதற்கு முன்பு இவர் இயக்கிய குறிப்பிடத்தக்க படங்கள் True Lies. Terminator, Terminator 2: Judgment Day போன்றவை. ரைரானிக்குப் பின் சில விவரணத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 வருடங்கள் என்பது நீண்ட காலமே. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் 1954ம் ஆண்டில் ஜேம்ஸ் கமரோன் பிறந்தார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தொழில்நுட்பரீதியாக பிரசித்தி பெற்றவை. அவற்றார் 2-D, 3-D- RealD 3D, Dolby 3D, IMAX 3D ஆகிய அமைப்பு முறைகளில் வெளியிடப்பட்டது. படத்தின் தயாரிப்புச் செலவான சுமார் 310 மில்லியனின் அரைவாசி அதாவது 150 மில்லியன் வி…
-
- 0 replies
- 639 views
-
-
பத்மபூஷன் விருது பெற்ற இசைஞானியின் எண்ணத்தில் இருந்து.... [ Wednesday, 27 January 2010, 05:49.14 PM GMT +05:30 ] இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த பதினொரு பேருக்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது. இதையட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் இசைஞானி. விருது பெற்றதில் என்னை விட பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிகம் சந்தோஷம் இருக்கிறது. அதில் எனக்கும் சந்தோஷம். இந்த விருது கேட்டுப் பெற்றது அல்ல, தானாகக் கிடைத்தது. தாமதமாக கிடைத்தாலும் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. எனது இசைப் பணிக்கு கிடைத்த கௌரவமாகவே இந்த விருதை நினைக்கிறேன். ஆனால் இந்த விருதை என் இசைப் பணிக்கான அங்கீகாரமாக…
-
- 1 reply
- 688 views
-
-
என் சொந்த வாழ்வில் பிரச்சினை: நயன்தாரா நயன்தாரா தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த அடூர்ஸ் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடித்த பாடிகார்டு படம் இன்று ரிலீசானது. இதில் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நயன்தாரா கூறும்போது, சித்திக் சிறந்த கதாசிரியர் பாடிகார்டு படத்தின் கதை பிடித்ததால் சம்பளத்தை குறைவாக பேசி நடித்தேன். காமெடி, திருப்பங்களுடன் யதார்த்தமாக படம் வந்துள்ளது. சித்திக்கின் நெருங்கிய நண்பர் பிரபுதேவா. இரு பாடல் காட்சிகளுக்கு பிரபு தேவா டான்ஸ் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சித்திக் பிரியப்பட்டார். பிரபுதேவாவிடம் இதுபற்றி பேசினார். அவரும் சம்மதித்து இரு பாடல் காட்சிக…
-
- 3 replies
- 960 views
-
-
‘விஷமத்தனமான கருத்தைப் பரப்புகிறார்!’ – குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்! பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், “பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு” என்று கூறியிருந்தார். இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களி…
-
- 6 replies
- 1.3k views
-
-
விஜய்க்கு பத்மஸ்ரீ விருதா? காங்கிரஸ் கட்சியில் சேருவார் என முன்பு கூறப்பட்டு, பின்னர் டகால் வாங்கிய நடிகர் விஜய்க்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அரசியலில் குதிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் விஜய். அரசியலை மனதில் கொண்டு தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியையும் வெளியிட்டார். தனது படங்களில் எல்லாம் தவறாமல் பன்ச் வசனம் வைத்து தனது எண்ணங்களை கொட்டியும் வருகிறார். உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது அவர் முன்பாக காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதைத் தடுக்கும் வகையில் சென்னையில் சிலர், சில பல …
-
- 1 reply
- 654 views
-
-
அவதார் சிறந்த திரைப்படம் `கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது. உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த 'அவதார்' சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனருக்கான `கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான 67 ஆவது கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இதற்கான விழாவில், சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருது 'அவதார்' படத்துக்கு கிடைத்தது. மேலும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த இயக்குனருக்கான `கோல்டன் குளோப்' விருதை பெற்றார். ஜெப் பிரிட்ஸஸ்க்கு `கிரேசி ஹார்ட்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது. சிற…
-
- 0 replies
- 555 views
-
-
அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீனா உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீன அரசு. கிராபிக்ஸ் காட்சிகள் மக்களைப் பயமுறுத்துவதாக இருப்பதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனா விளக்கம் தெரிவித்துள்ளது. அவதார் உலகம் முழுக்க வெளியான சமயத்தில் சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் மட்டும் வெளியாகவில்லை. கடந்த வாரம்தான் இந்த நாடுகளில் அவதார் திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு சீனாவில் மிக அபாரமான வரவேற்பு கிடைத்தது. முதல் வசூல் 46 மில்லியன் டாலர்கள். இது சீன திரைவரலாறு காணாத சாதனையாகும். தொடர்ந்து ஒரே வாரத்தில் சீனாவில் மட்டும் 160 மில்லியன் டாலர்களைக் குவித்தது இந்தப் படம். இந்த நிலையில்,…
-
- 0 replies
- 494 views
-
-
சென்னை: நடிகர்கள் சூர்யா, வடிவேலுவின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது. அதே போல இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், தினா ஆகியோரின் வீடுகள மற்றும் அலுவலகங்களிலும் ரெய்ட் நடந்தது. சென்னை தியாகராய நகரில் போக் ரோட்டில் உள்ள சூர்யாவின் வீட்டிலும் அடையாறில் உள்ள அவரது பங்களாவிலும் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவின் வீடு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு, அலுவலகம், வளசரவாக்கத்தில் இயக்குனர் முருகதாசின் வீடு, மற்றும் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. வடிவேலுவின் மதுரை வீட்டிலும்.. வடிவேலுன் மதுரை வீட்டிலும் இந்தச் சோதனைகள் நடந்…
-
- 0 replies
- 732 views
-
-
இருபத்தை ஆண்டுகளுக்கு முன் ஜானி படத்தில் ஜீன்ஸ் - டீ.சர்ட் ஆடையில் எத்தனை இளமையான ரஜினியை பார்க்கமுடிந்த்தோ அதே யூத்ஃபுல்னெஸ் இப்போது எந்திரன் ஸ்டில்களில் தெரிகிறது. ஐஸ்க்ரீம் பிரபஞ்சத்தின் பிரமிப்பாண அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களில் இன்னும் அழகாகவே இருக்கிறார் சூப்பர் ஸடார். My link
-
- 0 replies
- 792 views
-
-
நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! இந்தப் பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாவது பொங்கல் பண்டிகையின் முதல் தினமான இன்றுதான் உறுதி செய்யப்பட்டது. கடைசி வரை வருமா வராதா என்ற கேள்விக்குறியோடு காக்க வைத்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு வழியாக நாளை வெளியாகிறது. பொங்கல் ரேஸில் எந்தப் படம் முதலில் வரும் என்ற கேள்விக்கு மட்டும் இந்த முறை இடமில்லை. காரணம் இந்தப் படங்களின் தரம்... 'ஆஹா இது பிரமாதமான படம்' என்று சொல்ல ஆரம்பித்தால், அது ஏதாவது ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்லது ஆங்கிலப் படத்தின் உல்டாவாக வந்து நிற்கும். ஆயிரத்தில் ஒருவன், குட்டி, போர்க்களம் மற்றும் நாணயம் ஆகிய இந்த நான்கு படங்களுமே மேலே சொன்ன வரையறைக்குள் பொருந்திப் போவதால், ஜஸ்ட் ஒரு ப்ரிவியூ மட்டு…
-
- 2 replies
- 847 views
-
-
நாணயம் - எனது பார்வையில் சமீபகாலமாக ஆகிலப்படங்களை சுட்டு படமாக தரும் வேலை தமிழ் சினிமாவில் "கனஜோராக" நடந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான THE BANK JOB என்ற படத்தின் அப்பட்டமான காப்பி தான் இந்தப்படம். Roger Donaldson இயக்கத்தில் Jason Statham அட்டகாசமான நடிப்பில் வெளியான இந்தப்படத்தின் கதை ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக்கி வடிவமைக்கப்பட்டது,ஆமாம்,1971 ஆம் ஆண்டில் மத்திய லண்டனில் உள்ள ஒரு வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.வசூலில் சக்கை போடுபோட்ட இந்தப்படம் கடந்த 2009 ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான Edgar விருதினையும் வாங்கியது. ஏற்கனவே எடுத்த தமிழ் படங்களிளிருந்தே காட்சிகளை சுட்டு படமாக வரும் படங…
-
- 1 reply
- 776 views
-
-
மோகன்லாலுடன் இணையும் சரத்குமார்! தமிழில் ஜக்குபாய்க்குப் பிறகு சரத் குமாருக்கு வாய்ப்புகள் எதுவுமில்லாத நிலை. அவரே உருவாக்கிக் கொண்டால்தான் உண்டு. ஆனால் மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்கின்றன. எல்லாம் பழஸிராஜா வெற்றியின் பலன். பழஸி ராஜாவில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தவருக்கு, இப்போது மோகன்லால் படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம். ஒரு முக்கியமான ஆக்ஷன் காட்சியில் மட்டும் சரத் நடிக்கிறாராம். அதற்கு மலையாளத்தில் உள்ள வழக்கமான நடிகர்களை போடுவதைவிட, சரத் போன்ற நடிகரை தோன்ற வைப்பது புதிதாக இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பைத் தந்துள்ளார்களாம். பெரிய நடிகர்கள் பலரையும் ஒன்றிணைத்து இயக்குவதில் ஸ்பெஷலிஸ்டான ஜோஷி இந்தப் புதிய படத்தை இயக்குகிற…
-
- 0 replies
- 610 views
-
-
ரஜினி மகள் சவுந்தர்யா தியாகராய நகரில் ‘ஆக்கர் ஸ்டூடியோ’ என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமா கிராபிக்ஸ், அனிமேஷன் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். உலகளவில் ‘சுல்தான் தி வாரியா’ படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளார். சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ள இவர், வெங்கட்பிரபு இயக்கும் ‘கோவா’ படத்தை தயாரித்து வருகிறார். ரஜினி சவுந்தர்யாவுக்கு திருமணம் செய்து வைத்து விட முடிவு செய்துள்ளார். மாப்பிள்ளை பெயர் அஸ்வின். சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் ராம்குமார் என்பவரின் மகன். அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்துள்ளார்.. தற்போது தந்தையுடன் கட்டுமான நிர்வாக பணிகளில் கவனம் செலுத்துகிறார். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
* எம்.ஜி.ஆர். பிறந்தது இலங்கை கண்டியில். அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். * எம்.ஜி.ஆரை 'ராமு' என்றுதான் அவரது தாயார் அழைப்பார். * அவர் நடித்த மொத்த படங்கள்-136. இயக்கிய படங்கள்-3. முதன் முதலாக வாங்கிய சம்பளம் ரூ.100 * 'குலேபகாவலி' படத்தில் 'டூப்' போடாமல் புலியுடன் சண்டை போட்டார். * எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்பட 5 பேர்கள் இணைந்து தொடங்கியதே 'மேகலா பிக்சர்ஸ்' பட நிறுவனம். * முதன் முதலில் எம்.ஜி.ஆர். வகித்த பதவி- மாநில அரசின் சிறுசேமிப்புத்துறைத் துணைத்தலைவர் பதவி. * என்.எஸ்.கிருஷ்ணன், கண்ணாம்பா என பலரின் வீடுகளை ஏலத்திலிருந்து மீட்டுக் கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். * பொங்கல் தவிர எந்தப் பண்டிகையையும் எம்.ஜி.ஆர். பிரதானமாகக் கொண்டாட மாட்ட…
-
- 0 replies
- 957 views
-
-
கேரளாவில் 1850-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னன் பற்றிய வரலாற்று படம். இந்தியாவுக்குள் வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் குறுநில மன்னர்களை பிரித்து நாடு பிடிக்கத்துவங்குகின்றனர். கேரளாவிலும் மன்னர்களை அடிபணிய வைத்து வரி விதிக்கின்றனர். பழசிராஜா அடிபணிய மறுக்கிறார். அவன் கோட்டைக்குள் வெள்ளையர் படை நுழைகிறது. அரண்மனையை கைப்பற்றி கஜானாவை கொள்ளையடிக்கின்றனர். பழசிராஜா தளபதி எடச்சன குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படைக்கு பேரழிவு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரன்சு காலனியதுக்கு எதிராக அல்ஜிரிய மக்கள் பல ஆண்டுகளாகாப் போராடினார்கள்.அவர்களின் போராட்ட இயக்கமான FLN 1958 ஆM ஆண்டளவில் முற்று முழுதாக அழிக்கப்பட்டது.1960 ஆம் ஆண்டளவில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி 1962 ஆம் ஆண்டளவில் அல்ஜீரியா விடுதலை பெற்றது. இந்த இணைப்பில் இருக்கும் படத்தை முழுமையாகப் பார்க்கவும்,பல சம்பவங்கள் எங்கள் போராட்டத்தின் மீள்பிரதி போல் இருக்கும்.அடக்குமுறையாளர்கள் தற்காலிகமாக வெற்றிகளைப் பெற்றலும் ஈற்றில் அடக்கபடும் மக்களே வெற்றி பெற்றிருகிறார்கள். http://aatputhan.blogspot.com/2009/12/battle-of-algiers-1964.html
-
- 5 replies
- 2.6k views
-
-
. திரிசாவுக்கு விரைவில் திருமணம். த்ரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடந்துவருகிறது. அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை தேடுகிறார். த்ரிஷா ஜாதகத்தை நெருக்கமானவர்களிடம் கொடுத்து பொருத்தமான வரன் பார்த்து வருகிறார். த்ரிஷா தற்போது காட்டா மீட்டா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னால் மாப்பிள்ளையை நிச்சயம் செய்து விட த்ரிஷா தாய் முனைப்பாக இருக்கிறார். ஆனால் த்ரிஷாவிடம் இருந்து திருமணத்துக்கு சாதகமான பதில் இன்னும் வரவில்லையாம். இன்னும் சில வருடம் போகட்டும் என்று தாயிடம் கூறிவருகிறாராம். த…
-
- 0 replies
- 904 views
-